Oktober 23, 2024

யேர்மன் செய்திகள்

30 வது அகவை நிறைவுவிழாவில் தமிழ்க் கல்விக் கழகம்!!

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் முத்தகவை (30) நிறைவு விழா கொரேனா பெருந்தொற்றுக் கரணியமாக ஏற்பட்ட இடையூறின் விளைவாகக் கடந்த ஆண்டிலே நிறைவுறாத மத்திய மாநிலத்துக்கான விழா...

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர்...

யேர்மனியில் கொரோனா தடுப்பூசிகளுக்குப் பதிலாக 8,000 பேருக்கு சேலேன் ஏற்றிய தாதி!! ஆரம்பமானது விசாரணைகள்!!

யேர்மனியின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள ஃப்ரைஸ்லேண்டில் உள்ள தடுப்பூசி மையத்தில்   கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக மருத்துவத் தாதி ஒருவர் 8,000 பேருக்கு அதிகமானவர்களுக்கு செலேனை ஊசியில் செலுத்தியுள்ளார்....

எவிடம்? எவிடம்? ஜெனிவா! ஜெனிவா! பனங்காட்டான்

ஜெனிவா மனித உரிமை ஆணையம் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றிய தனது 46-1 இலக்கத் தீர்மானத்தை வலுவுடையதாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அத்தீர்மானத்துக்கு இணங்க தனிச்செயலகம் அமைக்கும் பணிக்கு...

ஜேர்மனியில் பெருவெள்ளத்துக்கு பலியான 180 பேர்… கொலை வழக்கு தொடர திட்டம்

ஜேர்மனியில் பெருவெள்ளத்துக்கு 180 பேர் பலியான நிலையில், அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரலாமா என ஜேர்மனி ஆலோசித்துவருகிறது.ஜேர்மனியில், ஜூலையில் பெய்த மழையைத் தொடர்ந்து உருவான பெருவெள்ளத்துக்கு...

ஜேர்மனியில் சுற்றுலாப் பயணிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

ஜேர்மனியில் கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஜூலை மாத துவக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம்...

ஜேர்மனி கழிவு ஆலையில் வெடிப்பு – 5 பேரைக் காணவில்லை.

ஜேர்மனி லிவகூசன் பகுதியில் அமைந்துள்ள கழிவு ஆலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 5 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் படுகாயமடைந்திருந்தனர்....

யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்களின் 30ஆவது அகவை நிறைவு விழா

யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்கள் தமது 30 ஆவது அகவை நிறைவு விழாவினை 24.7.2021 சனிக்கிழமை மிகச்சிறப்பாக கொண்டாடின. சார்புறுக்கன் தமிழாலயம், டில்லிங்கன் தமிழாலயம்,...

யேர்மனியில் நடைபெற்ற யூலைப்படுகொலை நினைவேந்தல்!!

தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 38 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ்...

கறுப்பு யூலாய் நினைவேந்தல் யேர்மனி பீலபெல்ட் நகரில் 22.07.2021இடம் பெற்றது

யேர்மனி பீலபெல்ட் நகரில் கறுப்பு யூலாய் நினைவேந்தல் இடம் பெற்றுள்ளது அதன் சில நிழல்படங்கள் இங்கே உள்ளது :

யேர்மனி பெல்ஜியம் கொரோனா வுடன் வெள்ளமும் கோரதாண்டவம்.

நீண்ட காலத்திற்கு பின் ஐரோப்பா கண்ட பேர் அழிவை ஏற்படுத்திய வெள்ளம். இது. ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் வெள்ளம்: பலத்த மழையால் 60 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்...

யேர்மனியில் வெள்ளப் பெருக்கு 42 பேர் பலி

மேற்கு ஜெர்மனியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தைத் தொடர்ந்து குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர், மேலும் பலர் காணவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். ரைன்லேண்ட்-பலட்டினேட் மற்றும் நார்த் ரைன்-வெஸ்ட்பாலியா...

ஜெர்மனியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு -6 பேர் உயிரிழப்பு!

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மழையால் நேற்றிரவு அஹர் நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு...

ஜேர்மனி சில நாடுகளின் பயணத் தடை நீக்கம்.

பிரித்தானியா, இந்தியா, நேபாளம், ரஷ்யா, போர்ச்சுகல் முதலான நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மீதான பயணத் தடை நாளை (புதன்கிழமை) முதல் நீக்கப்படுவதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. இந்த தடை...

யேர்மனி தென்மாநிலத்தில் நடைபெற்ற கலைத்திறன் போட்டி 2021

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினால் நடாத்தப்பட்டுவரும் கலைத் திறன் போட்டி 2021 இன் முதல் நிகழ்வு நேற்றையதினம்(03.07.2021) மிகவும் சிறப்பாகத் தொடக்கி வைக்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று அனர்த்தம்...

ஜேர்மனியில் இந்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது 1 மில்லியன் மின்சார மகிழுந்துகள்

இந்த மாதம் ஜேர்மனியில் 1 மில்லியன் மின்சார மகிழுந்துகள் பயன்பாட்டுக்கு வருவதாக ஜேர்மனியின் பொருளாதார அமைச்சர் பீட்டர் அல்ட்மையர் கூறியுள்ளார்.உள்ளூர் ஊடகமான தாகஸ் ஸ்பீகிள் (Tages spiegel) நாளேட்டுக்கு...

ஜேர்மனி கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் பலி!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனியின் பவாரியா பிராந்தியத்தில் உள்ள வர்ஸ்பர்க் நகரில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.மேலும், கத்திக்குத்து தாக்குதலில் காயம்...

2 வெவ்வேறு தடுப்பூசி போட்ட ஜெர்மனி பெண் பிரதமர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தடுப்பூசிகள் வந்துள்ளன. எந்தவொரு தடுப்பூசியையும் ஒருவர் போட்டுக்கொள்கிறபோது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள...

350 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள்!! யேர்மனியில் குப்பைத் தொட்டியில் கண்டுபிடிப்பு!

யேர்மனியின் 17 ஆம் நூற்றாண்டின் இரண்டு மதிப்புமிக்க ஓவியங்கள் சாலை ஓரத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியில் கண்டுபிடிப்கப்பட்டுள்ளது.கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓவியங்கள்  டச்சு கலைஞரான சாமுவேல் வான் ஹூக்ஸ்ட்ராடன்...

யேர்மனியில் ஆயுததாரியின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!!

யேர்மனியில் நேற்று வியாழக்கிழமை ஆயுத தாரி ஒருவரால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சுட்டுக்கொல்லபட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய ஆயுததாரியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.நோட் ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள பீல்ஃபெல்ட் நகரத்திற்கு அருகிலுள்ள...

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பொதுத்தேர்வு – யேர்மனி

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பொதுத்தேர்வு யேர்மனியில் இன்று நடாத்தப்பட்டது. பண்பட்ட நிலத்துப் பயிர் செழித்தோங்குமென்பது பொய்யாமொழி அந்தவகையில் யேர்மனியில் தமிழாலயங்கள் மீண்டும் மிடுக்குடன்… அனைத்துலகத்...