Oktober 22, 2024

உலகச்செய்திகள்

என் 11 குழந்தைகளுக்கும் கொரோனா… ஒட்டு மொத்த குடும்பத்தையும் முடக்கிய துயரம்!

ஸ்பெயினில் 11 குழந்தைகள் உட்பட மொத்த குடும்பமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் வீட்டில் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் உள்ள Valladolid-ஐ சேர்ந்த தம்பதி Cebrian...

கொரோனா வைரஸ் அச்சம்!! இறப்பதற்கு முன் இத்தாலி மருத்துவர் வெளியிட்ட தகவல்!

அந்தோனியா உணர்ச்சி வயத்தில் தன்னுடைய காதலியை கொலை செய்துள்ளார் பாவம் இது முட்டாள்தனமான காரியம் என சலித்துக்கொண்டனர். தனக்கு கொரோனா வைரஸ் பரப்பியதால் தனது டாக்டர் காதலியை...

மக்கா மற்றும் மதீனாவில் ஊரடங்கு!

சவூதி அரேபியா மக்கா மற்றும் மதீனாவில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. கொடிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது....

கொரோனா கிருமித்தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை சுட்டுத்தள்ளுங்கள்: பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கொடூர உத்தரவு!

கொரோனா கிருமித்தொற்று காரணமாக பிலிப்பைன்ஸ் நாடு முடக்கப்பட்டுள்ள வேளையில் முடக்க ஆணையை மீறுவோர் சுட்டுத்தளப்படலாம் என்று அந்நாட்டு ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டர்டே எச்சரித்துள்ளார். தொலைக்காட்சியில் நேற்று (2)...

கதறக் கதற நாடு கடத்தப்பட்ட தமிழ்க் குடும்பத்திற்கு நடுவானில் கிடைத்த செய்தி

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது.நடேசலிங்கம் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட...

சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையர்களையும் விட்டு வைக்காத கொரோனா!

சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கபூர் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான...