Oktober 23, 2024

Monat: September 2020

தமிழரசு செயலாளர் அரிய நேத்திரனுக்கு?

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக அரியநேத்திரனிற்கு சந்தரப்பம் வழங்க மாவை முடிவு செய்துள்ளார்.இத்தகவல் மாவையின் நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.  தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் கிழக்கு மாகாணத்தை...

ராஜபக்ச குழு அறிக்கை செவ்வாய்?

ராஜபக்ஸ குடும்ப நலனை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் 20 வது திருத்த சட்ட ஆலோசனை குழு அறிக்கை செவ்வாய் கையளிக்கப்பட்டுள்ளது. பெயரளவில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பில் அரச தரப்ப பிரதிநிதிகளை...

புதையல்! விளக்கமறியலில் 11 பேர்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொத்தானை வயல் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று சனிக்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற...

துயர் பகிர்தல் துரையப்பா அழகரத்தினம்

திரு துரையப்பா அழகரத்தினம் (முன்னாள் பிரபல வர்த்தக உரிமையாளர்- Newtone Electricals) தோற்றம்: 29 ஆகஸ்ட் 1928 - மறைவு: 13 செப்டம்பர் 2020 யாழ். கொக்குவிலைப்...

விவசாயிகள் தொடர்பில் கோட்டாபய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை… வெளியான முக்கிய செய்தி….

பெரும்போகத்திற்கு தேவையான உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கு 50 கிலோ கிராம் எடை கொண்ட உரம் ஆயிரத்து 500 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்கப்படுமென...

துயர் பகிர்தல் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்

திரு தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்) தோற்றம்: 24 மார்ச் 1936 - மறைவு: 08 செப்டம்பர் 2020 இடைப்பிட்டி, காரைநகரைப் பிறப்பிடமாகவும்...

புதிய நடைமுறையின் கீழ் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை…. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்து சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறந்த பின்னர் குழுக்களாக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு...

20வது திருத்தச் சட்டம் தொடர்பில் பகிரங்கமாக கருத்து வெளியிட கூடாது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக பகிரங்கமாக கருத்து வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறி, அந்த கட்சியின பொதுச்...

மருத்துவ படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்ற புகைப்படங்கள்!

பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். தேர்வு மையத்தில் மாணவிகள்….

சுமந்திரன், ஸ்ரீதரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…. சிவஞானம்…

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்டவர்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்....

சிவகுமார் திஷானவி அவர்களின் வாழ்த்துக்கள்.13.09.2020

லண்டனில் வாழ்ந்துவரும் லண்டன் சிவா தம்பதிகளின் சொல்வப் புதல்வி திஷா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,  உற்றார், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் .இவரது பிறந்தநாளை ஒட்டி தாயகத்தில் 13.09.2020....இன்றைய...

திலீபன் உண்ணாவிரதத்தால் மரணமடையவில்லை , பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ட அன்மையில் தெரிவித்த கருத்து

பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன கூறுவது போல் திலீபன் நோயாளியாக எப்போதுமே இருக்கவில்லை எனவும், உண்ணாவிரதம் இருப்பதற்கு முதல் நாள் தான் சந்தித்து பேசியதாகவும் வடக்கு மாகாண...

யாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்!

யாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதாக கூறி பழைய வீட்டை இடித்து புதிய வீட்டுத் திட்டத்திற்கு...

மட்டக்களப்பில் வாளுடன் இளைஞர் ஒருவர் கைது

  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் வாள் ஒன்றுடன் இளைஞர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமைய பொலிசார் தெரிவித்தனர்....

திருமதி :சாந்தினி லம்போதரன் அவர்களின்  பிறந்தநாள்.13.09.2020

  யேர்மனி பீலபிட் நகரில் வாழ்ந்துவரும் திருமதி :சாந்தினி லம்போதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து .13.09.2020 இன்று அவர்களின் இல்லத்தில் கணவன் பிள்ளைகளுடன் கொண்டாடுகின்றார் உற்றார் உறவுகளுடன் கொண்டாடும்...

வெலிக்கடை சிறை்சாலை கைதிகளை சந்தித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி!

சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே நேற்று, வெலிக்கடை சிறைச்சாலையின் ஜி-வார்டில் ஆய்வு நடத்தியுள்ளார். ஜி-வார்டில் உள்ள கைதிகள் 76-90 வயதுக்குட்பட்டவர்கள்....

யேர்மன் வெளிநாட்டினர் ஆலோசனைச் சபைத் “Intigration rat Wahl” தேர்தலில் களமிறங்கும் ஈழத்தமிழர்கள்!

எதிர்வரும் 13.08.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டினர் ஆலோசனைச் சபைத் தேர்தல்” Intigration Rat” யேர்மனியில் பல மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இத் தேர்தலானது இந்நாட்டில் வாழ்கின்ற வேற்றுநாட்டு இனத்தவர்களை,...

சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்குங்கள் – தவராசா கடிதம்!

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் கே.வி.தவராசா கடிதம் மூலம் கோரியுள்ளார். இலங்கை...

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தொடர் போராட்டம்?

வடமராட்சிக கிழக்கில் அத்துமீறி வருகை தந்துள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வதற்கு  வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். வெளி மாவட்ட மீனவர்கள்...

வடக்கு கருணாவிற்கு நாக்கை பிடுங்கும் கேள்விகள்?

சிங்கள தேசத்திற்கு நல்லிணக்கம் காண்பிக்க முற்பட்டு வரும் வெளிச்சம் கருணாகரன் தொடர்பில் தமிழ் தரப்புக்கள் கேள்விகளை எழுப்பிவருகின்றன. கடந்த சில வாரங்களாக நீதியரசர் விக்னேஸ்வரனை அரச ஒட்டுக்குழு...

டக்ளஸ் தற்போது மௌனமாகியுள்ளார்.

தொல்பொருட்களை பாதுகாப்பதற்கான கிழக்கு செயலணிக்கான ஆட்களை தேடுவதாக சொல்லித்திரிந்த டக்ளஸ் தற்போது மௌனமாகியுள்ளார். தாமாக செயலணியில் இணைய முன்வந்த வைத்தியகலாநிதி முரளிக்கு நியமனக்கடிதத்துடன் சந்திப்பதாக புறப்பட்ட டக்ளஸ்;...

நிலவிலிருந்து கற்கள் ,மண் கொண்டுவந்து விற்கலாம்!

நிலவில் இருக்கும் பாறைக் கற்கள், மண் , இதர கனிமப் பொருள்களை வாங்குவதற்கு  NASA திட்டமிட்டுள்ளது.  நிலவில் உள்ள வளங்களைக் கொண்டுவரும் நிறுவனங்களுக்குத் தகுந்த தொகை வழங்கப்படும்...