Oktober 23, 2024

Monat: Mai 2020

ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை..!!

இன்று (17) நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 8...

மே 18 நாள், தமிழின அழிப்பிற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் பின்வரும் இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மே 18 நாள், தமிழின அழிப்பிற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் , பின்லாந்தில், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் பின்வரும் இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பங்கு கொண்டு விளக்கேற்றி.,...

ரிசாட் பதியூதினை உடனடியாக கைது செய்யுங்கள்,

அடம்பிடிக்கும் ஞானசார தேரர் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினை கைது செய்ய வேண்டுமென பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்....

பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தொன்றில் அகால மரணமான யாழ் இளைஞன்!

பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேர்ந்த செல்லமணி தனுஷ்சன் (வயது-35) என்ற 9 மாத பெண் குழந்தையின் தந்தையே...

இலங்கையின் ஈழம் குறித்து செய்திகளை வெளியிடுவதனை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் வேண்டுகோள்..!!

இலங்கையின் ஈழம் குறித்து செய்திகளை வெளியிடுவதனை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பிரித்தானியிவில் உள்ள பிரபல பத்திரிகை ஒன்றில் இலங்கையின் ஈழம் குறித்து செய்திகளை வெளியிடுவதனை நிறுத்துமாறு...

அறுவடை.

எதுவுமே அறியாத எங்களை அடைத்து வைத்தே வதைக்கின்றாய். திறந்த வெளி சிறைச்சாலைகளாக்கி சித்திரை வதை செய்து மகிழ்கின்றாய். அக்கா தங்கையரை பிடித்து இழுத்து செல்கின்றாய் பாலியல் கொடுமைகளை...

துயர் பகிர்தல் திருமதி ராஜேஸ்வரி விக்கினேஸ்வரன்

திருமதி ராஜேஸ்வரி விக்கினேஸ்வரன் தோற்றம்: 20 டிசம்பர் 1957 - மறைவு: 14 மே 2020 யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி விக்கினேஸ்வரன்...

துயர் பகிர்தல் திரு வினாயகமூர்த்தி சிவமூர்த்தி(டாக்டர் )

திரு வினாயகமூர்த்தி சிவமூர்த்தி(டாக்டர் ) (Co- Operative Hospital- தெல்லிப்பழை, Medi Spot மருதானை பணிபுரிந்தவர்) தோற்றம்: 23 டிசம்பர் 1944 - மறைவு: 16 மே...

சுடரேற்றி அஞ்சலிக்க பேரவையும் அழைப்பு?

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை எமது இருப்பிடங்களில் நினைவேந்துவோம் என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. மே 18...

மட்டக்களப்பில் பயமில்லை?

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் கிணற்று நீர் திடீரென வற்றியதால் மக்கள் நேற்று (15) முதல் பெரும் பதற்றமடைந்த நிலையில், அது ஆபத்தான நிலை இல்லை என...

கொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்!

கொரோன வைரஸ் COVID-19ன் அறிகுறி தென்படுவதற்கு முன்பே, கிருமித்தொற்றுக்கு ஆளானவரை அடையாளம் காண பிரிட்டன் மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.  சீக்கிரமாகவும், உடலில் சோதனைக் கருவி...

அர்மீனியர்களுக்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்மானம் போட்ட ஜெர்மன்!தமிழீழத்திற்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!

அர்மீனியர்களுக்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்மானம் போட்ட ஜெர்மன்!தமிழீழத்திற்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி...

வந்தாரை வாழவைத்த வன்னி மண்ணே! செந்தணல் சுடுகாடாய் போனாயோ! பாடல்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்வுகளை மீளும் நினைவு படுத்தும் வகையில் கோரமான படங்களைத் தவிர்த்து ஓரளவு பார்வையிடக்கூடிய படங்களை மீண்டும் ஆவணப்படுத்தியுள்ளோம்.  subscribe and press the...

3ம் நாள் நினைவேந்தல்: ஊடகவியலாளர்களிற்கு மிரட்டல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 3வது நாள் நிகழ்வை மீண்டும் இலங்கை காவல்துறை குழப்ப முற்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ்.நகரிலுள்ள தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்பதாக தமிழ்...

தொலைபேசியில் அழைத்து கொலை?

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி வேலூர் பிரதேசத்தில் இனந்தெரியாதேரின் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு...

இலங்கை கடற்படையை துரத்தும் கொரோனா?

இலங்கை கடற்படையினை கொரோனா தொடர்ந்தும் துரத்திக்கொண்டேயிருக்கின்றது. இலங்கையில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளிகளில் பெரும்பாலானோர் இலங்கை கடற்படையினராகவே உள்ளனர். இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று...

இலங்கை முழுவதும் ஊரடங்கு!

சிங்கள மக்கள் வீதிக்கு இறங்குவதை தடுக்க நாளை ஞாயிறு விடுமுறை நாள் நாடளாவிய ரீதியில் மீண்டும் ஊரடங்கு பிறக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று (16) இரவு 8.00...

லண்டனில் சாலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை! நடந்தது என்ன?

லண்டனில் சாலையில் சென்ற போது சுருண்டு விழுந்து உயிரிழந்த புலம்பெயர்ந்த நபர் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது. தெற்கு லண்டனின் Croydon சாலையில் சில தினங்களுக்கு முன்னர்...

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான இளம் இயக்குனர் விபத்தில் மரணம்..!!

இந்திய சினிமாவிற்கே இது மிக கொடுமையான காலம் தான். ஏறகனவே இர்பான் கான், ரிஷி கபூர் ஆகியோர் இறந்தனர். அதை தொடர்ந்து மலையாள பட கமெடியன் இறந்தார்....

இந்த குடி வெறியால்தான் என் மனைவியை நான் இழந்தேன் யாழில் உயிரிழந்த இளம்பெண்ணின் கணவன் உருக்கம்!

அண்மையில் யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில், அவரது கணவன் உருக்கமான முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார். அது கீழே இணைக்கப்பட்டுள்ளது. 25.04.2020என்...

ஹீரோவான ஈழத்து தர்ஷன்!

16/05/2020 13:29 பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் இலங்கை தர்ஷன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது இயல்பான நடவடிக்கைகள் மூலம் ரசிகர்களை பெரிதும்...