Oktober 23, 2024

Monat: Juli 2020

திருமதி பராசக்தி பாலசுப்பிரரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.07.2020

இயேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி பராசக்தி பாலசுப்பிரரமணியம் அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் கணவர் பாலசுப்பிரரமணியம்,மகன் துதீஸ்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து...

தூண்டிவிடும் கோத்தா:குழம்பும் பங்காளிகள்?

தெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வருகின்றது. ஜனாதிபதி கோத்தபாயவால் நியமிக்கப்பட்ட செயலணியின் தலைவரான...

ஒட்டுண்ணிகளே அகற்றப்படவேண்டும்: மரத்தையல்ல – சரவணபவன்!

பெரிய மரமொன்றில் ஒட்டுண்ணியான குருவிச்சை வந்தால் , வெட்ட வேண்டியது மரத்தை அல்ல குருவிச்சையையே என தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.தேர்தல்...

அதிர்ச்சியில் யாழ்.மாவட்ட செயலகம்!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக, இனம் தெரியாத நபர்களினால் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட...

வெடிபொருள் தயாரித்த போராளி மரணம்?

பன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று(08) அதிகாலை உயிரிழந்தார் என  பளை...

யாழில் மாவட்ட செயலகம் முன் வாள்வெட்டு?

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மத்திய சுற்றாடல் அதிகாரசபை அலுவலக உதவியாளர் மீது இனம் தெரியாதோர் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அலுவலரின் கையில் பாரிய வெட்டுக்காயம் ஏற்பட்ட...

சிவாஜிக்கு சோதனை: நீதிமன்றிற்கு அழைப்பு!

நவாலி படுகொலை நினைவேந்தலை தடுக்க இலங்கை அரசு முழுஅளவில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. நாளைய நவாலி படுகொலை நினைவேந்தலின் 25ம் ஆண்டினை முன்னிட்டு படுகொலையானவர்களை நினைவு கூர ஏற்பாடுகள்...

பயங்கரவாத குற்ற பிரிவினரால் வட்டக்கச்சி பகுதியில் ஒருவர் கைது !

பளை வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பளை பகுதியில் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மறுமொரு சந்தேக நபர் நேற்று இரவு வட்டக்கச்சி பகுதியில்...

நெதர்லாந்தில் சித்திரவதை அறைகள்! ஆறு பேர் கைது!

நெதர்லாந்தில் சித்திரவதை அறைகளாப் பயன்படுத்தப்பட்ட ஏழு கொள்கலன்களில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறை அறைகளாகவும் சித்திரவதை அறைகளாகவும் மீட்கப்பட்ட கொள்கலன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரோட்டர்டாமின்...

சீனாவின் உளவு மற்றும் திருட்டு! அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு மிகப் பொிய அச்சுறுத்தல்!

சீன அரசாங்கத்தால் உளவு மற்றும் திருட்டு நடவடிக்கைகள் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய நீண்டகால அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எஃப்.பி.ஐ இயக்குனர்  கிறிஸ்டோபர் வேர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள ஹட்சன் நிறுவனத்துடன்...

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளது. அதிகாரப்பூர்வ கடிதத்தை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரசிடம் டிரம்ப் நிர்வாகம் நேற்று முன்தினம் அனுப்பி வைத்துள்ளது. உலக சுகாதார...

கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது..!!வெளியான தகவல்

கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்குச் சாத்தியங்கள் இருக்கின்றன. 300 க்கும் மேற்பட்ட அறிவியல் வல்லுநர்கள், ஆய்வாளர்கள் அளித்த ஆதாரங்களை ஏற்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்...

துயர் பகிர்தல் திருமதி கந்தையா வரோணிக்கம்

திருமதி கந்தையா வரோணிக்கம் தோற்றம்: 27 மே 1933 - மறைவு: 05 ஜூலை 2020 யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

மங்காத்தா படத்தின் வெற்றிக்கு விருந்து கொடுத்த தளபதி விஜய்..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையுலக பிரபலங்கள் பேட்டிகளை வீட்டில் இருந்தபடியே நேர்காணலில் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நேரலை பேட்டி ஒன்றில் சந்தித்த கொண்டார்கள் மலேசியா...

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

அமெரிக்காவின் போர் கப்பல்கள் சீனாவின் தென் சீன கடல் எல்லையை சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளியே செல்ல முடியாத வகையில் முக்கியான மூன்று எல்லைகளில்...

துவாரகன்.சுமித்திரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து08.07.2020

யேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் துவாரகன்.சுமித்திரன் அவர்கள் இன்று தனது இல்லத்தில்  அப்பா, அம்மா, உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவர் என்றும்வாழவில் தாயும்...

துயர் பகிர்தல் திரு கிருஸ்ணர் இராஜரட்ணம்

திரு கிருஸ்ணர் இராஜரட்ணம் (ஓய்பெற்ற உதவிப் பொறியியலாளர், பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம்) தோற்றம்: 18 மே 1927 - மறைவு: 06 ஜூலை 2020 யாழ். தெல்லிப்பழையைப்...

யாழ் கச்சேரி வாசலில் உத்தியோகத்தருக்கு வாள்வெட்டு

யாழ் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது மாவட்ட செயலக வாசலில் வைத்து அவர் மீது வாள் வெட்டு சம்பவம் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் பெரும் பரபரப்பு...

பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கல்!

பிரித்தானியாவில் கொரனோ பாதிப்பை அடுத்து தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது. இவ்விதம் பெரியவர்களுக்கு தலா 500 பவுண்டுகளும் சிறுவர்களுக்கு, தலா 250 பவுண்டுகள்...

சுமந்திரன் மீது ஆத்திரத்தை கொட்டித்தீர்த்த இளைஞர்கள்!

சுமந்திரன் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளாரே தவிர அவர்களை விடுவிக்கவில்லை என யாழில் இளைஞர்கள் சுமந்திரன் மீது தமது ஆத்திரத்தை கொட்டித்தீர்த்துள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்...

பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராகிய ஈழத் தமிழ் பெண்! முக்கிய தகவல்

பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் 2 ஆம் சுற்றில் தெரிவாகிய Benoit Jimenez...

கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள தகவல்..!!

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற திட்டமிட்டிருந்த இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்படவுள்ளதாகவும் இவ்வருடத்தில் இதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருப்பதாகவும் சர்வதேச கிரிக்கெட்...