Oktober 23, 2024

Monat: Mai 2020

கொரோனா வெளிக்காட்டும் சிங்கள இராணுவத்தின் இயங்கு திசை – ஓதுவோன்

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஏற்பாடாக தொடர் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படுகிறது. இடையிடையில் அறிவிக்கப்படும் ஊரடங்கு விலக்குக் காலத்தில் வடக்கில் இருந்து விடுமுறைக்குச் சென்று திரும்பும் இராணுவத்திற்கான...

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் இணையவழிவணக்க நிகழ்வு

தற்காலிகமாக பிரித்தானியச் சட்டவிதிகளுக்கு அமைய முள்ளிவாய்க்கால் இணையவழிவணக்க நிகழ்வு. மே 18 2020 திங்கட்கிழமை, பி.பகல் 13:00- 14:00 மணி. RELATED POSTS சிறப்புப் பதிவுகள் பிரித்தானியாவில்...

என் மகனை பார்க்காமலே போய் விடுவேனோ என்ற பயம்தான் கொரோனாவை வெல்லும் மனோவலிமையைக் கொடுத்தது! பிரித்தானிய பிரதமர்

தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தனக்கொரு மகன் பிறக்க இருக்கும் நிலையில், அவனைப் பார்க்காமலே இறந்துவிடுவேனோ என்ற பயம்தான் கொரோனாவை வெல்லும் மனோவலிமையை தனக்குக் கொடுத்தது என்று கூறியுள்ளார்...

இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைத்து விடும்..!! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைத்து விடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வோஷிங்டன் டி.சி.யில் உள்ள லிங்கன் மெமோரியலில் இருந்து...

அடையாள அட்டை நடைமுறை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் மட்டுமே தேசிய அடையாள அட்டை நடைமுறை பொருந்தும் என்று ஜனாதிபதி அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட...

மரணத்தின் விளிம்பில் தத்தளிக்கும் பிரான்ஸ் வாழ் தமிழர்கள்..!!

உலகையே கதிகலங்கச் செய்து கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் இனம், மதம், மொழி கடந்து இதுவரையில் பல நூற்றுக்கணக்கான நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்களை அச்சுறுத்தி...

25வது பிறந்த நாள் வாழ்த்து சன் குமாரசாமி (04-05-2020

04-05-2020தனது 25வது பிறந்தநாளைக்கொண்டாடும் சன். குமாரசாமி பேர்லினில் உள்ள இல்லத்தில் தனது உற்றார் உறவினருடன் இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இவரை அப்பா  அக்காமார் சந்திரா.ஐனா.தம்பி சாமி.சின்னப்பம்மா (லண்டன்)...

கொரோனா மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின்...

கொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03-5-2029) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை...

வெசாக்கில் விடுதலையாகும் கைதிகள் தெரிவு

வெசாக் வாரத்தை முன்னிட்டு குற்றக்கோவை தண்டனைச் சட்டத்திற்கு உட்பட்ட 33 குற்றச்செயல்களுக்கு புறம்பான குற்றங்கள் தொடர்பில் தண்டனை அனுபதித்து வரும் 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுதலைச்...

வாள்வெட்டு பயங்கரம்; ஒரு உயிர் பறிப்பு

தென்மராட்சி – மிருசுவில், கரம்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (03) இரவு 7.30 மணியளவில்...

வெளிநாட்டு வருகையாளர்களிடம் வசூல்?

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் ஹொட்டல்களில் தனிமைப் படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவ முகாம்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தல் செயற்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், எனினும் இதற்காக...

ஊடகப்படுகொலைகளிற்கு நீதி இப்போதும் வேண்டும்!

சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில்...

கொரோனாவிலிருந்து தப்பித்தாலும் மீளுவது கடினம்?

உலக புகழ் பெற்ற பொருளியல் சஞ்சிகையான “The Economist” கோவிட் -19 தொற்றுநோயால் மிக மோசமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட வளர்ந்து வரும் நாடுகளை (Developing Countries)...

தாய் தந்தையை இழந்த முல்லை இளைஞன் சடலமாக மீட்பு?

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (3) காலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

எனது மரணத்தை அறிவிக்க திட்டமிட்டனர்

தான் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது தனது இறப்பை அறிவிக்கும் திட்டத்தை வைத்தியர்கள் தயார் செய்து வைத்திருந்தனர் என்று பிரித்தானிய பிரதமர் பொரிஸ்...

காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்; கொலையா?

கிளிநொச்சி - பளைப் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். குறித்த மாணவன் ஆனையிறவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில்...

244,803 பேரின் உயிர்குடித்த கொரோனா

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா மற்றும் ஸ்பைன் எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை...

அவசரமாக அடித்துபிடித்து கூடுகிறது ஐதேக

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (3) விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. நாளை அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடக்கவுள்ள கூட்டத்தில்...

கிம் வெளியே தோன்றிய மறுநாளே குண்டு மழை

வட கொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் 20 நாட்களுக்கு பின்னர் பொது வெளியில் தோன்றிய நிலையில் இன்று (3) அதிகாலை கொரிய எல்லையில் துப்பாக்கி சூட்டு...

சிறையுடைத்து பாய்ந்த கைதிகள்; நடந்தது விபரீதம்

கம்பஹா - மஹர சிறையில் இருந்து இன்று (3) காலை 7 கைதிகள் தப்பியோட முயன்ற சம்பவத்தில் கைதி ஒருவர் தவறி விழுந்து பலியாகியுள்ளார். அத்துடன் சிறை...

குணசிங்கபுர வாசிகள் களிக்காட்டில் சங்கமம்

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு விமானப் படைத்தள தனிமை நிலையத்தில் இருந்த முதியவர்கள் இருவர் நேற்று முன்தினம் (1) உயிரிழந்திருந்தனர். குணசிங்கபுரத்தை சேர்ந்த வேலு சின்னத்தம்பி (80), பி.ஜி.மார்டீன்...