Oktober 23, 2024

Monat: Mai 2020

யாழில் காவல்துறைக்கு தர்ம அடி?

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், இரட்டைப்புலவு வைரவர் ஆலயம் அருகே உள்ள வீட்டுக்கு இன்று (9/5) மதியம் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கும் வீட்டில் இருந்தோருக்கும் இடையில் ஏற்பட்ட...

பாடசாலைகள் ஆரம்பம்-அடுத்த வாரம் அறிவிப்பு?

அரசாங்கப் பாடசாலைகள் மே மாதம் 11 ஆம் திகதி  திறக்கப்படுமென அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தபோதிலும், நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான சரியான...

முன்னாள் போராளியை கடத்த அலையும் ஆமி!

யாழ்.நாகர்கோவில் பகுதியில் உள்ள வீட்டின்னுள் புகுந்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் வயோதிப பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.இதனிடையே மக்கள் திரண்டதையடுத்து படையினர் தப்பியோடிய நிலையில் வீட்டு வளவினுள் இருந்து...

முல்லையில் காவல்துறை தாக்குதல்?

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குமற்றும் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியை சேர்ந்த 3 நபர்கள் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூர்க்கத்தனமான தாக்குதலை...

வடக்கில் விரக்தியில் முஸ்லீம்கள்:இன்று கொரோனா இல்லை?

வடக்கில் படைமுகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தென்னிலங்கையே சேர்ந்த முஸ்லீம் குடும்பங்கள் மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.போதிய குடும்ப தொடர்புகள் அற்றவர்களாகவும் உதவிகள் கிட்டாதவர்களாகவும் தாம் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக...

116 வயதைக் கொண்டாடிய ஃப்ரெடி ப்ளோம்! கொரோனா கிட்டவும் நெருங்கவில்லை!

உலகின் முதியவர்களில் ஒருவரான 116 வயதுடைய ஃப்ரெடி ப்ளோம் (Fredie Blom) கொரோனா தொற்றுக்கு உள்ளாகாமல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் தென்னாபிரிக்காவில்...

கொரோனாவால் நாசாவின் புதிய கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மனிதர்களின் அன்றாட செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக புதைபடிவ எரிபொருள் உமிழ்வு பெருமளவு குறைந்துள்ளதை நாசா செயற்கைக்கோள்கள் தொடர்ந்து காண்பித்து வருகின்றன. புதைபடிவ...

அமெரிக்காவில் கொரோனா நோயாளிகள் கொல்லப்படுகிறார்கள்…!! கதறும் தாதி

‘நியூயோர்க்கில் நோயாளிகள் கொரோனா தொற்றால் இறக்கவில்லை. முழு அலட்சியம் மற்றும் மருத்துவமனையின் தவறான நிர்வாகத்தால் கொலை செய்யப்படுகின்றனர்’ என கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் நெவாடாவை...

வெற்றியின் விளிம்பில் சீனா.. கொரோனாவிற்கு விரைவில் தடுப்பூசி.. வெளியான முக்கிய தகவல்

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் சீனா பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. சீனாவில் ஐந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெற்றிக்கு மிக அருகில் சென்றுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும்...

வட கொரியாவுக்கு சீனா ஆதரவு..! சீனா ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு

சீனாவை பாராட்டிய வட கொரியா தலைவர் கிம்-ஜாங்-உனுக்கு சீன ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி...

துயர் பகிர்தல் திரு நாகநாதர் விஜயநாதன்

திரு நாகநாதர் விஜயநாதன் மறைவு: 06 மே 2020 யாழ்ப்பாணத்தில் பிறந்து ரொரண்டொ, கனடா, நியு ஜேசி ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்த திரு....

ட்ரம்புக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பல நாடுகள் : சீனாவின் நிலை கவலைக்கிடம்

உலக சுகாதார நிறுவனத்தின் மாநாட்டின் போது கொரோனா வைரஸ் விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க உலகின் பல நாடுகள் முடிவெடுத்துள்ளன. கொரோனா...

பெண்களுடன் எல்லைமீறி நடந்த ரௌடிகளை தேடி இரவிரவாக இராணுவம் வேட்டை!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் தலைமறைவாக உள்ள ரௌடிகளை தேடி இராணுவத்தினர் நேற்று (8) இரவு திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்,...

கவிஞர் ரி.தயாநிதி பொருளுணர்வீர்.

எங்கள் எண்ணங்கள் உங்கள் மனங்களுக்கு திணிக்கும் தீர்வல்ல. உள்ளுணர்வின் உறுத்தல்களே. எழுததுக்கான தேய்மானம் நேரத்திலில்லை. கருத்துக்களின் தேடலுக்கான சிரத்தை கனதியில்லையா.. எதுகை வேண்டும் மோனை வேண்டும் நோப்படா...

தமிழரசுக் கட்சியினர் பிரதமர் ராஜபக்ஷவிடம் சரணாகதியாகியுள்ளதற்கான காரணத்தை வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா….

தேர்தல் நெருங்கியுள்ளதால் தமிழ் மக்கள் மத்தியில் தாம் இழந்துள்ள அரசியல் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தவும், அரசியல் வெறுமையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டு மக்களின் வாக்குகளை...

இலங்கையில் தமிழ் பெண்களை துரத்தி துரத்தி போன் நம்பரை பறிக்கும் விசமிகள்

எங்கே ஆடு நனையும், என்று காத்திருக்குமாம் ஓணான் கூட்டம் இது. அது போல கொழும்பிலும் அதனை அண்டிய பிற மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில். இன்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் ஜஸ்மிதா. 09.05.2020

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் மூன்றாவது பிறந்த நாள் .09.05.2020 இன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர்...

கொரோனா: வார்ததைப் போர் உச்சம்; ஆய்வுக்கு தயாரென்கிறது சீனா!

COVID-19 கிருமி எங்கிருந்து தொடங்கியது என்பதற்கான உலக சுகாதார அமைப்பின் ஆய்வுத் திட்டத்துக்கு  உதவத் தயாரென சீன தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ (Mike...

வலுத்தது எதிர்ப்பு: பின்வாங்கியது இலங்கை அரசு?

ஆசிரிய சங்கங்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களது எதிர்ப்பினையடுத்து இலங்கையில் அரச ஊழியர்கள் தமது மே மாதச் சம்பளத்தை பகுதியளவிலோ அல்லது முழுமயாக, நன்கொடையாக வழங்க வேண்டும் என்று...

கூட்டமைப்பினர் முகங்களை கண்ணாடியில் பார்க்கட்டும்?

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்க காரணம் ஐக்கிய தேசியக் கட்சியும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே என குற்றம் சாட்டியுள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா...

பங்கர் வெட்டி கசிப்பு:யாழில் முன்னேற்றம்

வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு காய்ச்சி மறைத்து வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும்...

முடி திருத்தகங்களிற்கு கட்டுப்பாடுகள்?

சிகை அலங்கரிப்பு நிலையங்களை நடாத்தும்போது, பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுற்றறிக்கை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்கள்...