Oktober 23, 2024

Monat: Juli 2020

யாழில் மற்றுமொரு வேட்பாளரும் உயிரிழப்பு

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுயேட்சை குழு வேட்பாளர் யோ.பியதர்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 06ஆம்...

விமான நிலையம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

விமான பயணங்களை மீண்டும் ஆரம்பிக்கும் வரை, கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்களில் மூன்றில் இரண்டு வீதமானவர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்க...

இலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்! முக்கிய செய்தி….!

புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்தா உளுகேதென்ன இன்றையதினம் நியமிக்கப்பட்ட்டுள்ளார். கடற்படை தளபதி அட்மிரல் பியால் டி சில்வா இன்று ஓய்வுபெறவுள்ளதை அடுத்து அந்த பதவிக்கு...

இந்த 6 ராசிக்காரர்களுக்கும் பணக்கஷ்டம் நீங்கும்… ஆடி (தமிழ்) மாத ராசி பலன்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவினால் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில்...

இன்று வரை அம்மாவை பற்றி அப்பா தவறாக பேசவே மாட்டார்! 20 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த ராமராஜனை பற்றி மனம் திறந்த நளினி

20 வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிந்த நடிகர் ராமராஜன் – நடிகை நளினி தம்பதி குறித்து அவர் மகள் அருணா உருக்கமாக பேசியுள்ளார். தமிழ் திரையுலகில்...

தமிழ் மக்களின் அழிவுக்கு நானும் ஒரு வகையில் காரணம்; மீட்டெடுக்கவே அரசியலில் தொடர்கிறேன்…

தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட அத்தனை அழிவுகளுக்கும் ஒருவகையி்ல் தானும் காரணம் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு சிறந்த...

ஆடிப்பிறப்பு நல்வாழ்த்துகள் (கௌரி மூர்த்தி கண்ணன்)

ஆடிப்பிறப்பு நல்வாழ்த்துகள் 16.07.20 வியாழக்கிழமை "தங்கத்தா நவாலியூர் சோமசுந்தரப்புலவர் வாயார மெச்சி உவகையுடன் கவிக்கும் ஆடிப்பிறப்பு பெருநாள் இன்று தடசணாயன காலம் ஆரம்ப நன்னாள் தரணிக்கு குளிர்மையூட்டும்...

நாமல் ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாவது உறுதி! ஜோன்ஸ்டன்

நாமல் ராஜபக்ஷ எனறோ ஒருநாள் இலங்கையின் ஜனாதிபதியாவது உறுதி என அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரனாந்து கூறியுள்ளார். ‘நாமல் ராஜபக்ஷ இந்நாட்டின் தலைமையை ஏற்றால், அவர் மகிந்த ராஜபக்ஷவை...

வவுனியாவில் 12 பேர் அதிரடியாக கைது… வெளியான காரணம்

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று வாகனங்களும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலையில்...

சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவரும் இனவாதிகள்தான்: எதுவும் இலகுவாக கிடைக்காது- பிரபாகணேசன்

சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவரும் இனவாதிகள்தான்: எதுவும் இலகுவாக கிடைக்காது- பிரபாகணேசன் கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகிய அனைவருமே சிங்களப்...

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழரது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக...

பிரான்ஸில் அடுத்த சில வாரங்களில் இது கட்டாயமாக்கப்படும்! பிரதமர் மேக்ரான் முக்கிய தகவல்

பிரான்சில் அடுத்த சில வாரங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று பிரதமர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு...

ராஜபக்சக்களுக்கு அடிபணியாமல் தேர்தலை உடனே ஒத்திவையுங்கள்! சஜித்…

கொரோனா வைரஸ் மீண்டும் சமூகத்துக்குள் ஊடுருவி விட்டது என்பதை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதியே ஒப்புக்கொண்டுள்ளார். கந்தக்காடு போதைப்பொருள்...

ரணிலின் கேள்விகளுக்கு சுகாதார அமைச்சர் கொடுத்த பதிலடி!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இலங்கைக்கு ஒரு சதமேனும் நிதியுதவி கிடைக்கப் பெறவில்லை. ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினுடைய கேள்விகளுக்கு பதிலளித்து என்னால் நேரத்தை வீணடிக்க முடியாது...

ஈரானுக்கு தோள் கொடுத்த சீனா…!!

சீனாவும் ஈரானும் ஒன்று சேர்வதால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு ஏற்படலாமென அரசியல் அறிஞர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். கொரோனா பரவலுக்கு பின்னர் சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தை...

அமைச்சரவையில் கடும் தொனியில் சுதந்திரக்கட்சியின் பிரமுகர்களை விமர்சித்த ஜனாதிபதி!

அண்மைக்காலமாக பொதுஜனெ பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரமுகர்கள் சிலர் பகிரங்க மோதலில் ஈடுபடுவதை கடும் தொனியில் விமர்சித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. இந்த மோதலில் தீவிரமாக ஈடுபடும்...

சவேந்திரசில்வா யாழ்ப்பாண பஸ்ஸில்?

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பேருந்தில் வடக்கிற்கு வந்தால் இராணுவத்தின் கெடுபிடியை நேரடியாகப் பார்க்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்...

சிறீதரனை வெல்ல வைப்பாராம் சங்கரி?

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராஜாவும் தான் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம்...

காக்கா கம்பவாரிதிக்கு ஒரு பகிரங்க மடல்!

பிழைக்க சேர்ந்த இடமெதுவோ அங்கெல்லாம் விசுவாசமாகிவிடுவது கம்பவாரிதி ஜெயராசாவின் பழக்கமாகும். அவ்வாறு ஒண்டப்போன இடத்தில் சுமந்திரனிற்கு சத்திய கடதாசி எழுத போய் அகப்பட்டுள்ளார் அவர் அவருக்கு அவர் அறிந்த...

தொடரூந்து விபத்தில் ஒருவர் மரணம்?

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த யாழ் தேவி ரயில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (15) காலை 10 மணியளவில் சாவகச்சேரி...

கொரோனாவினால் மூளைக்கு அதிக பாதிப்பு! விஞ்ஞானிகள் அதிர்ச்சி ஆய்வறிக்கை;

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு இன்னும் தடுப்பூசிகள் கண்டு கண்டுபிடிக்கலவில்லை, கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒருபகுதியாக, பிரிட்டன்...

சாரதி அனுமதிப்பத்திரமும் ஆமியிடமாம்?

சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அரச தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல்...