Oktober 23, 2024

Monat: Juli 2020

தேரர்களிற்கு படிப்பிக்க தயார்:சுகாஸ்?

சிங்களவர்களின் வரலாற்று நூலான மகாவம்சம் ஏன் சிங்கள மொழியில் எழுதப்படாமல்  பாலி மொழியில் எழுதப்பட்டது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம்...

டக்ளஸ் காலத்திலேயே புலிகள் விடுவிப்பு?

அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் காலப்பகுதியிலும் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் காலப்பகுதிகளில் தன் மக்களைப்பற்றி சிந்திக்கும் தலைவராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா...

படையினர் முகாமிலிருந்து சருகுப்புலி?

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கில் படையினர் பேணி வரும் காடு மண்டிய பாதுகாப்பு வலயம் தொடர்ந்தும் மீள்குடியேறிய மக்களிற்கு தலையிடியையே தருகின்றது. ஏற்கனவே சிறு கண்டல் காடுகளாக உள்ள...

கடற்படைக்கு தர்ம அடி?இருவர் கைது?

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப் படைத்தளத்தினை சேர்ந்த இரண்டு விமானப்படையினர்...

சீனாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடும் உய்குர்கள்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான உய்குர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் இந்த மக்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற சீனா...

துயர் பகிர்தல் யேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்!

யேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும் விஜயகுமாரி தனீஸ்வரன் இன்று செவ்வாக்கிழமை காலை காலமானார். இவர் லண்டோ...

வெலிக்கடை படுகொலை ஆவணங்களை காணோம்?

கோத்தபாயவின் உத்தரவில் அரங்கேற்றப்பட்ட வெலிக்டை சிறைக்கைதிகள் படுகnhலை ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. கோத்தபாயவை சிக்க வைக்க கூடிய ஆவணங்களுடன் காணப்பட்ட சாட்சியங்கள் உள்ளிட்ட ஆவணங்களே காணாமல் போயுள்ளது சிறைச்சாலையில்...

புதுக்குடியிருப்பில் மனித எலும்புக்கூடுகள்?

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில், மனித எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட் டுள்ளன. இதையடுத்து, இன்று நீதிமன்றத்தின் அனுமதியுடன், அப்பகுதியில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத்...

வெலிக்ககடைக்கு வந்தது கொரோனா?

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்....

வாக்களிப்பு நேரம் நீடிப்பு!

ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதென, தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வழமையாக காலை 7 மணியிலிருந்து...

சட்ட அறிவுறுத்தல்களை மீறி மண் அகழ்வு! உழவூர்தியுடன் ஒரு கைது!

மட்டக்களப்பு -  வவுணதீவில்  மண் ஏற்றுவதற்காக அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்ட அறிவுறுத்தல்களை  மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட  உழவூர்தியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். வவுணதீவு ...

விஜயகாந்துக்கு பழைய கம்பீர குரல் வந்துவிட்டது! மருத்துவர் கூறியுள்ள தகவல்.!!

விஜயகாந்திற்கு பழைபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது என அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டார். இதற்காக அமெரிக்காவுக்கு...

துயர் பகிர்தல் செல்வச்சீராளன் இராஜசேகரம்

  யாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பை பிறப்பிடமாகவும், பிரித்தானியா Manchester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சீராளன் இராஜசேகரம் அவர்கள் 07-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், கந்தையா செல்வச்சீராளன் பவானி தம்பதிகளிம்...

தேர்தல் போட்டியில் இருந்து விலகப் போகிறேன்!- பாலித தெவரப்பெரும

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெரும், தேர்தல் போட்டியில் இருந்து விலக போவதாக தெரிவித்துள்ளார். களுத்துறை பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு...

தமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. வன்னி நிலப்பரப்பை முற்று முழுதாக சுற்றிவளைத்து தாக்குவதற்காக...

செல்லமணி அவர்களின் 82வது பிறந்தநாள்வாழ்த்து 07.07.2020

  முல்லைத்தீவு வட்டுவாகல் மண்ணில் செல்லமணி அம்மா அவர்களின். 82வது பிறந்த நாள் நிகழ்வுதனை தனது இல்லத்தில் பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த...

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை நாளை மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்வதற்கு முற்படுவதாக மானிப்பாய் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை நாளை மல்லாகம்...

அமெரிக்காவில் தமிழருக்கு கிடைத்த மிக சிறந்த விருது!

கொரோனாவால் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை மீட்பதற்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கிய, தமிழரான பத்மஸ்ரீ ராஜ் செட்டிக்கு அமெரிக்காவிலுள்ள கார்நிஷ் கார்ப்பரேஷன் நிறுவனம், சிறந்த குடியேறி என்ற...

ஸ்ரீலங்கா விமானப்படையினர் மீது இளைஞர்கள் தாக்குதல்!

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று மாலை முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்...

துயர் பகிர்தல் திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்

திருகோணமலை கஸ்கிஸன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் பாலமகேஸ்வரி அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,...

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி மீது திடீர் புகார்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி மீது மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்க ஆயுள் உறுப்பினர் சஞ்சய் குப்தா புகார் அளித்துள்ள நிலையில் பிசிசிஐ விசாரிக்க...

நெல்லியடியில் கரும்புலிகளிற்கு வீர அஞ்சலி!

தேசிய கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு கரும்புலி மறவர்களிற்கு நெல்லியடியில் வைத்து தனது அஞ்சலியை தமிழ் தேசிய மக்கள் கூட்டணி நேற்றிரவு செலுத்தியுள்ளது. நேற்றிரவு கூட்டணியின் தேர்தல் பரப்புரை...