Oktober 23, 2024

யேர்மன் செய்திகள்

ஜேர்மனியில் கடைகள், பள்ளிகள் மூடல் புதிய கட்டுப்பாடுகள் புதன் முதல் அமுல்!

ஜேர்மனியில் நாடு முழுவதும் புதிய கடுமையான சுகாதாரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் புதன்கிழமை தொடக்கம் அமுலுக்கு வருகின்றன. மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள், சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக...

1 மில்லியனுக்கும் அதிகமான தொற்று, 15,586 பேர் மரணம்! ஐரோப்பாவில் ஜேர்மன் பின்னிலையில்;

ஜெர்மனியில் COVID-19 இன் தொற்று பரவ தொடங்கியதிலிருந்து  உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில்  1 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தொற்றியுள்ளத்க பதிவாகியுள்ளது. கொரோன தொற்று ஆரம்பித்த்டிளிருந்து  1,006,394 வெடித்ததில்...

ஜெர்மனியில் வாலிபர் ஒருவர் 5 பேரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!

ஜெர்மனி நாட்டில் உள்ள ஓபர்க‌ஷன் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் தாக்க தொடங்கினார். இதில் 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் பலரை...

ஜெர்மனியில் கொரோனா நிலைமை இன்னும் தீவிரமாகவே உள்ளது என்று அதிபர் அங்கலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார்.

  நோய்த்தொற்று எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கவில்லை என்றாலும் ஜெர்மனியில் கொரோனா வைரஸ் நிலைமை இன்னும் தீவிரமாகவே உள்ளது என்று அதிபர் அங்கலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். தலைநகர்...

யேர்மனியில் 116 பேர் பலி! 16,077 பேருக்குத் புதிய தொற்று!

யேர்மனியில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்.உயிரிழப்பு: 116 பேர் புதிய தொற்று: 16,077 பேர் மொத்த உயிரிழப்பு: 16,077 பேர் மொத்த தொற்றாளர்கள்: 788,899 பேர்

புதிய முயற்சி நூல்நிலையம். 24 மணி நேரமும் திறந்த நிலையில் இருக்கும்.

தமிழ் வாசிப்பை மக்களிடையே ஊக்குவிப்பதற்காக முதல் முதலாக இலவச 24மணிநேரமும் திறந்த நூல்நிலையம் ஒன்றை யேர்மன் மக்களுடன் இணைந்து சுண்டன் நகரில் 16.11.2020 திங்கள் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது....

யேர்மனியில் 2வது பூட்டுதல் நவம்பர் 02.?

யேர்மனி ஒரு மாதம் பகுதி Lockdown பூட்டுதலை விதிக்க உள்ளது? கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, நவம்பர் 2 திங்கள் முதல் கடுமையான புதிய...

யேர்மன் நாட்டின் சிறப்பு நுழைவு விதிக்குள் சுவிஸ்வாழ் மக்கள்

22. 10. 2020 யேர்மன் அரசு விடுத்த அறவித்தலின்படி போலந்து நாட்டுடன், சுவிற்சர்லாந்து நாடுமுழுவதையும், அவுஸ்திரியாவின் பெரும்பான்மை பிரதேசத்தையும், இத்தாலியின் ஒரு பெரும்பகுதியையும் எதிர்வரும் 24. 10....

யேர்மனியில் இருவருக்கு அனைத்துலக பிடியாணை

பனாமா பத்திரிகை Panama Papers கசிவால் அம்பலப்படுத்தப்பட்ட ஊழல் தொடர்பில் இருவருக்கு யேர்மனி அனைத்துலக பிடியாணை பிறப்பித்துள்ளது என யேர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மொசாக் பொன்சேகா நிறுவனர்களான ஜூர்கன்...

கொரோனாவை விரட்ட காற்றோட்டத்தை மேம்படுத்துகிறது யேர்மனி

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது கட்டிடங்களில் காற்றோட்டம் அமைப்புகளை மேம்படுத்த ஜேர்மன் அரசாங்கம் €500m யூரோக்களை (£452மி, $4888மி) முதலீடு செய்கிறது.குறிப்பாக பொது அலுவலகங்கள், அருங்காட்சியகங்கள், தியேட்டர்கள்,...

கொரோனா தனிமைப்படுத்தலில் ஜெர்மன் அதிபர்!

ஜெர்மன் அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மேயரது பாதுகாவலர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த பாதுகாவலர் அதிபருடன் நெருங்கிய தொடர்புகளை பெனுகின்றவர்...

தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா யேர்மனி ஆன்ஸ்பேர்க்

03.10.2020 ஆன்ஸ்பேர்க் நகரில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழாவை யேர்மனியில் உள்ள வடமத்திய மாநிலங்களில் அமைந்துள்ள தமிழாலயங்கள் இணைந்து சிறப்பாகக் கொண்டாடின. 10.30...

