Oktober 23, 2024

பிரித்தானியா.செய்திகள்

கொரோனா விதிமுறைகளை மீறி லண்டனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரம் ஆப்பிரிக்க - அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிலாய்ட் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்புத் தெரிவித்து லண்டனிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது....

பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் நீண்ட நாட்களின் பின் ஒன்றுகூடிய தமிழ் மக்கள்!

உலக நாடுகளை முடக்கி, மனித உயிர்களைப் பலியெடுத்து வந்த கொரோனா வைரஸ் தொற்றினால் மனிதர்களின் அன்றாட செயற்பாடுகள் முடங்கியிருந்தது. இந் நிலையில் பிரான்ஸ் நீண்ட நாள் முடக்கத்தின்...

லண்டன் நாட்டில் இருந்து கொண்டு உலகம் முழுதும் கோடிக்கணக்கில் மோசடி செய்த 2 தமிழர்கள் அதிர வைக்கும் பின்னணி தகவல்

லண்டன் நாட்டில் இருந்து கொண்டு உலகம் முழுதும் கோடிக்கணக்கில் மோசடி செய்த 2 தமிழர்கள் அதிர வைக்கும் பின்னணி தகவல் பிரித்தானியாவில் 2.4 மில்லியன் பவுண்டுகள் சம்பந்தப்பட்ட...

இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும்; கொன்சர்வேற்றிவ் கட்சி அறிவிப்பு!

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலுக்காக கொன்சர்வேற்றிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை பாரிய அச்சுறுத்தலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

லண்டனில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா! புதிய ஆய்வறிக்கை!

லண்டனில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. வெளியான புதிய புள்ளிவிவரங்கள் அடிப்படையில் லண்டனில் 17 சதவீத மக்கள் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர்...

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு 11 ம் ஆண்டு இணைய வழி நினைவு கூரல் – பிரித்தானியா

உலகத் திசை எங்கும் வாழும் உறவுகள் அனைவரையும் இணைத்து  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியக் கிளையினரும், தமிழ் இளையோர் அமைப்பினரும்  இணைந்து இணைய வழியூடாக தமிழின அழிப்பு...

பிரித்தானியாவில் பிறப்பிக்கப்படும் புதிய விதிகள் விரக்தியில் மக்கள்!

பிரித்தானியாவில் கட்டுப்பாடுகளை எளிதாக்கத் தொடங்கும் அரசாங்கத்தின் சில புதிய கொரோனா வைரஸ் விதிகளால் மக்கள் விரக்தியடைவார்கள் என பிரதமர் போரிஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதற்கு முன் செய்யப்படாத...

லண்டனில் சாலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை! நடந்தது என்ன?

லண்டனில் சாலையில் சென்ற போது சுருண்டு விழுந்து உயிரிழந்த புலம்பெயர்ந்த நபர் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது. தெற்கு லண்டனின் Croydon சாலையில் சில தினங்களுக்கு முன்னர்...

பிரித்தானியாவில் குடியிருப்பில் வைத்தே 8,000 பேர்கள் பரிதாபமாக பலி,

பிரித்தானியாவில் இந்த பெருந்தொற்று காலத்தில் இதுவரை சுமார் 8,000 பேர்கள் குடியிருப்பில் வைத்தே இறந்ததாக அரசு தரப்பு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் சுமார் 6,546 பேர் கொரோனா...

யூன், யூலையில் பிரித்தானியா வழமைக்கு திரும்பும் போரிஸ் ஜோன்சன் நம்பிக்கை

பிரித்தானியாவின் முடக்க நிலை தளர்த்துவது குறித்து பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். யூன், யூலையில் படிப்படியாக பிரித்தானியா வழமைக்கு திரும்பும்...

பிரித்தானிய முதியோர் இல்லங்களில் 6,686 பேர் உயிரிழப்பு!!

பிரித்தானியாவில் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கொரோனா தொற்று நோயினால் இதுவரை 6,686 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு தழுவிய ரீதியில் 15,000 மேற்பட்ட முதியோர் பராமரிப்பு இல்லங்கள் செயல்பட்டு...

எதிர்வரும் திங்கட்கிழமை பிரித்தானிய முடக்கநிலையில் தளர்வுகள்?

கொரோனா தொற்று நோயினால் ஏற்படுத்தப்பட்ட பிரித்தானியாவில் உள்ள முடக்க நிலை எதிர்வரும் திங்கட்கிழமை சில நடவடிக்கைகளைத் தளர்த்தப்படும் எனம் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அறிவிப்பை பிரித்தானியப் பிரதமர் பொறிஸ்...

வெள்ளை இனத்தவர்களைவிட கறுப்பினத்தவர்கள் பலி அதிகம்! பிரித்தானியாவின் அதிர்ச்சி அறிக்கை!

கறுப்பின மக்களுக்கும் இலங்கை ,இந்திய, பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தானிய இனத்தவர்களுக்கும் வெள்ளை இன குழு மக்களை விட COVID-19 இலிருந்து இறப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று பிரிட்டிஷ்...

இங்கிலாந்தில் சிக்கியிருந்த 194 மாணவர்கள் இலங்கை வந்தடைந்தனர்..!!

இங்கிலாந்தில் சிக்கியிருந்த 194 இலங்கை மாணவர்களை ஏற்றிய, இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் இன்று (6)காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட...

இன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை (04-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை...

என் மகனை பார்க்காமலே போய் விடுவேனோ என்ற பயம்தான் கொரோனாவை வெல்லும் மனோவலிமையைக் கொடுத்தது! பிரித்தானிய பிரதமர்

தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தனக்கொரு மகன் பிறக்க இருக்கும் நிலையில், அவனைப் பார்க்காமலே இறந்துவிடுவேனோ என்ற பயம்தான் கொரோனாவை வெல்லும் மனோவலிமையை தனக்குக் கொடுத்தது என்று கூறியுள்ளார்...

எனது மரணத்தை அறிவிக்க திட்டமிட்டனர்

தான் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது தனது இறப்பை அறிவிக்கும் திட்டத்தை வைத்தியர்கள் தயார் செய்து வைத்திருந்தனர் என்று பிரித்தானிய பிரதமர் பொரிஸ்...

உயிர் கொல்லி வைரஸால் இறப்புக்களில் உச்சத்தை தொடும் பிரித்தானியா

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 621 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பிரித்தானியாவின் மொத்த மரணங்கள் 28,131 ஆக உயர்ந்துள்ளன. குறிப்பாக ஐரோப்பாவில் கடந்த...

உயிரை காப்பாற்றிய வைத்தியர்களுக்கு வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்த பிரித்தானிய பிரதமர்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் குழந்தை...

பிரித்தானியாவில் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் கொரோனாவால் உயிரிழந்தார்

வவுனியாவை சேர்ந்த பிரித்தானியாவில் வசித்து வந்த லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கபட்டு உயிரிழந்துள்ளார். இவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன். லண்டனில்...

கொரோனா தீவிரத்தால் சுய நினைவறுந்த நோயாளிகள்… உயிர் காக்க போராடும் மருத்துவர்கள்

பிரான்சில் கொரோனா தீவிரத்தால் சுய நினைவறுந்த நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் உயிர் காக்க போராடும் காட்சிகள் புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம்...

லண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்!!

பிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற  மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன் செபஸ்டியன்பிள்ளை கொரேனா தொற்று நோயினால் கடந்த சனிக்கிழமை இறந்துள்ளார். மருத்துவ ஆலோசகர் அன்டன்...