Oktober 23, 2024

இந்தியச்செய்திகள்

பிரபாகரனின் பேராண்மை எங்கே? நாடு கடக்கத்துடிக்கும் ராஜபக்ச எங்கே? வைரமுத்து கேள்வி

நான்கு பக்கமும் மரணம் சூழ்ந்த போதும் தாயகம் பிரியேன் என்ற பிரபாகரனின் பேராண்மை எங்கே என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் ருவிட்டரில் பதிவிடுகையில்:...

முள்ளிவாய்கால் நினைவேந்தல்: அண்ணாமலைக்கு அழைப்பு: கொதிக்கும் முற்போக்கு அமைப்புகள்

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு நடத்தும் முள்ளிவாய்க்கால் படுகொலை குறித்த கருத்தரங்கில் பேச தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்...

வெளிவருகிறது அகோரன்-2!

இலங்கை-இந்திய தமிழ் கலைஞர்களது கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள அகோரன்-2 திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி வெளியாகியுள்ளது. இலங்கையின் வடமாகாணத்தை சேர்ந்த கலைஞர்களது நடிப்பிலும் இசை அமைப்பிலும் உருவாகி இந்திய...

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா விபத்தில் மரணம்!

தமிழகத்தைச் சேர்ந்தவர் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18). இவர் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கவுகாத்தியிலிருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்....

கப்பல் கேட்கிறார் ஸ்ராலின்!

தமிழீழ தமிழருக்கு உணவுகளை அனுப்ப கப்பல் வசதி கோரியுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். உரிய கப்பல் வசதி செய்துதர வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதல்வர்...

இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வருவது தொடருமா?

இலங்கையில் பொருளாதார நெருக்கடி முற்றியிருக்கும் நிலையில், மன்னாரில் இருந்து பல தமிழர்கள் படகின் மூலம் தமிழ்நாட்டிற்கு வர ஆரம்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பகுதியில் என்ன நடக்கிறது?...

உச்ச நாடகம் நடக்கும் காலமிது!

இலங்கை அரசிற்கும் -கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இந்திய வெளிவிவகார அமைச்சரது வருகைக்காக அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டதென தெரியவந்துள்ளது. இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று அவசர அவசரமாக வெளியிட்ட...

ஜெய்சங்கரிற்கு வந்தது இரத்தக்கண்ணீரா!

 இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், செய்தியொன்றை பார்த்து மனம் கலங்கிவிட்டேன் என டுவிட் செய்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து...

இலங்கையில் டொலர் 450?

இலங்கையில் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தினால் இந்த வருட இறுதியில் அமெரிக்க டொலர் 450 ரூபாயை அடைவதை எவராலும் தடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வடமேல் பல்கலைக்கழகத்தின்...

நேரம் பார்த்து உள்ளே புகுந்த இந்தியா! அதிர்ச்சியில் சீனா.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நமது அண்டை நாடுகளுடனான கடல் சார் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இந்த நாடுகளுடனான சீனாவின் ஆதிக்கத்துக்கு ‛செக்' வைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு...

சம்பந்தனின் அடியில் கோத்தா மயங்கினார்!

கோத்தபாயவுடனான தமிழரசு மற்றும் தமிழீழ விடுதலைக்கழக இன்றைய சந்திப்பில் போது இரா.சம்பந்தர் மேசையில் அடித்ததில் கோத்தபாய மயங்கிபோனார் என்ற பாணி கதைகள் வேகமாக பரவவிடப்பட்டுள்ளது. பங்காளிகளுள் ஒருதரப்பான...

மோடிக்கு நடுக்கம்:அமெரிக்க ஜனாதிபதி நையாண்டி!

உக்ரைன் மீது ரஷியா இன்று 27-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல்...

தொடங்கியது பட்டினிச்சா?

தென்னிலங்கை பட்டினி மரணங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது எரிபொருள் காத்திருப்புமரணங்களை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது. மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் இரண்டு மணிநேரத்திற்கு மேல் காத்திருந்த வேளை மயங்கிவிழுந்த...

13 இற்கு காவடி எடுத்த தமிழ் தரப்புக்களிற்கு ஒரு கடிதம்!

இலங்கை எதிர்கொண்டு நிற்கும் நெருக்கடிகளுக்கு தீர்வை பெற்று கொடுக்கும் நோக்கில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன்  உறுதியை பெற்று கொடுக்கும் ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை...

தனக்காக உயிர் நீத்த செங்கொடி நினைவிடத்தில் பேரறிவாளன்!

சென்னை- 30 வருடம் கழித்து இன்று பிணையில் வெளியே வந்த பேரறிவாளன், தன்னுடைய தூக்கு தண்டனை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிர்நீத்த செங்கொடி நினைவிடத்திற்கு...

தமிழக முதல்வரை முன்னுதாரணமாக்கிய ஜேவிபி!

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள பொருளாதார பேரவையில்  உலகின் பிரபலமான பொருளாதார நிபுணர்களும்  கல்விமான்களும் இடம்பெற்றுள்ளனரென ஜவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்....

பேரறிவாளனின், உடல் நிலை மற்றும் கல்வித் தகுதியை கருத்திற்கொண்டு பிணையில் விடுதலை!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்....

இந்தியா கேரளாவில் பச்சிளம் குழந்தை உட்பட ஐவர் பரிதாப மரணம்

இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் தளவபுரம் வர்கலா நகரை சேர்ந்தவர் பிரதாபன் (வயது 62). இவர் அப்பகுதியில் உள்ள புத்தன் சந்தையில் காய்கறி கடை நடத்தி...

யாழ்ப்பாணத்து விருந்து ஆஹா!

 தங்களிற்கு வாக்களித்த தமிழ் மக்கள் பட்டினியில் இருந்தாலும் கண்டுகொள்ளாத தமிழ் தலைவர்கள் தென்னிலங்கையை மகிழ்விப்பதில் பின்னிற்பதேயில்லை. நேற்றைய தினம் யாழிற்கு படையெடுத்த முன்னாள் ஜனாதிபதி,கொழும்பு மாநகரசபை முதல்வர்...

45-வது சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை நாள்தோறும் காலை 11 மணி முதல், மாலை 8 மணி வரை நடைபெறுகிறது.அரங்கு...

வருகிறார் மோடி:மீண்டும் தமிழ்கட்சிகள் காவடிக்கு தயார்!

மார்ச் மாதம்  இலங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் யாழ்ப்பாணத்தில் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாதுள்ள கலாச்சார மண்டபத்தை திறந்து வைக்கவுள்ளதாக தெரியவருகின்றது. ...

இந்திய மீனவர்கள் தடுத்து வைப்பு!

நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கைதுசெய்யப்பட்ட...