Oktober 23, 2024

Monat: Juli 2020

கூட்டமைப்பின் ஏகபோகம் உடையுமா?

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் கேட்டேன் “இந்தமுறை யாருக்கு வாக்களிப்பீர்கள்?”  அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால் எல்லாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதாக வாக்குறுதி தருகிறார்கள்...

ஆயுதப்போராட்டத்தை தமிழ் மக்கள் நேசித்தனர்!

ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஆயுத போராட்டத்தை ஆதரித்தவர்கள். முன்னாள் முதல்வரது கட்சியில் இப்போதும் முன்னால் ஆயுத போராட்டக்குழுக்களை சேர்ந்தோர் இருக்கிறார்கள். அனந்தி சசிதரன் கூட நேரடியாக...

தேர்தல் சந்தடிக்குள் அரசியல் கைதிகள் அனுராதபுரத்திற்கு!

நியூமகசீன் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த 31 அரசியல் கைதிகள் கடந்த ஓரிரு நாட்களில் தீடீரென அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட அரசியல்...

கைது தொடர்பில் என்ன நடந்தது – சிவாஜி விளக்கம்

தமிழின விடுதலைப் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என சிவாஜிலிங்கம் அவர்கள் கூறியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை சிவாஜிலிங்கம் அவர்களைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். குறித்த...

முன்னணியை முடக்க சதி:சுகாஸ்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைகளை குழப்பியடிக்க படைத்தரப்பு முற்பட்டுள்ளது.தமக்கு தேவையானவர்களை வெல்ல வைக்கவும் அதே வேளை எம்மை முடக்கவும் சதிகள் பின்னப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் சட்டத்தரணியும்...

நியூசிலாந்தில் நினைவுகூரப்பட்ட கரும்புலி நாள்

சாவுக்கு நாள் குறித்து வீரகாவியமான அதிசயபிறவிகள் இந்த கரும்புலிகள். மாவீரன் மில்லரோரோடு ஆரம்பமாகியது கரும்புலிகள் வரலாறு. அவர் காவியமான 1987 ஜூலை மாதம் 5ம் நாளோடு ஆரம்பமாகியது இந்த...

பிரான்சில் நினைவேந்தப்பட்ட கரும்புலிகள் நாள்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05)  தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள்...

யாழில் சுவரொட்டிகளுடன் கைது வேட்டை!

தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இரண்டு பேர், வட்டுக்கோட்டையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஈஸ்வரபாதம்...

உருவப்படுகின்றது மைத்திரியின் வேட்டி!

நல்லாட்சி மாற்றத்திற்கான தேர்தலின் போது மைத்திரியை ஜனாதிபதியாக்க மேற்குலகு சுமார் ஜந்து மில்லியன் டொலரை அள்ளிவீசியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்திருந்த நிலையில் தற்போது அது பேசு பொருளாகியுள்ளது....

அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல்.!!

ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல் நடுவானில் வைத்து முறியடிக்கப்பட்டுள்ளது. பாக்தாத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதரக வலயம் அமைந்துள்ள “பச்சை...

லண்டனில் ஐந்து மாடி கொண்ட ஹோட்டலில் கத்து குத்து காயங்களுடன் உயிரிழந்த இளம் பெண்!

லண்டனில் ஐந்து மாடி கொண்ட ஹோட்டலில் இருந்து நபர் விழுவதற்கு முன்பு அங்கு பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லபட்ட சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான...

தனக்கு தானே சூனியம் வைத்து கொண்டு பல கோடிகளை இழந்த நமீதா,பலரும் அறியாத உண்மை தகவல் !

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு கவர்ச்சி நடிகை வருவார். அவரின் மார்க்கெட் இருக்கும் வரை ரசிகர்கள் பலம் இருக்கும். அவர்கள் மார்க்கெட் முடிந்த பிறகு அவர்களும்...

பேஸ்புக் நிறுவனரை கோடீஸ்வரனாக மாற்றும் இலங்கையர்கள்

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளும் இலங்கை வேட்பாளர்களினால் பேஸ்புக் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இந்த பிரச்சார நடவடிக்கை காரணமாக பாரிய அளவு பணம்...

துயர் பகிர்தல் ஜெயஸ்ரீ வேதநாயகம்

யாழ். அனலைதீவு பூநகரியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ  வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயஸ்ரீ வேதநாயகம் அவர்கள் 03-07-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், பூநகரியைச் சேர்ந்த...

யாழ் பெரிய கோவிலில் நடமாடிய மர்ம நபர் கைது; மன்னார் ஆலயத்திலும் நடமாடியவராம்!

யாழ்ப்பாணம் – பெரிய கோவில் வளாகத்துக்குள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மன்னார் பேசாலை தேவாலயத்தில்...

துயர் பகிர்தல் திரு சதாசிவம் லோகேஸ்வரன்

திரு சதாசிவம் லோகேஸ்வரன் (சட்டத்தரணி, நொத்தாரிஸ், ஜே. பி, யூ. எம், முன்னாள் தலைவர்- யாழ் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை) தோற்றம்: 11 அக்டோபர் 1938...

ஸ்ரீலங்கா கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் (Duty-Free shops) மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன இவை காலை 8.30 முதல் பிற்பகல் 3.30 மணி...

வெளிநாட்டிலேயே செட்டிலான நடிகர் அப்பாஸ்.. மகள் ஹீரோயினாகிறாரா?

நடிகர் அப்பாஸ் தமிழில் காதல் தேசம்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதையடுத்து பிரபுதேவாவுடன் விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, பூவேலி, ரஜினிகாந்துடன் படையப்பா,...

நடுவில் கொழுந்து விட்டெரிந்த ஜெட் விமானம்!

மெக்சிகோவிலிருந்து தென் அமெரிக்காவிற்குள் நுழைந்த விமானம் ஒன்றை விமானப்படை துரத்த, பின்னர் அது சாலை ஒன்றின் நடுவில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்ததைக் கண்டுள்ளனர் ராணுவத்தினர். அந்த இடத்தை ராணுவம்...

மட்டக்களப்பில் பிக்குவால் வெடித்த அரசியல் பூகம்பம்!

மட்டக்களப்பு பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (05.07.2020)அம்பிட்டிய சுமங்களரத்ன தேரர் உள்ளிட்ட சிலர் விகாரை அமைப்பதற்காகவேண்டி சென்றிருந்த நிலையில் சிறு சலசலப்பு ஏற்பட்டிருந்தது. இதன்போது தமிழ்த் தேசியக்...

இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா

தமது நாட்டுக்கு வரும் சுற்றுலாத்துறையினரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாத நாடுகளின் பட்டியலில் இலங்கையை, பிரித்தானியா இணைத்துக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரித்தானியா கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையை...

நாங்களே பிரதான அரசியல் எதிரணி என்பதை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்:சஜித் பிரேமதாச

நாட்டின் பிரதான அரசியல் எதிரியாக தொலைபேசி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தன்னை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச...