Oktober 23, 2024

Monat: Mai 2020

தனகோபி வரதராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.05.2020

தாயகத்தில் வாழ்ந்துவரும் தனகோபி வரதராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா அம்மா உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க...

திங்களில் இருந்து முழுமையாக திறக்கப்படுகிறது டென்மார்!

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படுத்தப்பட்ட முடக்கநிலையில் இருந்து  இரண்டாம் கட்ட திறப்புக்காக  டென்மார்க் அரசாங்கம் வணிக வளாகங்களையும் புதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் திறக்கலாம் என்று அறிவித்துள்ளது. சிறிய...

மதுக்கடைகள் திறக்கவேண்டாம்; கருப்புக்கொடி ஏந்தி, ஸ்டாலின் குடும்பம் போராடம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேநேரத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட...

கொரோனாவினால் முதல் ஆண்டிலேயே லட்சம் தாண்டிய உயிரிழப்பு! எச்சரிக்கிறது WHO;

கொரோனா வைரஸ் தொற்றினால் ஆபிரிக்காவில் 83,000 முதல் 190,000 பேர் வரை கொல்லப்படலாம் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தோல்வியுற்றால் முதல் ஆண்டிலேயே 29 மில்லியனுக்கும் 44 மில்லியனுக்கும்...

கொரேனா! தமிழர்கள் வாழும் நாடுகளின் இன்றைய உயிரிழப்பு விபரங்கள்!

தமிழர்கள் வாழும் உலக நாடுகளில் தமிழர்கள் இன்று வியாழக்கிழமை கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் விபரங்கள் கீழ் வரும் அட்டவணையில் பார்வையிடலாம்.

விக்கினேஸ்வரன் ஏமார தயாராக இல்லை?

ஏம்.ஏ.சுமந்திரன் கூறுவதுபோல இரா.சம்பந்தர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலே ...

அரசியல் கைதிகளிற்கு விடுதலை இல்லை?

இலங்கையில் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 228 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பபட்டு இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுள் அரசியல்...

ஊரடங்கில் பணி திரும்ப அழைப்பு

கொரோனோ தாக்கம் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு இருக்கின்ற நிலைமையிலும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன ஊழியர்களை நாளைய தினம் வெள்ளிக்கிழமை பணிக்கு...

நாயினை சுட்ட பொலிஸ் அதிகாரி கைது?

நீர்கொழும்பில் வளர்ப்பு நாய் ஒன்றை சுட்டுக்கொன்ற சந்தேகத்தின் பேரில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன் வளர்ப்பு நாயை இழந்து தவிக்கும் மனித...

பிரித்தானிய முதியோர் இல்லங்களில் 6,686 பேர் உயிரிழப்பு!!

பிரித்தானியாவில் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கொரோனா தொற்று நோயினால் இதுவரை 6,686 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு தழுவிய ரீதியில் 15,000 மேற்பட்ட முதியோர் பராமரிப்பு இல்லங்கள் செயல்பட்டு...

எதிர்வரும் திங்கட்கிழமை பிரித்தானிய முடக்கநிலையில் தளர்வுகள்?

கொரோனா தொற்று நோயினால் ஏற்படுத்தப்பட்ட பிரித்தானியாவில் உள்ள முடக்க நிலை எதிர்வரும் திங்கட்கிழமை சில நடவடிக்கைகளைத் தளர்த்தப்படும் எனம் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அறிவிப்பை பிரித்தானியப் பிரதமர் பொறிஸ்...

ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவைப் பெற முடியுமா? வெளிநாட்டினருக்கு கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி!

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள பல வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிகமாக புலம்பெயர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க விண்ணப்பிப்பதற்கான ஆங்கிலத் தேர்வுகளை எழுதுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்....

வெள்ளை இனத்தவர்களைவிட கறுப்பினத்தவர்கள் பலி அதிகம்! பிரித்தானியாவின் அதிர்ச்சி அறிக்கை!

கறுப்பின மக்களுக்கும் இலங்கை ,இந்திய, பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தானிய இனத்தவர்களுக்கும் வெள்ளை இன குழு மக்களை விட COVID-19 இலிருந்து இறப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று பிரிட்டிஷ்...

சோதனை சாவடிகளை கண்டு கொள்ளாத சுமந்திரன்! கொதித்த சிறிதரன்

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வரும் வரையும் இலங்கை இராணுவத்தின் இறுக்காமான சோதனை நடவடிக்கைகளினால் மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்குவதாக முன்னாள் உறுப்பினர் எஸ்.சிறிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம்...

விடுதலைப்புலிகளின் தலைவர் குறித்து கருணாநிதி சொன்னது என்ன?

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “போராளிகளுக்கு மரணமில்லை” என்று சொன்னவர் கலைஞர் கருணாநிதி. அவருக்கு எல்லாருமே உடன்பிறப்புகள்தான். பாரபட்சமோ – பாகுபாடோ கிடையாது. ஒரு...

மகன் கண்முன்னே மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்

மதுகுடிக்க பணம் தராததால் கர்ப்பிணி மனைவியை நான்கு வயது மகன் முன்னே துப்பாக்கியால் கணவன் சுட்டுகொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் சர்பாதான் பகுதியில்...

5 ஆயிரம் போதாது 20 ஆயிரம் வழங்குங்கள் – சஜித்!

ஒரு குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரணத் தொகையாக, வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்....

மாணவர்களை தனிமைப்படுத்துவதற்காக பல்கலைக்கழக விடுதிகளை பயன்படுத்த தீர்மானம்! அமைச்சர் பந்துல குணவர்தன

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் மாணவர்களை தனிமைப்படுத்துவதற்காக பல்கலைக்கழக விடுதிகளை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் பல்கலைக்கழக அதிகாரிகளும் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர்...

விரைவில் மீளத் திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்..?

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தை மீளவும் திறக்க விமான நிலைய மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை அவதானம் செலுத்தியுள்ளது.சுகாதார பரிந்துரைகளின் கீழ் கட்டுநாயக்க விமான நிலைய...

துயர் பகிர்தல் திரு பொன்னன் குணரத்தினம்

திரு பொன்னன் குணரத்தினம் தோற்றம்: 13 ஆகஸ்ட் 1936 - மறைவு: 04 மே 2020   புத்தூரைப்  பிறப்பிடமாகவும்  கோப்பாய்  மத்தியை  வசிப்பிடமாகவும்  கொண்ட  குணரத்தினம்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தல்

முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற தமிழினப்படுகொலைகளின் 11 ம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18..05.2020 அன்று நடைபெறும். என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு தெரிவித்துள்ளது...

துயர் பகிர்தல் திரு இராஜசிங்கம் தெய்வமனோகரன்

திரு இராஜசிங்கம் தெய்வமனோகரன் (பொறியியலாளர்) தோற்றம்: 17 ஆகஸ்ட் 1952 - மறைவு: 26 ஏப்ரல் 2020 யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம்...