யேர்மனி வாழ் மக்களுக்கு ஏஞ்சலா மெர்க்கல் எச்சரிக்கை-24 மணி நேரத்தில் புதிதாக 1192 பேருக்கு கொரோனா !

  யேர்மனியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.யேர்மனியில் கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ளதற்கு சான்ஸலர்...

யேர்மனி ரெற்ரெற்ரால் தமிழாலயத்தில் தியாக தீபம் லேப்கேணல் திலீபன்அவர்களுக்கு ஈகைச் சுடர் எற்றி அவருக்கான அஞ்சலி செலுத்தப்படது

யேர்மனி ரெற்ரெற்ரால் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாக தீபம் லேப்கேணல் திலீபன் அவர்களின் உண்ணா.நோன்பு நினைவலைகள்.அனுஸ்டிக்கப்பட்டுள்ளது ,மனித நேயத்தை மறந்து எமது தாயகத்தில் எமக்காய், எம் மண்ணுக்காய், உண்ணா நோன்பில்...

டோட்முண்ட் தமிழாலயத்தில் தியாக தீபம் லேப்கேணல் திலீபன்அவர்களுக்கு ஈகைச் சுடர் எற்றி அவருக்கான அஞ்சலி செலுத்தப்படது

டோட்முண்ட் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாக தீபம் லேப்கேணல் திலீபன் அவர்களின் உண்ணா.நோன்பு நினைவலைகள்.அனுஸ்டிக்கப்பட்டுள்ளது ,மனித நேயத்தை மறந்து எமது தாயகத்தில் எமக்காய், எம் மண்ணுக்காய், உண்ணா நோன்பில்...

22:09:20 அன்று நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்ட பனிப்புலம் மக்கள் 94 பேருக்கு கொரோனா இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!!!!!!!!!!!

விசேட செய்திகள்!!!!! @@@@@@@@@@ ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் Bielefeld என்ற நகரில் பரந்து வாழக்கூடிய ஈழத்தமிழர்கள் கடந்த 22:09:20 அன்று நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்து...

யேர்மனி பிராங்போட் நகரமத்தியில் நடைபெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் அண்டு வணக்க நிகழ்வு.

  தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் உண்ணானோன்பிருந்த நான்காவது நாளான இன்று இவ் நிகழ்வு யேர்மனி பிராங்போட் நகரமத்தியில் நினைவுகூரப்பட்டது. கொரோனா நோயின் விதிமுறைக்கு ஏற்றாற்போல் அங்கு...

யேர்மன் வெளிநாட்டினர் ஆலோசனைச் சபைத் “Intigration rat Wahl” தேர்தலில் களமிறங்கும் ஈழத்தமிழர்கள்!

எதிர்வரும் 13.08.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டினர் ஆலோசனைச் சபைத் தேர்தல்” Intigration Rat” யேர்மனியில் பல மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இத் தேர்தலானது இந்நாட்டில் வாழ்கின்ற வேற்றுநாட்டு இனத்தவர்களை,...

ஜெர்மனி: அடுக்குமாடி குடியிருப்பில் 5 குழந்தைகள் சடலமாக மீட்பு

ஜெர்மனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 5 குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் தாய் தற்கொலை முயற்சி செய்துள்ளார். ஜெர்மனி நாட்டின் சொலிங்கின் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி...

ஜேர்மன் தூதராக நியமிக்கப்பட்ட நபர்… ஏற்றுக்கொள்ள தாமதித்த நாடு: காரணம் இதுதான்

போலந்து நாடு, ஜேர்மன் தூதராக நியமிக்கப்பட்ட நபரை ஏற்றுக்கொள்ள காலம் தாழ்த்தியதன் பின்னணியில் ஒர் முக்கிய விடயம் உள்ளது. போலந்து நாட்டுக்கான ஜேர்மன் தூதராக Arndt Freytag...

யேர்மனி நடைபாதையில் தமிழீழத் தேசியக் கொடி!

ஜேர்மன் கேளின் (Köln) நகரானது அனைத்து இன மக்களும் வந்து செல்லும் சுற்றுலாத்தலமாகும். அங்கே நபர் ஒருவர் நாள்தோறும்  அனைத்து நாட்டுக் கொடியையும் நிலத்திலே வரைந்து மக்கள் பார்வைக்காக வைக்கின்றார்.தங்களது...

பணத்தைக் கடத்த முற்பட்டவர் நாயிடம் சிக்கினார்

ஜேர்மனி பிராங்போட் வானூர்த்தி நிலையத்தில் €247,280 பயணித்த ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். குறித்த பணத்தை பயண விதிகளின் புறந்தள்ளி மறைத்து வெளிநாடு ஒன்றுக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட...