Oktober 23, 2024

Monat: Juni 2021

கொழும்பில் மீண்டும் கப்ப கும்பல்!

மீண்டும் கொழும்பில் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு அதிகாரிகள் பேசுவதாக தொலைபேசி மூலம் அழைத்து, கப்பம் கேட்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் குற்றஞ்சுமத்தியுள்ளார். இத்தகைய குற்ற...

பயணக் கட்டுப்பாடு! மாதர் சங்கக் கட்டிடம் உடைத்து திருட்டு!

பயணக் கட்டுப்பாடு உள்ள நிலையில் கிளிநொச்சி, திருநகர் வடக்கு மாதர் சங்கத்தின் கட்டிடம் உடைக்கப்பட்டு  கிளிநொச்சி மாவட்ட மாதர் சங்கங்களின் தளபாடங்கள் திருநகர் வடக்கு மாதர் சங்கத்தின் தளபாடங்கள்...

வடக்கில் இரு பல்கலைக்கழகங்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையின் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட...

மணல் கொள்ளையர்கள் சுற்றிவளைப்பு! உளவூர்தி உடைந்தது! ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை இராணுத்தினர் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது கொள்ளையர்கள் தப்பிச் செல்ல முயற்படுகையில் அவர்கள் பயணித்த உழவூர்தி சக்கரம் உடைந்து விபத்துக்குள்ளானதுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டும் உள்ளார்.சாவகச்சேரி...

கல்முனைகடலில் மூழ்கி உயிரிழந்த மாணவன்!!

நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற மாணவன் 8 ஆம் திகதி மாலை கல்முனைக்கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயர்தர தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் அக்ஸயன் (வயது 17) மாணவன் தனது...

சுட்டுக்கொலை:காட்டுப்பன்றியென விளக்கம்!

இலங்கை மாத்தளை பொல்வத்த பிரதேசத்திலுள்ள  மிளகுத் தோட்டமொன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இளைஞர் ஒருவர், தோட்ட உரிமையாளரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது நேற்று  (8) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பொல்வத்த...

திருகோணமலையில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு!

திருகோணமலை தம்பலகாமம் காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு ஈச்சங் குளம் காட்டுப் பகுதியை அண்மித்த பகுதியில் யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த யானை சுமார் 30_35...

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இது உலக சாதனை எனக் கருதப்படுகிறது.ஆப்ரிக்க நாடான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தமாரா...

28 மனைவிகள் முன்னிலையில் 37 ஆவது திருமணம்

28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் 37வது மனைவியை திருமணம் செய்து கொண்ட தாத்தாவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. புராணக்கதைகளில் இப்படியான...

அப்பன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.06.2021

பரிசில் வாழும் அப்பன் மக்கள் சேவையின் நாயகன் தாயகமக்களுக்கும் புலம்பெயர்மக்களுக்கும் கரங்கொடுத்து உதவியவர் நேர்மையும்,பண்பும் பயமறியாதகுணமும் கொண்டவர் நம்பியவர்க்கு நம்பிக்கையானவர் தொடர்ந்து தாயகத்தில் உறவுகளுக்கு உதவும் சேவை...

7.80 லட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரே ஒரு மீன்!

பாகிஸ்தானில் குவாதர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் சிலர் குரோக்கர் என்ற அரியவகை மீனை பிடித்த நிலையில் அதில் ஒரு மீன் ரூ 7.80 லட்சத்திற்கு விற்பனையானது பெரும்...

யாழில் இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்ட பிள்ளையார் கோவில்!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட சிறிய பிள்ளையார் ஆலயம் விஷமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. யாழ்.கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கு இடையில் வீதியோரமாக சிறிய பிள்ளையார் ஆலயம் ஒன்று...

 அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் பாகம் (3) 09.06.2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8 மணிக்கு

. அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . இது ஒரு புதிய நிகழ்வாக ஆரம்பமாகிறது.இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.10 கேள்விகளுக்கு...

துயர் பகிர்தல்சிவலிங்கராஜா ஜெயக்குமார் (ஜெயா)

திரு சிவலிங்கராஜா ஜெயக்குமார் (ஜெயா) தோற்றம்: 11 ஜூலை 1968 - மறைவு: 06 ஜூன் 2021 யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dudweiler ஐ வசிப்பிடமாகவும்...

8/6/21.பிரான்சில் நடை பெற்ற சம்பவம் மிக கண்டித்தக்க விடயம்.

ஓர் நாட்டின் தலைவரை தாக்கிய நிகழ்வு. எவ்வளவுதான் அரச தலைவர் மீது கோபம் இருப்பினும் இது முறையற்ற செயல். எம் ஜனாதிபதி அவர்களின் அறிக்கை எவ்வளவு கண்ணியமாக...

மரண அறிவித்தல். திருமதி. யோகேஸ்வரி சுப்பிரமணியம் 09.06.2021 பருத்தித்துறை

இலங்கை , பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் , வதிவிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி சுப்பிரமணியம் (யோகக்கா) அவர்கள் இன்று 09.06.2021 புதன்கிழமை அன்று பருத்தித்துறையில் சிவபதம் அடைந்தார். அன்னார்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சா.துஷாரன் 09.06.2021 சுவிஸ் துஷாரன்

சுவிசில் வாழ்ந்து வரும் சாந்தகுமார் கலைச்செல்வி தம்பதிகளின் செல்ல புதல்வன் துஷாரன் அவர்கள் இன்று புதன்கிழமை 09.06.2021  தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அப்பா...

தியாகிகளே:மூன்றாம் தர பிரஜைகள் அல்லர்:யாழ்.ஊடக அமையம்

  உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர்கொடுத்த ஊடகவியலாளர்களை மூன்றாம் தரத்தில் பணிப்புரிந்த ஊடகவியலாளர்கள் என சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் வெளியிட்டுள்ள...

வெசாக்கினை தொடர்ந்து நாகபூசணி திருவிழாவும் இல்லை!

தேசிய வெசாக் கொண்டாட்டங்களை நயினாதீவில் முன்னெடுக்க இலங்கை அரசு திட்டமிட்டிருந்த நிலையில் இறுதியில் கைவிப்பட்டது போன்று வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவமும்...

வடமராட்சியில் தனிமைப்படுத்தல்:அமைச்சரிற்கு விதிவிலக்கு!

வடமராட்சியில் 50வது பிறந்தநாள்,  மற்றும் குழந்தையை தொட்டிலிடும் நிகழ்வு மற்றும் கோயில் நிகழ்வுகள் போன்றவற்றை கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்ட கோயிலின் தலைவர்,  பொருளாளர் உட்பட 10 பேர்...

சிஜடி சித்திரவதை கூடங்களிலேயே தடுத்து வைக்கலாம்!

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்படுபவர்களை தமது சித்திரவதை கூடங்களிலேயே தேவையான காலம் தடுத்து வைக்க இலங்கை அரசு வர்த்தமானி மூலம் அனுமதித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின்...