Oktober 23, 2024

Monat: Mai 2020

துயர் பகிர்தல் திரு வீரகத்தியார் நடராசா சோமசுந்தரம்

திரு வீரகத்தியார் நடராசா சோமசுந்தரம் (முன்னாள் ஆசிரியர் , இளைப்பாறிய பிரதமலிகிதர் மாநகரசபை யாழ்ப்பாணம் )) மறைவு: 12 மே 2020 மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...

நாட்டிலும் யாழிலும் கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை! சத்தியமூர்த்தி

நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை என யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி எச்சரிக்கை செய்துள்ளார். எனவே மிக கவனமாக...

தமிழ்செல்வனின் பின்னால் பைலை தூக்கிக் கொண்டு திரிந்தவர்தான் சம்பந்தன்: ரணிலின் புத்திதான் சுமந்திரனுக்கு!

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்துகொண்டு விடுதலைப்புலிகள் தொடர்பில் சுமந்திரனும் சம்பந்தனும் தெரிவிக்கும் கருத்துகள் தொடர்பில் விமர்சனங்களை செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் முடியுமானால் தமிழ் தேசிய...

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் சுமந்திரன்….. தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரத்தையும் வழங்கினார்!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும், எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் இன்று இரவு கலந்துரையாடல் நடைபெற்றது. இது குறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக...

பிரித்தானியாவில் குடியிருப்பில் வைத்தே 8,000 பேர்கள் பரிதாபமாக பலி,

பிரித்தானியாவில் இந்த பெருந்தொற்று காலத்தில் இதுவரை சுமார் 8,000 பேர்கள் குடியிருப்பில் வைத்தே இறந்ததாக அரசு தரப்பு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் சுமார் 6,546 பேர் கொரோனா...

மன்மோகன் சிங்கிற்கு கொரோனா அறிகுறியா? வெளியான தகவல்

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்...

716 புதிய தொற்றுக்கள், 8 இறப்புக்களுடன் தமிழகம்!

தமிழகத்தில் இன்று புதிதாக 716 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 510 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இன்று பதிவான 716 வழக்குகளுடன் தமிழகத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட வழக்குகளின்...

வீட்டிலிருந்த மகிந்தவிடம் சுமந்திரனும் கொடுத்தார்?

வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 47 பேர் உள்ளிட்ட 91 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விவரங்கள் மற்றும் அவர்களின் வழக்குகள் தொடர்பான...

அனைவரையும் அணிதிரள முன்னணி அழைப்பு!

மே-18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து தமிழ் மக்களையும் இணைந்து கொள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளது. இ;ன்றிரவு...

ஒருலட்சம் பேருக்கு இலவச பயணச்சீட்டு வழங்கியுள்ள கத்தார் ஏர்வேஸ்!

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் அவர்கள் காட்டிய தைரியத்திற்கு நன்றி செலுத்தும்முகமாக உலகெங்கிலும் உள்ள சுகாதார நிபுணர்களுக்கு 100,000 இலவச பயணச்சீட்டுக்களை கத்தார் ஏர்வேஸ்  கொடுத்துள்ளது. மேற்கொண்ட...

முந்திக்கொண்ட டக்ளஸ்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீண்டகாலமாகப் பேசப்பட்டுவந்த நிலையில், அவர்களது பெயர் விவரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றை ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் செயலாளரும்; அமைச்சருமான...

காலை7 மணிக்கு வீடுகள் தோறும் மே18 நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாள் நடைமுறைகள் பற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு உத்தியோகபூர்வ அறிவிப்பினை விடுத்துள்ளது. சிங்கள-பௌத்த அரசினால் முள்ளிவாய்க்காலில் திட்டமிட்டு தமிழினம் வயது வேறுபாடன்றி, பால்...

கனடாவில் 308 கி.மீ வேகதில் மகிழுந்தில் பயணித்த இளைஞர் கைது!

கனடாவில் மணிக்குச் சுமார் 300 கிலோ மீட்டர் வேகத்தில் மெசடஸ் மகிழுந்தைச் ஓட்டிய 18 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஒன்ராறியோ மாநிலத்தின் குயின் எசிசபெத்...

கொரோனா விசாரணை கோரிய ஆஸ்திரேலியாவுக்கு சீனா பதிலடி!

சீனாவில் கொரோனா தொற்று நோய் தொடக்க நிலைப் பரவல் குறித்து விசாரணை தேவை என ஆஸ்திரேலியா கூறியதை அடுத்து. அதற்குப் பதிலடியாக ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யும் மாட்டு...

கடற்படை ஒத்துழைக்கவில்லையாம்?

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்த தகவல்களை கடற்படை மறைத்தமையால், நோய் பரவலை தடுக்கும் பணிகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள...

மகிந்தவை மீண்டும் சந்திக்கும் கூட்டமைப்பு?

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான ஆவணங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும்...

துயர் பகிர்தல் திரு விக்கினேஸ்வரன் அப்புத்துரை

திரு விக்கினேஸ்வரன் அப்புத்துரை தோற்றம்: 03 ஜூலை 1950 - மறைவு: 09 மே 2020 யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Kalundborg ஐ வதிவிடமாகவும்...

மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல்: பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறைகூவல்!

  பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலினை நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நினைவுகொள்ளப்படவுள்ளது. இவ்விடயம்...

புதுக்குடியிருப்பில் 11  பின்னர் வெளிப்பட்டது விடுதலைஆண்டுகளின்ப்புலிகளின் பெட்டகம்!

இறுதிப் போர் நிறைவு பெற்று 11 ஆண்டுகளின் பின்னர் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் உடமைகள் அடங்கிய பெட்டகம் ஒன்று வெளிப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரிய...

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இடம் மாறுகிறது ஐபோன் உற்பத்தி: ஆப்பிள் நிறுவனம் திட்டம்

புதுடெல்லி: சீனாவில் உள்ள ஐபோன் உற்பத்தி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், அதில் 5ல் ஒரு பகுதி உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.  கொரோனா பரவலுக்கு பிறகு...

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் மனிதாபிமானம் இருந்ததாக புகழாரம் சூட்டிய வாசுதேவ நாணயக்கார!

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் மனிதாபிமானம் இருந்தது என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எதிர்கட்சிகளிடம் அத்தகைய மனிதாபிமானத்தை காண முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்....

சம்பந்தனுக்கு 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதில் ஆச்சரியம் இல்லை……

தமிழ் தேசிய கூட்டமைப்பின்ஊடகப் பேச்சாளரான சுமந்திரன் சர்ச்சைக்குள்ளான கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிறந்ததொரு திருப்பம் அமைய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்...