Oktober 23, 2024

Monat: Juli 2020

தமிழர்களை எவ்வளவு காலம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.., உடனயாக ஒரு தீர்வை வழங்குங்கள்!

அதிகாரத்தைக் கோரும் தமிழ் அரசியல்வாதிகளோ, கொழும்பு வந்துசென்று சொகுசாக வாழ்கின்றனர். சாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர். அவர்கள் பக்கம் நின்றே இந்தப் பிரச்சினைக்கான தீர்வை...

உதவும்கரங்கள் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (ஜெகன்)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.07.2020

நோர்வே ஒஸ்லோவில் வந்துவரும் திரு ஜெகதீஸ்வரன் (ஜெகன்) அவர்கள் இன்று தனதுத பிறந்தநாள்தனை தனது உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க...

லண்டன்) இன்று முதல் யாழ் இசை வானொலி

லண்டன்) இன்று முதல் புதுப் பொலிவுடன் காலடி எடுத்து வைக்கின்றது, எனவே என்னுடன் இருந்த நட்பைப்போல் , யாழ் இசை வானொலி உடனும் நண்பர்களாகி , அது...

மாற்று அணி கூட்டணியா? சி.வி விளக்கம்!

எம்மை ஒரு மாற்று அணி என்று அடையாளப்படுத்துவது குறித்து மக்களிற்கு மேலும் விளக்கமளித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். இதுபற்றி அண்மையில் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர்...

தடை போடும் அரசு?

பொதுத்தேர்தலுக்கான காலம் நெருங்க ஆரம்பித்துள்ள நிலையில் வடக்குமாகாணம் முழுவதும் படையினரும், புலனாய்வாளர்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளினதும், வேட்பாளர்களினதும் தேர்தல் செயற்பாடுகளுக்கு திட்டமிட்ட வகையில்...

அமைச்சுப் பதவிகள்!! எவ்வாறு நீதி கிடைக்கும்? சுமந்திரனுக்கு பொளார்!!

அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு எவ்வாறு இன அழிப்புக்கு நீதி கிடைக்கும் என்பதை சுமந்திரன் விளக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன். அத்துடன் அமைச்சுப் பதவிகளைப்...

முதல் முதலாக முகக் கவசம் அணிந்தார் டிரம்ப்

கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய பின்னர் முதல் முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  முகக் கவசம் அணிந்துள்ளார். ஜனாதிபதி வாஷிங்டனுக்கு வெளியே நேற்று சனிக்கிழமை வால்டர்...

கூரிய ஆயுதங்கள்! புளியன்பொக்கணையில் இருவர் கைது

கிளிநொச்சி புளியன்பொக்கணைப் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கூரிய ஆயுதங்களுடன் உந்துருளியில் பயணித்த போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தர்மபுரம் மற்றும் விசுவமடுப்...

வடக்கு துப்பாக்கி தெற்கில் ?

வடக்கிலிருந்து இடமாற்றம் பெற்றுச்சென்றிருந்து பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த நிலையில் கைதாகியுள்ளார். ஹோமாகம பிட்டிபன பிரதேசத்திலுள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த அதிகாரியொருவரே ரீ...

யாழுக்கு இப்போது கொரோனா வரவில்லை!

யாழில் இருந்து கந்தக்காட்டிற்கு சென்று வந்த மூவரில் இருவர் நேற்றைய தினம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டநிலையில் அவர்களில் இருவருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக...

கடலில் நால்வர் அகப்பட்டனர்?

இந்திய முகாங்களில் தங்கிருந்து  படகுமூலம் யாழ்ப்பாணம் திரும்பிய இருவர் உட்பட நான்கு பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நான்கு பேரையும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க...

ஆஸ்திரேலியாவில் பெருகிவரும் கொரோனா தொற்று: நாடு திரும்ப துடிக்கும் நியூசிலாந்துவாசிகள்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று பெருகி வரும் நிலையில், அம்மாநிலத்தில் அமைந்திருக்கும் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் உள்ள நியூசிலாந்துவாசிகள் நியூசிலாந்து திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பில்...

பிரான்ஸ் இளவரசி திடீர் மரணம்!

பிரான்சில் மிக மோசமான சாலை விபத்தைத் தொடர்ந்து கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்த இளவரசி ஹெர்மின் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். 54 வயதான இளவரசி ஹெர்மின், பாரிஸில் வசித்து வந்தபோது,...

காற்றில் பரவும் கொரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி?

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து...

பிரபல இந்திய திரைப்பட நடிகருக்காக உருகும் பிரதமர் மஹிந்த!

பிரபல இந்திய திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது புதல்வர் ஆகியோர் சிறந்த உடல் நலத்துடன் விரைவாக குணமடைய அவர்களுக்காக பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை – கல்வி அமைச்சு

நாளை முதல் 17 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவியுள்ள கொரோன தொற்று...

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பாஜகவில் இணைவதற்காக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை இன்று சந்திப்பு!

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பாஜகவில் இணைவதற்காக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை இன்று சந்தித்து பேசியுள்ளார்.  மத்தியபிரதேசத்தில் 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக...

துயர் பகிர்தல் திருமதி அற்புதமலர் நடராஜா

திருமதி அற்புதமலர் நடராஜா தோற்றம்: 09 மே 1921 - மறைவு: 11 ஜூலை 2020 மட்டக்களப்பு சூரியாலேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அற்புதமலர் நடராஜா அவர்கள்...

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சனின் கொரோனா டெஸ்ட் முடிவுகள்

இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அமிதாப் பச்சன். பாலிவுட் மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமாக இருப்பவர். இந்நிலையில் இவருக்கு சில நாட்களாக உடல்நலம் சரியாக...

விடுமுறை தகவல் வதந்தி: அரசு

கொரோனா தொற்றாள்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அரச விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல் போலியானது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அரச தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தீர்வு பெற்றுத் தரமுடியும்: சிறீதரன் சீற்றம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்...

பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

அங்குலன, லுனாவ பகுதியில் நேற்று பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் இல்லத்திற்கு, மேல்மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நேரில் சென்று, குடும்பத்திற்கு ஆறுதல்...