Oktober 23, 2024

இந்தியச்செய்திகள்

‘‘ஒரு புகார் கொடுக்க கூட நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை“ – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

இந்தியாவில் புகார் அளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரம் இல்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கவலை தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட்டில் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொல்லப்பட்டது...

புதிய பாட புத்தகங்களில் தலைவர்களின் சாதிப்பெயர் நீக்கம்

12ம் வகுப்புக்கான தமிழ் புத்தகத்தில் உ.வே.சாமிநாத அய்யர் பெயர் உ.வே.சாமிநாதர் என மாற்றப்பட்டுள்ளது. தமிழக அரசின் புதிய பாட புத்தகங்களில் தமிழறிஞர்களின் சாதி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்...

10 ஆண்டு தமிழ்நாட்டின் நிதிநிலையை அம்பலப்படுத்தும் வெள்ளை அறிக்கை !

தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை  நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்டு 9-ம் தேதி வெளியிடுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதிநிலை மோசமாகி...

பிரபல சென்னை டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: 7 பேருக்கு தூக்கு தண்டனை

சென்னையின் பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்...

மருத்துவர் வீட்டில் கொட்டிக் கிடந்த பணம், நகை: ஊரெல்லாம் பரவிய தகவல்! பின்பு நடந்த அதிர்ச்சி

மருத்துவர் ஒருவரின் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் அவர்களைக் கட்டிப்போட்டு நகை பணத்தினை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவின் லோனாவ்லாவில் உள்ள பிரதான்...

மேற்கு தொடர்ச்சி மலையில் அரங்கேறி வரும் கனிமவள கொள்ளையை தடுக்க கோரிக்கை

குமரி மாவட்டத்தில் களியலில் தொடங்கி ஆரல்வாய்மொழி வரை மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக கனிமவள கொள்ளை அரங்கேறி வருகிறது. குறிப்பாக, நாள்தோறும் 600-க்கும்...

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்ப்பந்தித்து விடாதீர்கள்’ -மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோனா பரவலில் அலட்சியம் வேண்டாம், எச்சரிக்கையாக இருப்போம் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடியோ வாயிலாக வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவரது டுவிட்டர்...

ஈழச்சொந்தங்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என இழித்துரைப்பதா? – சீமான் கண்டனம்

இலங்கையை ஆளும் சிங்களப் பேரினவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, ஒரு பாரிய இனப்படுகொலையை எதிர்கொண்டு, அளவில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் முகங்கொடுத்து வீட்டை இழந்து, ‌நாட்டை இழந்து,...

ஈழத்தமிழர்களை ஏற்க மறுக்கும் இந்தியா!

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு சென்ற அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனத் தெரிவித்து அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு...

இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை மறுப்பு – மத்திய அரசுக்கு ராமதாஸ் கடும் கண்டனம்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற வரையறை இந்தியாவிலுள்ள ஈழ அகதிகளுக்கு பொருந்தாது என சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய அரசின் இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாத மனிதநேயமற்றது...

கூகுள் கிளவுட் வெற்றிக்குப் பின்னால் உள்ள இந்தியர்: யார் இந்த தாமஸ் குரியன்?

சமீபகால கூகுள் நிறுவன வளர்ச்சியில் கூகுள் கிளவுட்-ன் பங்கு முக்கியமானது. ஆனால் இந்த கூகுள் கிளவுட் வளர்ச்சியில் முக்கிய மூளையாக இருந்தவர் ஒரு இந்தியர் என்பது பலரும் அறியாத ஒரு...

அரசியல் பிரமுகர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் வாபஸ் என அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரிமாதம் வரை அவதூறுப் பேச்சுக்களுக்காக, தேசியமுற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவர் திரு.விஜய்காந்த் மற்றும் திருமதி பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின்...

மேடையிலேயே கடைசி மூச்சை விட்ட கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு தினம்! கண் கலங்கும் தருணம்!

கனவு காணுங்கள் எனக்கூறி மறைந்த பின்பும் இளைஞர்களின் உந்துசக்தியாக திகழ்பவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். உலகமே உற்றுநோக்கிய தமிழரான அவரது 6-ஆம் ஆண்டு நினைவு நாள்...

கேரளா மாநில அரசாங்கம் கடுமையான உத்தரவு வரதட்சணை வாங்க முடியாது!

அரச ஊழியர்கள் இனி கட்டாயம் வரதட்சணை வாங்க முடியாது என இந்திய கேரளா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண்...

இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண வழிகாட்டு குழு அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வு துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு, வெளிநாடு வாழ்...

தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கக்கூடிய ஆகாஷ் -என்ஜி ஏவுகணையைடி ஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்தது

தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கக்கூடிய புதியதலைமுறை ஆகாஷ்-என்ஜி ஏவுகணையை ஒடிசாகடற்கரைக்கு அருகில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைதளத்தில் இருந்து 2021 ஜூலை 21 அன்று பாதுகாப்பு ஆராய்ச்சி...

அவைத்தலைவரை பார்க்கச் சென்ற சசிகலா! தெறித்தோடிய இ.பி்.ஸ்!

உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலன் குறித்து விசாரிக்க , அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான...

மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கவேண்டும் முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்

மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கவேண்டும்  என தமிழக முதலமைச்சர் மு.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்து கடிதம் ஒன்றை எழுத்தியுள்ளார் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர்...

ஈழத் தமிழ் மாணவர்களுக்கு மறுக்கப்பட்ட நீட் தேர்வு- பழ.நெடுமாறன் விடுத்துள்ள வேண்டுகோள்!

மருத்துவப்படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்குவது...

தமிழரசு தலையிடி:வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் வெளியே!

தமிழ் அரசுக்கட்சி  தலையிடியை தொடர்ந்து வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கோணலிங்கம் கருணானந்தராசா, தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்....

கொரோனா சிகிச்சைக்காக மக்கள் செலவளித்த தொகையை திருப்பி கொடுங்கள் – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

  னைகளில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பொது மக்களிடம் எந்தவொரு கட்டணமும் வசூலிக்கக் கூடாது என புதுச்சேரி அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அரசின் இந்த உத்தரவை மீறி...

முன்னணி இந்திய புகைப்படவியலாளர் பலி!

  இந்தியாவில் நிலவிய கொரோனாவின் கோர முகத்தை புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்த ராய்ட்டர்ஸ் புகைப்பட நிருபர் தானிஸ் சித்திக் குண்டுவெடிப்பில் ஆப்கானில் காலமானார். புகைப்பட நிருபர்...