Oktober 23, 2024

இந்தியச்செய்திகள்

மோதல்களின் பின்னாலுள்ள சதிகாரர் யார்?

தமிழக இழுவைப்படகு உரிமையாளர்களது அத்துமீறல்களிற்கு எதிரான போராட்டம் என்பது தமிழக மக்களிற்கெதிராக போராட்டமல்ல.எங்களிற்காக இரத்தம் சிந்திய தமிழக தொப்புள்கொடி உறவுகளதும் தற்போதைய முதலமைச்சர் அவர்களது திராவிட முன்னேற்ற...

நேட்டோவின் பொதுச் செயலாளர் நோர்வே மத்திய வங்கியின் ஆளுநர் ஆகிரார்

முன்னாள் நோர்வேயின் பிரதமரும் தற்போதைய நேட்டோவின் பொதுச்செயலருமான  ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் நோர்வேயின் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்றவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. உக்ரைன் தொடர்பாக மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும்...

இந்திய யாத்திரிகர்களிற்கு தடை!

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கவலை வெளியிட்டுள்ளார்.  இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து,...

கொல்ல வடகொரியாவும் உதவியதாம்?

 அரச நிர்வாகத்தை முடக்க திட்டம்!உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தின் போது கறுப்புச் சந்தையில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தியே இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ...

யூடியூப் தளத்தில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிஅவர்கள், யூடியூப் தளத்தில் 1 கோடி பயனர்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளார். பிரதமர் மோடியின் ‘நரேந்திர மோடி’ என்ற யூடியூப் சேனலில்...

உடலம் ஒதுங்கியது:டக்ளஸிற்கு எதிராகவும் போராட்டம்!

இந்திய இழுவைப்படகுகளால் உள்ளுர் மீனவர்களது வலைகள் மீண்டும் இன்று அறுத்தெறியப்பட்டதையடுத்து வீதி மறித்து போராட்டத்தில் பருத்தித்துறை மீனவர்கள் குதித்துள்ளனர்.  பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் பருத்தித்துறை –தொண்டமனாறு...

இராணுவத்தை புகைப்படமெடுத்தால் கைது!

யாழில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை வீடியோப் படம் பிடித்த மூன்று பொதுமக்கள் கைதாகியுள்ளனர். வீதி ரோந்தில் ஈடுபட்ட இராணுவத்திரை நையாண்டி செய்ததாகவே புகார் அளிக்கப்பட்டு கைது நடந்துள்ளது....

மிளகாய் தூள் விற்பனையில் ரணிலுமாம்!

இலங்கை பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ரணிலும் இருந்தமை அம்பலமாகியுள்ளது. ரணிலின் பின்னணி தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு, முன்னாள் பிரதமரும்...

மனித உரிமைகளை பேணப்போகிறாராம் கோத்தா!

இலங்கையில்  தனது ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல்களை நடத்த இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  பொதுமக்களைத் தூண்டிவிடுவதைத் தவிர்க்குமாறும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும்...

30 வருடங்களின் பின்னர் பேரறிவாளனின் பொங்கல்!

மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கும்; பேரறிவாளன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தனது தாய் தந்தை உடன் தமிழர் திருநாளான பொங்கலை கழித்திருக்கிறார். ...

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் : 13-ம் தேதி வரை இயக்கப்படும்!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் வரும் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை,...

இந்தியாவில் கொரோனா ஒரே நாளில் 1.59 லட்சம் பேர் பாதிப்பில் 327 பேர் பலியாகியுள்ளனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 327 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,55,28,004 ஆக...

தென்துருவத்திற்கு தனியாக சென்று சாதனை படைத்த முதல் இந்திய பெண்!

ராணுவத்தில் பணிபுரியும் இவர் சாதனையை படைத்த முதல் பெண்ணாக திகழ்கிறார் webteamJan 5, 2022 - 19:19051 இங்கிலாந்தில் ராணுவ அதிகாரியான இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண்ணான 32...

சிறிலங்காவுக்கு… ரூ.6,750 கோடி கடன் உதவி… இந்தியா இந்த மாதம் வழங்குகிறது… வெளியான தகவல்!

இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இன்னும் விடுவிக்காத நிலையில் அந்த நாட்டுக்கு இந்தியா கடனுதவி வழங்க தயாராக இருக்கிறது என தகவல் வெளியாகி...

„புலி வேஷம் போட்ட பூனை!” – ராஜேந்திர பாலாஜி தலைமறைவு குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி

  ``ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உதாரணமாக ராஜேந்திர பாலாஜிவும், காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்”...

கடன் கொடுக்க சொல்லும் சுப்பிரமணிய சுவாமி

  இலங்கைக்கு இந்தியா பத்துபில்லியன் டொலர் கடன்களை வழங்குவதன் மூலம் சீனாவிற்கு ஒரு சகா கிடைப்பதை தடுக்கலாம் என சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்...

உடல் நலக்குறைவால் பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்

திரையுலகில் பின்னணி பாடகராகவும், நடிகராகவும் பிரபலமானவர் மாணிக்க விநாயகம். இவர் பாடிய ‘கண்ணுக்குள்ள ஒருத்தி, விடை கொடு எங்கள் நாடே, வண்டி வண்டி உள்ளிட்ட பல படங்கள்...

இலங்கையுடன் புது ஒப்பந்தம் மேற்கொண்ட இந்தியா

இலங்கை வெளிநாடுகளிடம், அதிலும் குறிப்பாக சீனாவிடம் வாங்கிய அனைத்துக் கடன்களையும் நாங்கள் அடைக்கிறோம். அதனை திருப்பி செலுத்த தேவை இல்லை. ஆனால் இனியாவது நாங்கள் சொல்வதை கேட்க...

மோடியினுடைதும் களவாடப்பட்டது!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு கணக்கு மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கணக்கு மீட்டமைக்கப்படுவதற்கு...

உலங்கு வானூர்தி விபத்து! இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்!

தென்னிந்தியாவின் தமிழ் நாட்டில் உலங்கு வானூர்தி விபத்தில் இந்தியாவின் உயர்மட்ட இராணுவத் தளபதி உயிரிழந்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. குன்னூர் அருகே மலைப்பகுதியில் எம்ஐ-17வி5 உலங்கு வானூர்தி விழுந்து...

ஆளுநர் ராஜா கொல்லுரே மரணம்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக...

இந்தியாவில் உருவான புதிய கூட்டணி!

சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் உத்தர பிரதேசம்...