Oktober 23, 2024

Monat: Juli 2020

மூன்றாவது கொரோனா அலை ஏற்படும் ஆபத்தில் இலங்கை! தகவல்களை மறைத்த அரசாங்கம்

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்பட அரசாங்கத்தின் தவறே காரணம் என தெரியவந்துள்ளது. அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய இவ்வாறு குற்றம்...

துயர் பகிர்தல் திருமதி பெரியநாயகி இராமச்சந்திரன்

திருமதி பெரியநாயகி இராமச்சந்திரன் மறைவு: 18 ஜூலை 2020   யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்கு வீதியை வதிவிடமாகவும், தற்போது கனடா...

ஈபிடிபிக்கு வாக்களித்தால் ஏதும் நடக்காது?

சிங்களக் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் வேட்பாளர்களுக்கும் ஈபிடிபி போன்ற அரச அடிவருடிக் கட்சிகளுக்கும் வாக்களித்தால்த் தான் அபிவிருத்தி செயற்பாடுகள் நடைபெறும் என்றும் தொழில்வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் பிரச்சாரம்...

சுமந்திரனிற்கு சிறீகாந்தாவும் சவால்?

சுமந்திரன் அவர்களுக்கு சட்டத்தரணி ஸ்ரீகாந்தா அவர்கள் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட மேடையில் பொதுமக்கள் முன் பகிரங்க சவால் ஒன்றை விடுத்தார். சுமந்திரன்...

மரணம் பொய் செய்தி?

கிளிநொச்சியில் நேற்றிரவு காட்டு யானை தாக்கியதில் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பிரிவில் சேவையாற்றும் கொழும்பு களனிய பகுதியை சேர்ந்த காயத்திரி டில்ருக்சி...

ஆயிரம் கைதிகள் விடுதலை:அரசியல் கைதிகளல்ல?

இலங்கையில் சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்றினை  கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளாராம். எனினும் தமிழ் அரசியல் கைதிகள் இதனுள் அடங்கியிருக்கவில்லை....

தமிழரசு மகளிரணி ஆண்கள் அணியாகவே உள்ளது:சசிகலா?

தமிழரசுக்கட்சியின் மகளிரணி தேர்தலில் பெண் ஒரேயொரு பெண் வேட்பாளரான தனது வெற்றிக்காக ஒரு துரும்பினை கூட கிள்ளிப்போட தயாராக இல்லாதிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார் கூட்டடமைப்பின் ஒரேயொரு பெண்...

வீட்டை கைவிட்டு மக்கள் மீனிடம் வந்துள்ளார்கள்?

இதுகாறும் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்தவர்கள் எல்லாம் இப்பொழுது மீன் சின்னத்திற்கு மாறி வருகின்றார்கள். காரணம் வீட்டார் கொள்கை தவறிவிட்டார்கள். அவர்கள் மனதில் பொதுநல சிந்தனைகள் குறைந்து இப்பொழுது...

சிறீதரனிடம் இப்போது ஆயுதமில்லையாம்?

எங்களுக்கு ஒவ்வொரு தேர்தலும் போர்க்களம். ஆனாலும் எங்களிடம் இப்போது ஆயுதங்கள் இல்லையென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். கிளிநொச்சியில் தேர்தல் பரப்புரை கூட்டமொன்றில் உரையாற்றியுள்ள...

யாழிலும் மொட்டு சண்டியன்: மண்டியிட்ட மீன்பிடி அதிகாரிகள்?

யாழ்ப்பாணம் வத்திராயன் பகுதியில் எந்தவிதமான அனுமதியும் இன்றி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட தென்னிலங்கையினை சேர்ந்தவர்களை கைது செய்ய முற்பட்ட போது தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளார் மொட்டு கட்சியின்...

நேருக்கு நேர் மோதியது பேருந்து மற்றும் சிற்றூர்த்தி!

அம்பாறை கல்முனை மருதமுனைப் பகுதியில் பேருந்து ஒன்றும் சிற்றூர்த்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மருதமுனை பிரதான...

தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் சுதந்திரக்கட்சி மோதல் !

தேர்தல் பிரச்சாரம் மோதல்களாக யாழில் பரிணமிக்க தொடங்கியுள்ளது. சுவரொட்டி ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களே மோதலில் குதித்துள்ளனர். சாவகச்சேரி, நுணாவில் பகுதியில்...

துயர் பகிர்தல் திரு சுப்பிரமணியம் ஜெகதாசன்

திரு சுப்பிரமணியம் ஜெகதாசன் மறைவு: 10 ஜூலை 2020 யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தனியா Retford, Nottinghamshire ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெகதாசன் அவர்கள் 10-07-2020...

கிரேசியன் ஜேம்ஸ் அல்ஸ்டன்அவர்களின் எழுபதாவது பிறந்தநாள்வாழ்த்து 20.07.2020

உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கத்தின் நீண்டகால உறுப்பினரும், நிர்வாக செயலாளருமான திருவாளர் கிரேசியன் ஜேம்ஸ் அல்ஸ்டன் அவர்களுக்கு இன்று 21ஆம் திகதி எழுபதாவது பிறந்தநாள்தனை தனது உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன்...

வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை வந்த 9 பேருக்கு கொரோனா…..

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 20 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் கந்தகாடு புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புடைய நால்வரும், கட்டாலிருந்து வருகை தந்து...

கையை விரித்த மஹிந்த…..

பொதுச் சுகாதார பரிசோதகர்களின் உதவி இன்றி சுகாதார வழிக்காட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுச்...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷக்கு எச்சரிக்கை விடுத்த ஞானசாரதேரர்!

மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்குச் செல்லவேண்டுமாயின் குருணாகல் மரபுரிமை உடைப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே...

வெளிநாடொன்றில் உயிருக்குப் போராடும் இலங்கைத் தமிழ் பெண்!

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிச் சென்ற நிலையில் கிறிஸ்துமஸ் தீவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் பெண்ணான பிரியாவின் உடல்நிலை மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து பிரியா தற்போது...

பிறந்த நாள் வாழ்த்து செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் (சிறுப்பிட்டி 20.07.2020)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் அவர்கள் இன்று திங்கட்கிழமை 20.07.2020  தனது பிறந்த நாளை   வெகு சிறப்பாக காணுகிறார். இவரை இ்வரது  அன்பு  அப்பா...

மாமனார் வீட்டு சீதனமாக தனுஷுக்கு ரஜினி கட்டி கொடுத்த வீட்டை பாருங்க ! அம்மோவ் அசந்துடுவீங்க !

July 20, 2020 தமிழ் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். சமீபகாலமாக இவரின் திரைப்படங்கள் வசூலிலும், விமர்சனத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் நடிகர்...

தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் எச்சரிக்கை

  தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத...

பிரபாகரன் ஆயுதத்தால் பெற நினைத்த நாட்டை பேனாவால் வழங்க நாங்கள் தயார் இல்லை -மஹிந்த

“பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயற்சித்த நாட்டை பேனாவால் எழுதிக்கொடுக்க நாங்கள் தயார் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்,   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று...