Oktober 23, 2024

இந்தியச்செய்திகள்

சூர்யா மீது நீதிமன்றம் நடவடிக்கையா! வைகோ உட்பட பெருகும் ஆதரவு!

தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, நாமக்கல் மோதிலால், தருமபுரி ஆதித்யா என 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வுக்கு...

5 லட்சம் கொடுக்க ஓடுகிறார்கள்! கீழ்தரமான அரசியல் – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக கொடியை விஜயகாந்த் ஏற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தேமுதிகவின்...

பாராளுமன்றத்திற்கு வந்த திமுக எம்பிக்கள் அனைவரும், பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. கொரோனா சூழல் காரணமாக, முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும்...

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட தான் முயற்சி செய்யவில்லை – குஷ்பு

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட தான் முயற்சி செய்யவில்லை, தனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்....

மருத்துவ படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்ற புகைப்படங்கள்!

பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். தேர்வு மையத்தில் மாணவிகள்….

தமிழகத்தில் 5 லட்சத்தை நெருக்கியது கொரோனா நோயாளர்கள்!

தமிழகத்தில் நேற்று புதிதாக 5519 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 6006 பேர் குணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் நேற்று(செப்.11) 5519 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 5பேர் வெளிமாநிலங்களிலிருந்து...

ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஜப்பானும் கையெழுத்திட்டன!

ஒருவரது ராணுவ தளங்களை மற்றவர் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியாவும், ஜப்பானும் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அதன் நிறைவாக, இரு...

இது கோட்பாட்டின் மீது கட்டப்பட்ட கோட்டை. யாரும் இதை பிளக்க முடியாது; சீமான் ஆவேசம்

  நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் கட்சியில் இருந்து விலகிய நிலையில் நாம்...

சிரிப்புக்கலைஞன் மருத்துவமின்றி மரணம்?

சின்னத்திரையில் பிரபலமான காமெடி நடிகர் வடிவேலு பாலாஜிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.கூடவே கை, கால் செயலிழப்பும் ஏற்பட்டுள்ளது. முதலில் சிகிச்சைக்காக சென்னை பில்ரோத்...

பிரான்ஸிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப்படையில்!

பிரான்ஸிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று அதிகாரப்பூா்வமாக இணைக்கப்பட்டன. ஹரியாணா மாநிலம் அம்பாலா விமானப் படை தளத்தில் நடைபெற்று வரும்...

இந்தியாவின் செயலால் நெகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவித்த சீன ராணுவத்தினர்!

09/09/2020 10:01 எல்லையில் போர் பதற்றம் நிலவும் சூழ்நிலையில், இந்திய ராணுவத்தினரின் மனிதாபிமான சைகைக்கு சீன அதிகாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர். லடாக் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன...

இந்திய பெண்களைப்பற்றி அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி என்ன பேசியிருக்கிறார் தெரியுமா?

அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனின் உரையாடல்கள் அடங்கிய ரகசிய டேப்பை வெள்ளை மாளிகை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்திய பெண்களை அவர் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். இந்த...

போலி ட்விட்டர் கணக்கை தொடங்கி தனிப்பட்ட முறையில் தன்மீது தாக்குதல் நடத்துகிறார்கள் – சுப்பிரமணிய சாமி

பா.ஜனதாவில் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றவர் சுப்ரமணியன் சுவாமி. இருந்தாலும் பா.ஜனதாவுக்கு எதிராக தனது கருத்தை தெரிவிப்பதில் அவர் தயங்குவதில்லை. இதனால் பா.ஜனதா கட்சியில்...

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் துணை தூதராக ஜூடித் ரேவின்!

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் துணை தூதராக ஜூடித் ரேவின் நேற்று பதவி ஏற்றார். இவர் பெரு நாட்டின் லீமா நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில்...

சிறையில் இருந்து வெளியில் வந்து சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட்டால்… வெளிப்படையாக பேசியுள்ள பிரபலம்

சிறையில் இருந்து சசிகலா விரைவில் வெளியில் வந்துவிடுவார் என கூறப்பட்டு வரும் நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று பா.ஜ.க....

மோடியின் ருவிட்டரை முடக்கினர் ஹேக்கர்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இதனை ட்விட்டர் உறுதிப்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் ஜோ பிடன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்கள்...

ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – கமல்ஹாசன்

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா...

கோமா நிலையில் இருந்த பிரணாப் முகர்ஜி மரணம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 84 வயதில் காலமாகியுள்ளார் ,கடந்த 9ம் தேதி தமது வீட்டு குளியலறையில் தவறி விழுந்த அவர் மறுநாள் டெல்லியில் உள்ள ராணுவ...

ஒற்றைக் கையெழுத்தில் எழுவர் விடுதலை! சீமான் வேதனை

செங்கொடி நினைவேந்தல் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையேற்று, அவரது இல்லத்தின் முன்பு நாம்...

தமிழகத்தில் மேலும் பொதுமுடக்கம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்!

வரும் 31 ஆம் தேதியுடன் தமிழகத்தில் பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் மாநிலத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது மற்றும் என்னென்ன சேவைகளை மீண்டும் தொடங்கலாம் என்பது...

அமெரிக்கா சென்ற முதல் தமிழ் மருத்துவர், விமானப்படை கொமாண்டர் காலமானார்

அமெரிக்கா சென்ற முதல் இலங்கையரும், தமிழ் மருத்துவரும் அமெரிக்க விமானப்படையில் நீண்டகாலம் மருத்துவராக கடமையாற்றியவரும், யாழ். இந்துக் கல்லூரியின் மைந்தனுமான வைத்தியகலாநிதி எஸ் சிவப்பிரகாசம் அவர்கள் தனது...

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி சோனியாவே தலைவராக தொடர்வார்!

காங்கிரஸ் தலைமை குறித்தும் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்தக் கடிதம் ஊடகங்களில் கசிந்த நிலையில், நேற்று...