Oktober 23, 2024

பிரித்தானியா.செய்திகள்

பிரான்ஸில் நேரக் கட்டுப்பாடு இன்றி நடமாடும் புதிய அனுமதிப்படிவம் வெளியீடு!

நேரக் கட்டுப்பாடு இன்றி நடமாடும் புதிய அனுமதிப்படிவம் வெளியீடு பிரான்ஸில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 21 மில்லியன் மக்கள் புதிய பொது முடக்கக் கட்டுப்பாடுகளின் கீழ் வந்துள்...

புலம்பெயர் தமிழர்களுக்கு கழுத்தறுப்பதாக அச்சுறுத்தல் விடுத்த பிரியங்க பெர்னாண்டோ- பிரித்தானிய நீதிமன்றின் உத்தரவு!

பிரித்தானியாவுக்கான ஸ்ரீலங்கா தூதுவரான முன்னாள் பிரதானி மேஜர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிரித்தானிய உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது என பிரித்தானியாவில் உள்ள ஸ்ரீலங்கா...

மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வெற்றி கண்டது அன்னை அம்பிகையின் அறப்போர்!

உண்ணாவிரதத்தை முடிக்குமாறு ஒட்டுமொத்த தமிழினமும் ஏகோபித்த கோரிக்கை!! இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்த அகிம்சைவழி உண்ணாவிரதப்போராட்டம் மாபெரும் வெற்றி...

கென்டனில் வீதியை மறித்தனர் தமிழர்கள்! காவல்துறையுடன் முட்டிமோதல்!

பிரித்தானியா கென்டனில்  சிறீலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரி அம்பிகா செல்வக்குமார் சாகும் வரையான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தை நடத்திவருகிறார். ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வில்...

லண்டனில் பெண் கொலை! வீதியில் இறங்கிப் போராடிய மக்கள்!

இங்கிலாந்து நாட்டின் லண்டனில் கொலை செய்யப்பட்ட பெண் நினைவாகவும் நீதியான விசாரணையை வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இப்போராட்டம் பெண்களின் பாதுகாப்பு குறித்த சர்வதேச...

இலங்கை குறித்து ஐ.நா வாக்களிப்புக்கு முன் வெஸ்மினிட்டரில் விவாதம்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான பிரித்தானியாவின் கடப்பாடு குறித்து பிரித்தானிய பாராளுமன்றமான வெஸ்மினிஸ்டரில் விவாதம் நடத்தப்படவுள்ளது.இலங்கை விவகாரம் குறித்த தீர்மானம் இந்த மாதம் ஜெனீவாவில் உள்ள...

உலகப்பெண்களுக்கு “அவசர” வேண்டுகோள்..!

**இந்த அன்னையின் உயிரை காப்பாற்றுங்கள்** “இனி போதும்...” ஆதரவை கொடுப்பதை விடுத்து, “உலகப்பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து”, அவரை ஆஸ்பத்திரிக்கு “கடத்திக்கொண்டுபோக” ஏற்பாடு செய்யுங்கள். ஒரு உயிர் வீணாக...

சான்விச் வாங்க 130 கிலோ மீற்றர் உலங்கு வானூர்த்தியில் பயணம்

பிரித்தானியாவில்  ஊரடங்கு காலகட்டத்தில் விதிகளை மீறி, தனக்கு பிடித்த சான்ட்விச்சை வாங்க  பிரித்தானியாவில் 130 கிலோ மீட்டர் உலங்கு வானூர்த்தியில் வந்து சென்றதாக, சான்ட்விச்சை விற்ற பிரித்தானிய உணவு...

அம்பிகை செல்வக்குமார், தனது உண்ணாவிரதத்திற்கான காரணத்தை தமிழ் மக்களிடம் அறிவித்திருந்தார்.

பிரித்தானிய அரசிற்கும் ஐ.நா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடர்கின்றார் அம்பிகை செல்வகுமார் அவர்கள். தான் சாகும்வரையில் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக...

பிரித்தானியப் பாராளுமன்றம் முன்பாக உலகத்திடம் நீதி வேண்டி சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தை 4 கோரிக்கைகளை முன்வைத்து தொடங்கினார் அம்பிகை செல்வக்குமார்

பிரித்தானியப் பாராளுமன்றம் முன்பாக முழங்காலில் இருந்து உலகத்திடம் நீதி வேண்டி சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தை 4 கோரிக்கைகளை முன்வைத்து தொடங்கினார் அம்பிகை செல்வக்குமார் அவர்கள். 12...

