Oktober 23, 2024

யேர்மன் செய்திகள்

ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்ட பல இலங்கைத் தமிழர்கள்

ஜேர்மனியில் புகலிடம் கோரிய இலங்கை தமிழர்கள் பலர்  நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிராங்பேட் விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இலங்கைக்கு நேற்று நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சுமார்...

ஜேர்மனியில் தற்கொலை செய்து கொண்ட யாழ்.இளைஞன்!

ஜேர்மனியில் வசித்து வந்த பருத்தித்துறை தும்பளைப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது....

யேர்மனியில் நடைபெற்ற சிவகுமாரின் நினைவேந்தலும் மாணவர் எழுச்சி நாளும்

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தலும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளும் அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய...

சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய நிர்வாக முறைகேடுகளை ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் வெளிபடுத்தும் பேரணி.

சுவெற்றா அம்பாள் ஆலயத்தில் பலவருடகாலமாக தொடர்ந்துவரும் நிர்வாக முறைகேடுகளை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் மனவெளிப்பாடுகளை கோஷங்களா தாங்கி அமைதியான போராட்டத்தை பேரணியாக 06.06.21 (ஞாயிற்றுக்கிழமை) காலை...

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் புதிய பாடநூல்கள் வெளியீடு

தமிழீழ தேசத்தின் கல்வித் திணைக்களகமாகிய அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினரால் இன்று 5.6.2021 சனிக்கிழமை தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் குழந்தைகளின் தமிழ்க்...

யேர்மனியிலிருந்து தமிழ்இளைஞர்கள்நாடுகடத்தப்படவிருப்பதைத் தடுக்கும்முகமாக I Pforzheim நகரில் போராட்டமொன்றை ஒழுங்குசெய்துள்ளனர்.

யேர்மனியிலிருந்து தமிழ்இளைஞர்கள் வலுக்ககட்டாயமாக நாடுகடத்தப்படவிருப்பதைத் தடுக்கும்முகமாக IMRV - பிறேமன் மனித உரிமைகள் அமைப்பு, Voice - உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பு ஆகியோர் மனித உரிமை ஆர்வலர்களின்...

மீண்டும் பிடித்துக்கொடுக்கின்றது ஜெர்மன்!

அடைக்கலம் புகுந்துள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஏதிலிகளை நாடுகடத்த ஜெர்மன் மும்முரமாக உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் ஜெர்மன் அரசினால் நாடுகடத்தப்பட்ட இலங்கை தமிழ் ஏதிலிகள் பற்றி...

ஜேர்மனியின் நாடுகடத்தல் செயற்பாட்டுக்கான அறிவுறுத்தல்.

அன்பான உறவுகளே…! வணக்கம்! இன்றைய COVID-19 பெருந்தொற்றுக் காலப்பகுதியில் உலகமே முடங்கிப் போய் இயங்கு நிலையற்று இருக்கும் நிலையில், ஜேர்மனிய அரசு புலம்பெயர்ந்து வந்து ஜேர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களாகிய  எமக்குமீண்டும் மீண்டும் துன்பத்தை விளைவிக்கும் செயற்பாடுகளைத் தொடர்கின்றது. இன்றைய காலத்தில் இலங்கையை ஆளும் இனவழிப்பு அரசினால், திட்டமிட்டு  இரகசியமாகத் தொடரப்படும்கொடூரமான இனவழிப்பு நடவடிக்கையில் இருந்து உயிர் தப்பி வாழ்வதற்காக பிறந்த ஊரைப் பிரிந்து, உறவுகளைப் பிரிந்து, அகதிகளாக இங்கு வந்து, ஜேர்மனிய அரசிடம் அகதி அந்தஸ்து கோரிக்கை வைத்துக்காத்திருந்த எம் உறவுகள் சிலரை  கடந்த 30.03.2021 அன்று கைது செய்து சிறப்புத்தடுப்பு முகாம்களில் தடுத்துவைத்திருந்தது மட்டுமல்லாது, அவர்களை Düsseldorf சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கொழும்புக்குநாடு கடத்தி இருந்தது பெரும் வேதனையை எமக்குத் தந்திருந்தது. இதனைத் தடுப்பதற்கு நாம் பெரும் முயற்சிகளை எடுத்ததும், எம் உறவுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறப்புமுகாம்களுக்கு முன்பாக பெரும்...

ஐரோப்பிய அதிகாரிகளை உளவு பார்க்க அமெரிக்க உளவாளிகளுக்கு உதவியது டென்மார்க்!

ஜேர்மனி சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் உள்ளிட்ட ஐரோப்பிய அரசியில்வாதிகள் மீது அமொிக்கா உளவு பார்க்க டென்மார்க்கின் இரகசிய சேவை உதவியதாக டெனிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2012 ஆம்...

ஜேர்மனியில் புயலைக் கிளப்பியுள்ள போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள்!!

