Oktober 23, 2024

Monat: September 2020

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் துணை தூதராக ஜூடித் ரேவின்!

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் துணை தூதராக ஜூடித் ரேவின் நேற்று பதவி ஏற்றார். இவர் பெரு நாட்டின் லீமா நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில்...

உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினரான! மார்க்கண்டு சிவதரன் அவர்களின் 47 பிற ந்தநாள்07.08.2020

மார்க்கண்டு சிவதரன் அவர்கள் இன்று தனது 47பிற ந்தநாள் 7.08.2020 மணைவி, உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் . இவர்  நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட பயணத்தில்...

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம்.ஜெயகுமாரன். (07.09.2020)

சுப்பிரமணியம் ஜெயகுமாரன் அவர்கள் 07.09.2020 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை மனைவி விஜயகுமாரி,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா.மருகமன் நதீசன் .சின்னம்மா பரமேஸ்வரி, மாமி ராசமணி அக்கா இராஜேஸ்வரி ,அத்தான்...

பெல்ஜியம் நாட்டை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்.

தொடர்ச்சியாக 3ம் நாளாகத் தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பெல்ஜியம் நாட்டை வந்தடைந்தது. இன்று 06/09/2020 நெதர்லார்ந்து நாட்டின்...

24 மணி நேரத்தில் மேலும் 511 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!

24 மணி நேரத்தில் மேலும் 511 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது! நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிக அளவு...

காணாமல் ஆக்கப்பட்டோர்:காலம் தந்த தீர்வை பெறுவோமா? அழ.இனியவன்

அண்மைக்காலமாக தமிழர் தாயகப்பகுதிகளில் இடம்பெற்றுவருகின்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டங்கள் சர்வதேச அளவில் கொரோணாவின் பின்னதான புதிய உலக ஒழுங்கில் இலங்கைக்கு எதிராக மிகுந்த சிக்கல்களை...

20தை எதிர்ப்போம் – கஜேந்திரகுமார்

  20ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவதன் மூலமாக பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவும் முனைப்பில் ராஜபக்ஷ அரசாங்கம் சென்றுகொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

20வது ஜனநாயகத்திற்கு சாவுமணி – சம்பந்தன்

ஜனநாயகத்திற்கு சாவுமணியடிக்கும் வகையிலான முன்மொழிவுகளைக் கொண்டுள்ள இருபதாவது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதமான இறுக்கமான நடவடிக்கைளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் பாராளுமன்றக்குழுவிலேயே தீர்க்கமான முடிவுவொன்றை எடுக்கவுள்ளதாக...

பேர்மிங்காமில் கத்திக்குத்து! ஒருவர் பலி! ஏழு பேர் காயம்

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பிராந்தியத்தில் உள்ள பேர்மிங்காமில் நடத்தப்பட்ட கத்திக் குதுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் இன்று ஞாயிற்றுகிழமை அதிகாலை 12.30 மணியளவில்...

மருத்துவ துறை:பணிக்கு கௌரவம்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையொன்றில் முதன் முறையாக முக்குழந்தைகளின் பிரசவம் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ந.சரவணபவாவினால் அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. தனது மருத்துவ சேவையினை, தனியார் வைத்தியசாலைகளில் பணம்...

இதுவும் இனத்தின் கட்டமைப்பை சீரழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையா? – மு.தமிழ்ச்செல்வன்

அத்திபாரம் பலமாக இருந்தால்தான் கட்டடம் பலமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது. இவ்வாறுதான் ஒரு இனம் அல்லது சமூககத்தின் கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும் என்றால் அச்சமூகத்தின், இனத்தின்...

திலீபன்: அணிசேரும் கட்சிகளது இளையோர்!

திலீபனின் ஜந்து அம்சக்கோரிக்கைகளை கைகளில் எடுக்க தமிழ் இளையோர் தயாராகியுள்ளனர். யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அதனை அவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழ்...

வெள்ளையடிக்க ஆலாய் பறக்கிறார் சுமா?

முறைகேடுகளால் வென்றதாக கூறிக்கொண்ட எம்.ஏ.சுமந்திரன் அந்த பழியிலிருந்து மீள படாதபாடுகின்றார். சாதாரண மக்களை பொறுத்த வரையில் எம்.ஏ.சுமந்திரனின் வெற்றியென்பது மோசடி மிக்கதென்ற மைய கருத்து ஊன்றியுள்ளது.

யாழில் தொடரும் வாகன விபத்து?

வடக்கில் வாகன விபத்துக்கள் சாதாரணமாகியிருக்கின்ற நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை தினத்திலும் விபத்துக்கள் அரங்கேறியுள்ளது. நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது மோதிய பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கார்...

பயங்கரவாதிகள் தடுப்பு நிலையமாக தங்காலை சிறை!

சிறீலங்காவில் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய சிறைச்சாலையாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி கோட்டபாயவின் உத்தரவின் பெயரில் நேற்று சனிக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல்...

சுமந்திரன் மேடைக்கும் தேசிய தலைவர் தேவை?

தற்போதைய தோல்வி தமிழரசுக்கட்சிக்கு இடித்துரைத்த செய்தியை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார் கேசவன் சயந்தன். சுமந்திரனின் ஆயிரம் பேருக்கான அன்னதான நிகழ்வு இன்று சிறுப்பிட்டியில் நடைபெற்ற போதே அங்கு கலந்து...

துயர் பகிர்தல் ம.வின்சன்கோமகன்

வடமராட்சி கல்வி வலய ஓய்வு நிலை கணிதபாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு.ம.வின்சன்கோமகன் அவர்கள் இன்று இடம்பெற்ற வாகனவிபத்தொன்றின் போது அகால மரணமடைந்துள்ளார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு,பேரிழப்பால்...

தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து யாழ்ப்பாணம் வரை நடைபவணி!

இளைஞர்களுடைய செயல்பாடுகளை பார்த்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் தங்களுக்குள் ஒன்றுபட வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணி தலைவர் கி.கிருஸ்னமேனன் கேரிக்கை விடுத்துள்ளார். தியாக...