பிரித்தானியாவும் இந்தியாவும் தமிழர்களின் முதுகில் குத்தவில்லை முகத்தில் அறைந்துள்ளன?

ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கான நீதியைப் பூச்சியப்படுத்தும் பணியை ஒபாமாவின் அமெரிக்காவுக்குப் பின்னர் பிரித்தானியா தத்தெடுத்திருக்கிறது என்பது தற்போது அறுதியும் உறுதியுமாக நிரூபணமாகியுள்ளது. ஐ.நா. மனித உரிமைப்...

பிரித்தானியா தடை நீக்கம்:மரணம் -13!

கொவிட்-19 புதிய திரிபு பரவலை அடுத்து, பிரித்தானியாவிலிருந்து இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை, உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது....

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் அடுத்தகட்ட தீர்ப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப்போராட்டத்தின் அடுத்த கட்ட தீர்ப்பு இன்று வியாழக்கிழமை ( 18.02.2021) எதிர்பார்த்திருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட...

தளர்த்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு முறைகள்! கிளம்பியது கடும் எதிர்ப்பு!

பிரான்ஸ் பள்ளிகளில் சுகாதார நெறிமுறையில் ஏற்பட்டுள்ள தளர்வு, ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பெரிதும் கவலையடையச் செய்துள்ளது. திங்கள்கிழமை முதல் பள்ளிகளில் சுகாதார நெறிமுறையை தளர்த்துவதாக தேசிய கல்வி அமைச்சகம்...

அகற்றப்பட்டுள்ளது பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட சிறீலங்கா தேசியக் கொடி

பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட  சிறீலங்கா தேசியக் கொடி அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் கடும்எதிர்ப்பால் அகற்றப்பட்டுள்ளது.இனவாதசிறீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூகாம் நகரசபையினரால்...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை! பிரித்தானியாவிலும் ஆரதவு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்திற்கு புரட்சிகர ஆதரவை வழங்கவேண்டும் என்ற எமது பிரித்தானிய மக்களின் தன்னெழிச்சி அறை கூவலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் தார்...

பிரித்தானியாவில் இன்று பனிப்பொழிவு!!

பிரித்தானியாவில் பரவலாக இன்று ஞாயிற்றுக்கிழமை கடுமையாகப் பனிப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை இதனால் மக்கள் வெளியே செல்ல முற்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் சில பகுதிகள் 15...

பிரித்தானியாவில் இன்றும் 1348 பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்றில் 1348 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33,552 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்றுவரை கொரோனா தொற்றில் 97,329 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 3,617,459 பேர்...

பிரித்தானியாவில் கொரோனா! ஆயிரத்தை தாண்டும் நாளாந்த உயிரிழப்பு!

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் நாளாந்தம் ஆயிரத்திற்கு மேற்பட்டதாக அமைகின்றது. இன்று வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று நோயினால் 1401 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 40,261 பேருக்கு...

பிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு

பிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த  9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் விபரங்கள் சிதம்பரநாதன் அருணாச்சலம் (அருண்) பிறப்பிடம்: குச்சம்  வல்வெட்டித்துறை வாழ்விடம்:...

“தமிழ் மரபுத்திங்கள் விழா“ – பிரித்தானியா

கனடாவில் ஒன்ராரியோ மாநிலத்தில் 2014ம் ஆண்டு தை மாதத்தை தமிழ் மரபு மாதமாக பிரகடனம் செய்ததனை அடுத்து, அதேபோல் பிரித்தானியாவிலும் தைத்திங்களை தமிழ் மரபுத்திங்களாக பிரகடனப்படுத்துகின்ற முயற்சியாக, இரண்டாவது...

தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை இலங்கை வரலாற்றில் மிகவும் வெட்கப்பட வேண்டிய வரலாறு!பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கை வரலாற்றில் மிகவும் வெட்கப்பட வேண்டிய வரலாறாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை காணப்படுகிறது. ஆனால் நினைவுத்தூபி ஆனது அவசியமானது. இறந்த மக்களின் உறவுகள் தமது...