போலியான கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் ஜேர்மனியில் மிகப்பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜெர்மனியின் மத்திய குற்றவியல் காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.உள்ளூர்...

ஜேர்மனியில் 84 வயதான ஒருவர் தன் வீட்டின் நிலகீழ் அடித்தளத்தில் ஒரு போர்த்தாங்கியை வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்

ஜேர்மனியில் 84 வயதான ஒருவர் தன் வீட்டின் நிலகீழ் அடித்தளத்தில் ஒரு போர்த்தாங்கியை வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர் - அவர் இப்போது யுத்த தளபாடங்களை தன் உடமையில்...

முள்ளிவாய்க்கால் நினைவில் அப்பிள் மரம்!! யேர்மனியில் மக்கள் சுடரேற்றி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவுகளை நீடித்து நிலைக்கச் செய்யும் வகையில் யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் அமைந்திருக்கும் மிகப் பெரும் பூங்காவனத்தில் 2012 ஆண்டு அப்பில் மரம் நாட்டப்பட்டது. கடந்த...

யேர்மனி காள்சுறூகெ நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு கண்காட்சி

தமிழினம் அதியுச்சபட்ச இன அழிப்பினை எதிர்கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த மே18 நெருங்கிநிற்கும் இந்த நினைவு வாரத்தில். நீதிகோரி காள்சுறூகெ நகரிலேயுள்ள இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகத்திற்கு முன்பாக...

கொரோனா தடுப்பூசி! காப்புரிமை விலக்கை எதிர்க்கும் ஜேர்மனி

உலகம் கொரோனா வைரஸ் தொற்றின் கோரப்பிடியில் சிக்கியுள்ள தருணத்தில் உலகமெங்கும் தடுப்பூசி வினியோகம் அதிகரிக்க வேண்டும் என்றால் தடுப்பூசிக்கான காப்புரிமை தொடர்பான விதிகளை, உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார்...

யேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இந்தியாவுக்கு  உதவி!

கொரோனா இரண்டாம் அலை.. இந்தியாவுக்கு உதவ அவசர திட்டம்.. யேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல். கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இந்தியர்களுக்குத் தடை வித்துள்ள ஜெர்மனி, மறுபுறம் இந்தியாவுக்கு...

ஜேர்மனியில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மோதல்!

ஜேர்மனியில் மீண்டும் கொரொனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதை கண்டித்து நேற்றுப் புதன்கிழமை பெர்லினில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.கொரோனா பரவல் அதிகரித்த போதும் 16 மாநிலங்களில் ஊரடங்கு...

ஈழத்தமிழ் ஏதிலிகளை நாடுகடத்தும் யேர்மனிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக இறுதிவரை போராடிக்கொண்டிருக்கும் தமிழீழமக்கள்.

யேர்மனிய அரசினால் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தயிருக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகளை இன்று இரவு 21.00 மணிக்கு டுசில்டோர்ப் விமானநிலையமூடாக நாடுகடத்தவுள்ளனர். இத்தருணத்தில் யேர்மனி டுசில்டோர்ப் விமானநிலையத்தில் அங்குள்ள மனிதேநேய அமைப்புக்களும்...

ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதற்கு எதிராக டுசில்டோர்ப்பிலும் ஆர்ப்பாட்டம்

யேர்மனியில் வாழும்  ஈழத்தமிழ் மக்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதற்காக யேர்மனிய அரசாங்கம் ஒரு வாரமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக யேர்மனியில் வாழும்...

யேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

யேர்மனியில் ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கான நாடுகடத்தும் நடவடிக்கைக்கு எதிராக நேற்று ஏதிலிகளைச் சிறைவைத்திருக்கும் யேர்மனி தென்மாநிலம் போட்சையும் நகரத்தில் உள்ள சிறைச்சாலைக்கு முன்பாக தமிழ்மக்களால் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் நடைபெற்றது.கொரோனா...

நாடுகடத்தப்பட இருக்கும் எமது உறவுகளுக்கான கவன இர்ப்பு அனைவரும் ஆதரவு வழங்குங்கள் !

நாடுகடத்தப்பட இருக்கும் எமது உறவுகளுக்கான கவன இர்ப்பு அனைவரும் ஆதரவு வழங்குங்கள் ! எமது நாட்டில் இடம்பெறும் அனைத்து கொடிய சம்பவங்களையு அறிந்த நாடுகள் இன்றய கொறொணாகலத்தில்...

நாட்டு மக்களிடம் மன்னிப்புகேட்ட மேர்க்கெல்! முடக்க நிலை திடீர் ரத்து!

ஈஸ்டர் நாட்களில் அறிவிக்கப்பட்ட முடக்க நடவடிக்கைகள் ஒரு நாளிலேயே  அத திட்டங்களை ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் ரத்து செய்துள்ளார்.இந்த திட்டத்தை ஒரு "தவறு" என்று அழைத்த...