Oktober 23, 2024

இந்தியச்செய்திகள்

அடுக்குமாடி கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்புரா பகுதியில் ‘தாரிக் கார்டன்’ என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடம் நேற்று முன்தினம் எதிர்பாராத...

பேச்சுவார்த்தை தோல்வி அடையுமானால் சீனாவுடன் போருக்கு இந்திய ராணுவம் தயார் – முப்படைகளின் இராணுவ தளபதி

பேச்சுவார்த்தை தோல்வி அடையுமானால் சீனாவுடன் போருக்கு தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.   முப்படைகளின் ராணுவத் தளபதி பிபின் ராவத் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் லடாக்கில்...

யாழ் வணிகர் கழகத்தினரால் யாழ் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்திற்கு 3 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது!

யாழ் வணிகர் கழகத்தினரால்வருடந்தோறும் வறுமைக்கோட்டுக்குட்பட்டோருக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றது. அதன் ஒரு அங்கமாக யாழ் வணிகர் கழக நிர்வாகசபை...

சசிகலா தரப்பில் இருந்து ஓ.பி.எஸ்க்கு அனுப்பப்பட்ட தூது! என்ன தெரியுமா?

தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வத்திடம் ஈ.பி.ஸ். சசிகலா மற்றும் பஜாக ஆகிய மூன்று தரப்பில் இருந்தும் கூட்டணி உள்ளிட்ட...

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை – சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை நியமிக்க...

6,000 கடந்தது பலி எண்ணிக்கை, 5,000 மேல் இன்றும் தொற்றுக்கள்!

தமிழகத்தில் புதிதாக 5709 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கர்நாடகா, ஜார்க்கண்ட், ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து வந்த 11...

4.63 கோடி ரூபாய் பண மோசடி உள்ளிட்ட புகார்கள் – பா.ஜ.க உறுப்பினரை வளைத்துப் பிடித்த மதுரை போலிஸ்!

பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கிய பா.ஜ.க-வை சேர்ந்த எல்ஃபின் ராஜாவை மதுரை குற்றப்பிரிவு போலிஸார் நேற்று இரவு கைது செய்தனர்.  பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கிய பா.ஜ.க-வை...

சீமான் எடுத்த முக்கிய முடிவு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான வரவிருக்கும் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சியை தொடர்ந்து சமீபத்திய தேர்தல்களில் நாம் தமிழர்...

டோனி மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்..!

இந்திய அணியின் கிரிக்கெட் நட்சத்திரம் டோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவத்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. எனினும், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட...

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் S.P.B-க்கு மருத்துவ உதவி! தமிழக அரசு

கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக இருப்பதாக தமிழ அரசு அறிவித்துள்ளது. பிரபல பின்னணி...

ஒரே நாளில் 127 பேர் கொரோனாவுக்கு பலி! மேலும் 5860 பேருக்கு இன்று தொற்று!

  தமிழகத்தில் புதிதாக 5,860 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், கர்நாடகா, டெல்லி, கேரளா...

ஒரே நாளில் 117பேர் பலி! தமிழகத்தை உலுப்பும் கொரோனா;

தமிழகத்தில் 12வது நாளாக கொரோனாவால் பலியானவர்களின் சதத்தை கடந்து அதிர்ச்சியை அளித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந் நிலையில், இன்று 5,890 பேருக்கு கொரோனா...

ஒரே நாளில் 117பேர் பலி! தமிழகத்தை உலுப்பும் கொரோனா;

தமிழகத்தில் 12வது நாளாக கொரோனாவால் பலியானவர்களின் சதத்தை கடந்து அதிர்ச்சியை அளித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந் நிலையில், இன்று 5,890 பேருக்கு கொரோனா...

விமான விபத்தை பற்றி இதுவரை தெரிய வந்த விபரங்கள்:

♦விமானத்தை இயக்கிய தலைமை விமானி கேப்டன்.தீபக் சாத்தே இந்திய விமான படையில் விங் கமேண்டராக பணியாற்றியவா். ♦விமானத்தை தரையிறக்க பயன்படும் கியா் (LANDING GEARS) வேலை செய்யவில்லை....

சசிகலா விவகராத்தில் பரபரப்பாக பேசப்பட்ட டி.ஜ்.ஜி ரூபா மீண்டும் இடமாற்றம்!

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட டி.ஐ.ஜி ரூபா கர்நாடக உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு சொத்து குவிப்பு...

புதிய கல்விக்கொள்கைக்கெதிராக, தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும்! – சீமான்

புதிய கல்விக்கொள்கைக்கெதிராக, தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை...

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும்...

சிறையில் இருந்து பழைய சசிகலாவா வரமாட்டேன்… எனக்கு அந்த கட்சி தேவை! ஓதுங்கிடுங்க என எச்சரிக்கையாம்

பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா இந்த வருடம் முடியும் வரை வருவதில்லை என முடிவு செய்துள்ளதாகவும், நான் வெளியில் வரும் போது பழைய சசிகலாவாக...

பேராபத்தில் இருந்து தடுத்து நிறுத்திய சீமானின் நாம் தமிழர் கட்சி! சத்தமில்லாமல் சாதித்தற்கு குவியும் பாரட்டு

வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்தை சட்ட போராட்டத்தின் மூலம் நாம் தமிழர் கட்சி தடுத்து நிறுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி...

விரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் !

விரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் ! மாப்பிள்ளை யார் தெரியுமா ? வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா...

மூட்டைகளுடன் சீன தூதரகத்தை விட்டுச் சென்ற ஊழியர்கள்!

சட்டப் போராட்டத்தில் சாதித்த நாம் தமிழர் கட்சி.. ஆபத்திலிருந்து தப்பிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் By Veerakumar | Updated: Saturday, July 25, 2020, 20:02...

லண்டனுக்கு ஓடி வந்த இந்திய கோடீஸ்வரர்! நாடு கடத்துவது குறித்து பிரித்தானிய அதிகாரி முக்கிய விளக்கம்

கடனுக்கு பயந்து லண்டனுக்கு ஓடி வந்த இந்திய கோடீஸ்வரர் விஜய்மல்லையா நாடு கடத்துவது குறித்து, பிரித்தானிய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். மதுபான ஆலை, விமான நிறுவனம் என...