Oktober 23, 2024

இந்தியச்செய்திகள்

வளைகாப்பு நடக்கவிருந்த கர்ப்பிணி இலங்கை தமிழ்ப்பெண்ணுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

தமிழகத்தின் சேலத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே,...

சீனாவை முந்திய இந்தியா!

இந்தியாவில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,000-ஐ கடந்துவிட்டது. இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஒரே...

உணவு இல்லாமல் தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் செய்த உதவி..!!

on: May 17, 2020  Print Email இந்தியாவில் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துகொண்டிருக்கிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் கூலித்தொழிலாளர்கள், புலம்பெயர்...

20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?

20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்....

அர்மீனியர்களுக்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்மானம் போட்ட ஜெர்மன்!தமிழீழத்திற்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!

அர்மீனியர்களுக்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்மானம் போட்ட ஜெர்மன்!தமிழீழத்திற்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி...

காசிக்கும் பெண் போலீஸ் அதிகாரிக்கும் தொடர்பு?: புகைப்படத்தால் பரபரப்பு!

பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி, போலீஸ் தொப்பியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி, போலீஸ் தொப்பியுடன் இருக்கும்...

3 மாதமாக ஈரானில் தவிக்கும் தமிழக தொழிலார்கள்! பாரபட்சம் பாக்கிறது இந்திய அரசு!

கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் நாடு திரும்ப வழி இல்லாமல் தவிக்கின்றார்கள். அவர்களை அழைத்து வருவதில் மத்திய சரியான அக்கறை காட்டவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்படுவதாக...

ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு மனைவி: விசித்திர கிராமம்!

on: May 15, 2020  Print Email இந்தியாவின் சிறிய கிராமமொன்றில் அனைத்து ஆண்களுக்கும் இரண்டு மனைவி ஒரு கிராமத்தின் வினோத பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம்...

ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் கோடி திரட்டி தருகிறேன்… ப.சிதம்பரம் பாய்ச்சல்

 சென்னை: கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு ஆகும் செலவு விவரங்களை தன்னிடம் தந்தால் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் கோடி திரட்டி தர முடியும் என...

தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் தொற்று, இன்றும் 509! 3 இறப்புக்களும்!

தமிழகத்தில் இன்று புதிதாக 509 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 380 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இன்று பதிவான 509 வழக்குகளுடன் தமிழகத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட வழக்குகளின்...

மன்மோகன் சிங்கிற்கு கொரோனா அறிகுறியா? வெளியான தகவல்

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்...

716 புதிய தொற்றுக்கள், 8 இறப்புக்களுடன் தமிழகம்!

தமிழகத்தில் இன்று புதிதாக 716 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 510 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இன்று பதிவான 716 வழக்குகளுடன் தமிழகத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட வழக்குகளின்...

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இடம் மாறுகிறது ஐபோன் உற்பத்தி: ஆப்பிள் நிறுவனம் திட்டம்

புதுடெல்லி: சீனாவில் உள்ள ஐபோன் உற்பத்தி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், அதில் 5ல் ஒரு பகுதி உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.  கொரோனா பரவலுக்கு பிறகு...

669 பேருக்கு புதிதாக தொற்று! கொரோனா நெருக்கடியில் தமிழகம்;

தமிழகத்தில் இன்று புதிதாக 669 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 509 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று பதிவான 669 வழக்குகளுடன் தமிழகத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட...

ஒரே நாளில் 279 பேருக்கு தொற்று: தமிழகத்தில் உயிரிழப்பு 27; தொற்றுக்கள் 6,535ஆக அதிகரித்துள்ளது!

சென்னையில் இன்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 3,330 ஆக உயர்வு...! தமிழகத்தில் இன்று மேலும்...

`கல்வியை வாழ்க்கையோடு இணைப்பது எப்படி?‘ – `பட்டிமன்றம்‘ ராஜாவோடு விகடன் வெபினாரில் உரையாடலாம்!

பட்டிமன்றம் ராஜா வளரும் மாணவர்கள் தங்கள் குடும்பத்தையும், இந்த தேசத்தையும் எவ்வாறு பார்க்க வேண்டும்...? அவசரம் அவசரமாக மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வை எழுதி முடித்திருக்கிறார்கள். அந்தப்...

மதுக்கடைகள் திறக்கவேண்டாம்; கருப்புக்கொடி ஏந்தி, ஸ்டாலின் குடும்பம் போராடம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேநேரத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட...

விடுதலைப்புலிகளின் தலைவர் குறித்து கருணாநிதி சொன்னது என்ன?

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “போராளிகளுக்கு மரணமில்லை” என்று சொன்னவர் கலைஞர் கருணாநிதி. அவருக்கு எல்லாருமே உடன்பிறப்புகள்தான். பாரபட்சமோ – பாகுபாடோ கிடையாது. ஒரு...

கொரோனா தொற்றில் சென்னை முதலிடம்! தமிழக நிலவரம்;

தமிழகத்தில் இன்று 508 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 279 தொற்றுகள் பதிவாகியுள்ளது! புதிய வழக்குகளின் வளர்ச்சியில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின்...

கொரோனாவால் இத்தனை ஆயிரம் கோடி சினிமாவில் நஷ்டம்!

03/05/2020 14:19 கொரோனாவால் இந்தியாவில் 39 ஆயிரம் பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1303. கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்னும் நீட்டிக்கப்பட்டுள்ளது....

இலங்கைக்கு வானூர்தி மூலம் இந்தியா மருத்துவ உதவி!

இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆகும்.  மிகவும் குறைந்த அளவில் மக்கள் தொகை உள்ளதால் விகிதாச்சார அடிப்படையில் இது...

கொரோனா அச்சுறுத்தல் விலகியது: சாதாரண நிலைக்கு திரும்பும் முதல் ஐரோப்பிய நாடு

உலகின் எந்த நாடுகளையும் விட்டுவைக்காமல் கொரோனா கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தியாவும் அதற்குத் தப்பவில்லை. அத்தியாவசிய தேவைகளைத் தவிர, மற்ற அனைத்துத் துறைகளும் முடங்கியுள்ளன. சமகால உலக வரலாற்றில்...