Oktober 23, 2024

Monat: Juni 2021

சொந்தமாக விண்வெளி நிலையத்திற்குச் செல்லத் தாயராகும் சீன விண்வெளி வீரர்கள்!!

சர்வதேச விண்வெளி நிலைய திட்டத்தில் அமெரிக்காவின் ஆட்சேபணை காரணமாக சீனா அதில் பங்கேற்கவில்லை. இதையடுத்து சீனா தனக்கு என சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.'தியான்ஹாங்' எனப் பெயரிடப்பட்டுள்ள...

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குக!! ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேறியது!

இலங்கை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.705 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய பாராளுமன்றில் 628 ஆதரவான வாக்குகள்...

தளர்த்தினாலும் நிபந்தனைகளுடனேயே அனுமதி!

இலங்கையில் பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் நடமாட்டக்கட்டுபாடுகளை அமுல்ப்படுத்த தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொரோனா...

இலங்கை முழுவதும் ஊசி போட 77 பில்லியன்!

சீனாவிலிருந்தான கொரோனா தடுப்பூசி கொள்வனவு ஊழல் தொடர்பில் தகவல்கள் வெளிவந்தவண்ணடுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்காக, இந்த வருடம் இலங்கைக்கு  77 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக, அரச...

இலங்கையில் மரணம்101: சஜித்வீடு திரும்பினார்!

# கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி  இலங்கையில் 101பேர் மரணித்துள்ளனர். இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றினை இது வெளிக்காட்டுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். வெளிக்காட்டுவஇதனிடையே   எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும்...

கோவாக்சின் /கோவிஷீல்டு இரண்டுக்கும் உள்ள வேறுபாடு!

  கோவாக்சின் (Covaxin) மற்றும் கோவிஷீல்ட் (Covishield) ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் உள்ளடக்கமும் கொரோனா வைரஸ் தான். பெரும்பாலும் எந்த ஒரு நோயிற்கான தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படுவது...

சீனா அரசின் உதவியுடன் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலை

சீனா அரசின் உதவியுடன் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலையான தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை இன்று (11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது....

சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து ஈழத்தமிழரின் மிதிவண்டி பயணம்

சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து செல்வராஐா வைகுந்தன் மற்றும் கிருஸ்ணசாமி குகதாஸ் ஆகிய இருவரும் இணைந்து பயணிக்கவுள்ளனர். குறித்த மிதிவண்டி விழிப்புணர்வு பயணமானது நாளை முதல்...

அவர் ஐந்து தடவைகள் பிரதமர் ஆசனத்தை அலங்கரித்தார், ஆனால்…

1. கொழும்பு, கொள்ளுப்பிட்டி, 5 ஆம் ஒழுங்கையில் உள்ள தனது பாரம்பரிய இல்லத்தைக்கூட பெரிய அளவில் மறுசீரமைப்புச் செய்துகொள்ளவில்லை.. தனக்கென்று இருக்கும் அந்த ஒரேயொரு வீட்டையும் தனது...

துயர் பகிர்தல் திருமதி. வேதநாயகி நாகலிங்கம்

திருமதி. வேதநாயகி நாகலிங்கம் தோற்றம்: 03 மே 1939 - மறைவு: 10 ஜூன் 2021 யாழ். சாவகச்சேரி வடக்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகி...

முல்லைத்தீவில் காணாமல் போனவர் சடலமாக

The dead man's body. Focus on hand முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வீடு திரும்பாத நிலையில் அவரை காணவில்லை என...

யாழில் பழமையைான கோவில் ஒன்றின் நிலை

தாயகத்தில் யாழ்ப்பாணம் சங்கரத்தை வயல் பகுதியில் புராதன கோவில் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது. மேற்படி இடத்தில் கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட1000 வருடம் பழமையைான கோவில் சிதலமடைந்து காணப்படுகிறது....

கொக்குவில் பகுதியில் திடீர் சோதனை

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது....

வாயில் வாளை வைத்து வித்தை காட்டிய இளைஞனுக்கு நேர்ந்த கெதி!

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர், வாயில் வாளை வைத்து வீடியோ வெளியிட்டமை தொடர்பில் நேற்று முன்தினம், கோப்பாய் பொலிவாரால் கைது செய்யப்பட்டார்....

திருமண வாழ்த்து. சிவசங்கர் மயூரிகா

இன்று வெள்ளிக்கிழமை 11.06.2021 திருமணம் இனிதே நடைபெற்றது திருமண பந்தத்தில் இணந்த சிவசங்கர் மயூரிகா தம்பதிகளுக்கு  தனது வாழ்த்துக்களை stsstudio.com இணையமும் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி...

ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்ட பல இலங்கைத் தமிழர்கள்

ஜேர்மனியில் புகலிடம் கோரிய இலங்கை தமிழர்கள் பலர்  நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிராங்பேட் விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இலங்கைக்கு நேற்று நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சுமார்...

ஜேர்மனியில் தற்கொலை செய்து கொண்ட யாழ்.இளைஞன்!

ஜேர்மனியில் வசித்து வந்த பருத்தித்துறை தும்பளைப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது....

யாழில் இரத்ததான முகாம்!

தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன...

துயர் பகிர்தல் பொன்னுத்துரை சுரேந்திரன்

திரு பொன்னுத்துரை சுரேந்திரன் தோற்றம்: 23 செப்டம்பர் 1961 - மறைவு: 10 ஜூன் 2021 யாழ்.அளவெட்டி தெற்கை பிறப்பிடமாகவும்  உத்தமன் சிலையடி ஏழாலையை வதிவிடமாகவும் கொண்ட ...

பிறந்தநாள்வாழ்த்த திருமதி மோகனா ஜெயந்திநாதசர்மா.1106.2021

யேர்மனி சுவெற்ரா நகரில் வாழ்ந்துவரும் சுவெற்ரா ஸ்ரீகனகதுர்க்கா அம்பாள் ஆலயத்தின் பூசகரான ஐெயந்திநாதசர்மா அவர்களின் துணைவியார் மோகனா அம்மாவின் பிறந்தநாள் இன்றாகும், இவர் தனது பிறந்தநாளை இல்லத்தில் தனது கணவர்...

சுமந்திரனிற்கு வந்தது தக்காளி சோஸ் அல்ல:இரத்தமே தான்!

ஏறினால் ஹெலி இறங்கினால் அதிரடிப்படை என்று இருந்த மனுசனை விளக்கேற்றி அஞ்சலி செய்ய வைத்து மூட்டை தூக்க வைத்து இளநீர் குடிக்க வைத்தது "தமிழ் தேசிய அரசியல்"...

இலங்கை:14 விலக்கல்-தொடர்ந்து ஊரடங்கா?

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை மேலும் நீடிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்ககாக நாடளாவிய...