Oktober 23, 2024

Monat: Juli 2020

கூட்டமைப்பில் சிங்கள வேட்பாளர்! வெடித்தது சர்ச்சை!

மட்டக்களப்பு பகுதியில் அண்மையில் அம்பிட்டிய சுமங்களரத்ன தேரர் உள்ளிட்ட சிலர் விகாரை அமைப்பதற்காகவேண்டி சென்றிருந்த நிலையில் சிறு சலசலப்பு ஏற்பட்டிருந்தது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்...

சுபாஸ் கலா தம்பதியினரது 28 வது திருமணநாள்வாழ்த்து

  யேர்மனியில் வாழ்ந்துவரும் சுபாஸ் கலா தம்பதியினர் இன்று தமது 28வது திருமணநாளை பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர் இன்று 26வது திருமணநாள்...

நெல்சன் மண்டேலா மகள் ஜிண்ட்ஸி காலமானார்!

நிறவெறி காரணமாக தீவிர பாகுபாடு இருந்த அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்கா, நெல்சன் மண்டேலாவை விடுவிக்க முன் வந்த  போது அதை நிராகரித்து, ஒரு பொதுக் கூட்டத்தில் ஜிண்ட்ஸி...

2000 த்தை தாண்டிய இறப்பு, சீனாவைத்தாண்டிய பாதிப்புக்களோடு தமிழகம்!

தமிழகத்தில் (Tamil Nadu COVID-19 Updates) இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் (Chennai Coronavirus) மட்டும் 1,140 பேர்...

கிளிநொச்சிக்கு வந்தது?

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமைபுரியும் கம்பஹாவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இவரது சகோதரி கல்விபயிலும் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்...

நான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்!

# தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும்  ஓர் அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றே நான் கருதுகிறேன். அந்த ஒற்றுமை...

வடக்கில் கொரோனா கட்டுப்பாட்டில்!

வடமாகாணத்தில் கொரோனா பரம்பல் தற்போது பூரண கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இந்நோய் பரவாது இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்....

வாக்களிக்க பேனையுடன் வரவும்?

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (13) முதல் எதிர்வரும் திகதி 17 திகதி வரை பல கட்டங்களாக இடம்பெறுகின்றன.  வாக்களிக்க நீலம் அல்லது கறுப்பு...

அமெரிக்கக் கடற்படையின் முதல் கறுப்பினத்தைச் சேர்ந்த வானோடி!!

அமெரிக்க கடற்படையில் போர் வானூர்தியை இயக்கும் வானோடியாக வரலாற்றில் முதல் முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேட்லைன் ஸ்வெகிள் என்ற அந்தபெண் அமெரிக்க கடற்படை...

கூட்டணி, முன்னணி, பசுமை இயக்கம்: தெரிவென்கிறார் ஜங்கரநேசன்!

தமிழ் தேசியம் சார்ந்து இப்போது கூட்டமைப்பு நிச்சயமாக செயற்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள்...

பொலநறுவையிலிருந்து யாழுக்கு கொரோனா?

யாழ்ப்பாணத்திற்கு தொழில் நிமித்தம் வந்திருந்த பொலன்னறுவை சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எழுவைதீவில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரே வைத்தியசாலையில்...

சலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்!

யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , பேராசிரியர் மோகனதாஸ் , பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை...

ஆமியிடம் திட்டமிருக்கு: கமால் குணரத்ன

ஸ்ரீலங்காவில் இரண்டாவது கட்ட கொரோனா அலை ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். கொக்காவில் இராணுவ முகாம் தாக்கப்பட்டு 30 ஆண்டுகள்...

வந்தேறி குடிகள் தான் சிங்களவர் என்னால் நிரூபிக்க முடியும் விக்கிரமபாகுவின் கருத்திற்கு குவியும் ஆதரவு.

இலங்கையிலுள்ள சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகளாவர் இதனை என்னால் நிரூபித்துக்காட்ட முடியுமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

யாழில் குப்பைக்குள் கிடந்த வெடிபொருளை வெடிக்க வைத்த நால்வர் கைது..!

யாழில் குப்பைக்குள் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருளை வெடிக்க வைத்த நால்வர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் வெடிபொருள் வெடித்ததில் கைகளில் காயமடைந்துள்ளனர் என...

இலங்கை LOCKDOWN செய்யப்படுமா? இராணுவ தளபதி இன்று வெளியிட்ட தகவல்

இலங்கையை முழுமையாக மூட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்துக்கள் அனைத்தும்...

தேர்தலை உடன் பிற்போடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ள ரணில்..!

ஸ்ரீலங்காவில் மீளவும் கொரோனா தொற்று சடுதியாக அதிகரித்துள்ளதால் தேர்தலை பிற்போடுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தலை பிற்போடுவதற்காக தேர்தல் ஆணைக்குழு இறுதி நிமிடம்...

தமிழரசுக் கட்சியில் சட்டத்தரணியின் அடாவடிக்கு வாய்ப்பூட்டு! மாவை…..

தமிழரசுக் கட்சியில் சட்டத்தரணி ஒருவரின் விருப்பத்தின் பேரில் தேர்தல் வேட்பாளர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அதிரடியாக தெரிவித்துள்ளார்....

துயர் பகிர்தல் திரு முருகேசு சண்முகம்

திரு முருகேசு சண்முகம் தோற்றம்: 04 டிசம்பர் 1930 - மறைவு: 12 ஜூலை 2020 யாழ். கந்தரோடை அருளானந்தபிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் கல்வளையை வதிவிடமாகவும்...

சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கும் கனவான்களே!

சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கும் கனவான்களே! 07/12/2013 இல் இருந்து 10/12/2013 வரையிலும் நடந்த பிரேமன் தீர்ப்பாயத்தின் ஊடாக இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்தது இனப்படுகொலையே என்றும் இன்றுவரை அந்த...

தேர்தலில் வெற்றி பெற்ற பின் சுமந்திரன் ஈழத்தமிழ்ச் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம் உள்ளன!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் சுமந்திரன் ஆற்ற வேண்டிய கடமைகள் ஈழத்தமிழ்ச் சமூகத்துக்கு ஏராளம் உள்ளன! ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கவுள்ள புதிய சவால்கள் உரிமைப்...

காலைக்கதிர்” மின்னஞ்சல் இதழில் மார்ச் 6 ஆம் தேதி “சர்வதேச விசாரணை முடிந்ததா?“

காலைக்கதிர்” மின்னஞ்சல் இதழில் மார்ச் 6 ஆம் தேதி “சர்வதேச விசாரணை முடிந்ததா?“ என்ற தலைப்பில் ஆசிரியர் வித்தியாதரன் எழுதிய ஆசிரியத் தலையங்கம்! சர்வதேச விசாரணை முடிந்ததா?...