Oktober 23, 2024

Monat: Juli 2020

வங்கிகளில் கடன் பெறும் போது மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும்..பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

வங்கிகளில் கடன் பெறும் போது மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று...

ஆயுள் தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்ட முன்னாள் போராளி கண்ணதாஸன் விடுதலையானார்!

யாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை விரிவுரையாளர் முன்னாள் போராளி நல்லை கண்ணதாஸ் கொழும்புமேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக இளைஞர் ஒருவரை கட்டாய ஆட்சேர்ப்பில்...

உண்மையில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்..! ஆய்வு மேற்கொண்டு வரும் பிரித்தானியா பேராசிரியர் வெளியிட்ட முக்கிய தகவல்

கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடப்படலாம் என்பது சாத்தியமானது, ஆனால் அது நடக்கும் என்பதில் உறுதியில்லை என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசிக்கான முன்னணி ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான...

யானை தாக்குதலிலேயே மரணம்?

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் விரிவுரையாளரைத் தாக்கிக் கொன்ற காட்டு யானை குறைந்தது 10 அடி கொண்டதாகவும் 50 வயதுடையதாகவும் 5000 கிலோ எடை உடையதாகவும் இருந்திருக்க...

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்துக்குள் ஊடுருவிய ஒருவர் கைது!

இலங்கையில் இருந்து  சட்டவிரோதமாக  தமிழகத்துக்குள் ஊடுருவிய ஒருவர் ராமேஸ்வரம் மெரைன் போலீசாரிடம் சிக்கினார். மத்திய உளவுத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை...

பேரவை புலனாய்வு பிரிவின் அங்கம்:மாணவர்கள் சீற்றம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவையானது அரச, இராணுவ பரிந்துரைகளுக்கும் புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கும் ஏற்ப செயற்படுகின்றமை மனவருத்தத்தைத் தருகின்றது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது....

தெற்கில் மகிந்த-சஜித்:வடக்கில் கஜன்-சுமா?

இலங்கையின் பொருளாதாரத்தில் வெற்றிப்பெரும் வேலைத்திட்டம் தொடர்பில் தம்முடன் பகிரங்க விவாதமொன்று வருமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே...

ஐக்கிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் தேரர்களால் வெளியீடு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற விஞ்ஞாபனம் பௌத்த தேரர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இன்று கொழும்பில் பௌத்த தேரர்களின் ஆசியுடன் குறித்த விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் முஸ்லிம்...

சட்டவிரோத மண் அகழ்வு! 75 ஆயிரம் தண்டப்பணம் விதிப்பு!

சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டவருக்கு ரூபா 75 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. அம்பாறை மாவட்டம்  சவளக்கடை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை அணைக்கட்டு...

நல்லூர் திருவிழா! 300 பக்தர்களுக்கு அனுமதி! வியாபார நடவடிக்கைக்குத் தடை!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாள்கள் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் ஆலயத் திருவிழாவில் அதிகளவு...

இலங்கை சிறைகள்:தலையிடியாக மாறுகின்றதா?

கோத்தபாயவை சிறையிலிருந்து கொல்ல திட்டமிட்ட பாதாள உலக கும்பல் விவகாரம் உச்சம் பெற்றுள்ளது. இதனிடையே பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளான கொஸ்கொட தாரக்க மற்றும் லெசீ ஆகிய...

கருணா பாதுகாப்பாக?

கருணா எனும் முரளிதரனை கைது செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. புலிகளுடன் இருந்த போது போரில் 2000 –...

தமிழ் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை?

மன்னார் கடலில் வைத்து கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக மீனவர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னார், பிரதான பாலத்திற்கு அருகில் இருந்து...

மருத்துவ சங்க சதி: மீண்டும் அம்பலம்?

தமிழ்ப் பிரதேசங்களுக்கான சுகாதார சேவை வழங்கலில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சூழ்ச்சிகளை மீண்டும் சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்...

நளினி தற்கொலை முயற்சி! விசாரணை நடத்த பழ. நெடுமாறன் வற்புறுத்தல்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… 29 ஆண்டு காலத்திற்கும் மேலாகச் சிறையில் வாடி மனம் நொந்துப் போயிருக்கும் நளினிக்கும், சக சிறைவாசிக்கும்...

பிரான்ஸில் பதற்றம்! தேவாலயம் மீது தாக்குதல் முயற்சி!! துணிகரமாகத் தடுத்த இளைஞன்!!!

 தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடத்த முற்பட்ட நபர் ஒருவரை, மகிழுந்து சாரதி ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். இச்சம்பவம் Blanc-Mesnil நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள இரவு விடுதி ஒன்றில்,...

தமிழர் உரிமையை வென்றெடுக்க சர்வதேச ரீதியில் ஒன்றுபடுவோம்! அம்மையார் அறைகூவல்

  “இலங்கையில் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்பட்டுவரும் நிலையில், அவர்களுக்கான நீதியையும், இழப்பீட்டையும் பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்வதற்கு சர்வதேச ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.”...

மாடர்ன் அழகில் ரசிகரை மயக்கிய பிரியா பவானி சங்கர் !

செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி...

தமிழரசு கட்சி உறுப்பினருக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி இளஞ்செழியன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராக கட்சி உறுப்பினரால் தொடரப்பட்ட வழக்கு திருகோணமலை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை – பட்டணமும் சூழலுக்குரிய பிரதேச...

சாமிராவின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2020

யேர்மனி பிறேமன் நகரில் வந்துவரும் சாமிரா சுரேந்தர் இன்று தனது இல்லத்தில் கணவன் சுரேந்தர், தாய், சகோரர்களுடனும், மாமன்மார், மாமியார், மச்சான்மார் ,மச்சாள்மார் ,சகலன்மார், சகலிமார், பெறாமக்கள்,...

ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்று பரிசோதனை முடிவுகள் வெற்றி

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பலநாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்று பரிசோதனை முடிவுகள் வெற்றி...

துயர் பகிர்தல் கணவதிப்பிள்ளை ஆனந்தர்

இல,91 குமரபுரம் பரந்தனை நிரந்தர வதிவிடமாகவும்.மிருசிவில் விடத்தல்பளையை தற்காலி முகவரியாகவும் கொண்டவரான. கணவதிப்பிள்ளை ஆனந்தர் அவர்கள் 21/07/2020 செவ்வாய்க்கிழமை அதாவது இன்றைய தினம் காலமாகிவிட்டார். இவர்  பரந்தன்...