Oktober 22, 2024

இந்தியச்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள்

இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின்...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்கள் நான்கு மாதங்களாக சிறப்பு முகாமில் வாடுகின்றனர்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 வருட சிறை வாழ்க்கைக்கு பின்னர், விடுதலை அளிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த நால்வர் சிறப்பு முகாம் எனும் பெயரில் சிறையில் தொடர்ந்தும்...

13 வேண்டும்!

பாணம் தீவிர இனவாத பௌத்த அமைப்புக்கள் 13வது திருத்த சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் 13ஆம் திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்துத்துவ அமைப்புக்கள் பதிலுக்கு எதிராக...

நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்!

9, 2023 இந்தியா பிரபல நடிகர் மயில்சாமி திடீர் உடல்நலக்குறைவால் , தனது 57ஆவது வயதில் காலமானார்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த இவர், முதன் முதலில்...

கோவை கார் குண்டுவெடிப்பு : தமிழகத்தில் 40 இடங்களில் சோதனை ; இதுவரை 11 பேர் கைது!

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் கடந்தாண்டுப் ஒக்டோபர் மாதம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு...

தலைவர் உயிருடன் உள்ளார் பழ. நெடுமாறனின் பரபரப்பு செய்தியாளர் சந்திப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் உள்ளார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்றைய...

இலங்கை தொடர்பில் இந்திய நடிகரின் வைரலான பதிவு

இளையதளபதி விஜய் உள்ளிட்ட பிரபலாமான நடகர்களுடன் நடித்துள்ள நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி விடுமுறையில் இலங்கைக்கு வந்துள்ளார். ‘லெட்ஸ் லங்கா’ என தனது விடுமுறையை அழைத்த ஆஷிஷ் வித்யார்த்தி...

யாழில். இந்திய குடியரசு தின நிகழ்வுகள்

இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் இந்தியா...

தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்கு தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழீழத் தேசியத்  தலைவர் மேதகு . வே .பிரபாகரனின் 68-வது பிறந்த நாளை ஒட்டி கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை ரத்து செய்த...

அயோத்தி ராமர் கோவில் மீது தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமாம்

குடியரசு தினத்தன்று அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்...

இலங்கைமீது கோபம் கொள்ளும் சீனா

தலாய் லாமாவின் இலங்கை விஜயத்திற்கு சீனா முற்றிலும் எதிர்ப்பினை வெளியிடும் என மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கு, இலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவர் ஹு வெய் தெரிவித்துள்ளார்....

இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் !

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இலங்கை வரவுள்ளார் அதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி அவர், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய...

சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

தமிழக சட்டசபையில் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என இன்றைய தினம் வியாழக்கிழமை  தனித் தீர்மானத்தை...

இந்திய பிரதமரின் தாயார் காலமானார்

இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (வயது 100) உடல்நல குறைவால் காலமானார்.  உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு...

„தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு“ – மதுரையில் பன்னாட்டு கருத்தரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழ் நாடு அரசின் உலகத் தமிழ் சங்கம் மதுரையும் இணைந்து நடத்தும் "தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு" என்ற பொருளில் அமைந்த...

அணிலை மரம் ஏற விட்ட நாயின் கதை!

தெற்கு ஆட்சியார்கள் தொடர்ந்தும் சீன நிலைப்பாட்டிலுள்ள நிலையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று  இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இதற்கமைய  இன்றும் நாளையம் இலங்கையில்...

நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிப்பு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விடுவிக்கப்பட்டார். வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து உடைமைகளுடன் வெளியே வந்தார் நளினி. 31 ஆண்டுகள் சிறைவாசம்...

மகனின் விடுதலைக்கு நன்றி தெரிவித்தார் சாந்தனின் தாய்!

தமது மகனின் விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தனின் தாய்...

6 பேர் விடுதலை! 31ஆண்டுக் கால மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! நெடுமாறன்

6 பேர் விடுதலை! 31ஆண்டுக் கால மக்கள் போராட்டம் மாபெரும் வெற்றி! 26 தமிழர் உயிர்க் காப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை முன்னாள்...

கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி! – சீமான் நெகிழ்ச்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இராஜீவ் காந்தி வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக்கொட்டடியில் வாடி வரும்...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை: நீதிக்குக் கிடைத்த வெற்றிகரமான மகிழ்ச்சி – வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ஆறு பேரும் விடுதலை!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....