Oktober 23, 2024

உலகச்செய்திகள்

இந்திய புடவைகளிற்கு தடை?

கைத்தறி மற்றும் பதிக் புடைவை இறக்குமதியை நிறுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளாராம்.. இத்தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களை முன்னேற்றுவதற்கும் மேலும் உற்பத்தியாளர்களை இத்துறைக்குள் ஈர்ப்பதற்கும் இதன்...

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று! மூடப்பட்டன 7 சந்தைகள்

சீனாவில் மீண்டும் கொரேனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களில் பீஜிங்கில் மட்டு் 79 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பீஜிங்கை பொறுத்தவரை...

சீன ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 3 இந்திய ராணுவ அதிகாரி பலி!

கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நேற்று இரவு இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் நடந்தது. சீன ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய...

கொரோன நெருக்கடியால் 50ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இறக்கும் அபாயம்; யுனிசெஃப் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்த ஆண்டின் இறுதிக்குள் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் 51,000க்கும் அதிகமான குழந்தகைகளின் இறப்புக்கு வழிவகுக்கும் என்று ஐ.நா. உலக சுகாதார...

ஐ.நா அமைதிகாக்கும் படையினர் மீது தாக்குதல்! இருவர் பலி!

மாலியின் வடக்கே ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினரின் வாகனஅணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை டெஸ்ஸாலிட் மற்றும் காவ்...

ஆஸ்திரேலியாவில் ஜப்பான் ராணுவம் நிலை நிறுத்த புதிய ஒப்பந்தம்??

ஆஸ்திரேலியாவில் ஜப்பான் ராணுவத்தையும் ஜப்பானில் ஆஸ்திரேலிய ராணுவத்தையும் அதிகாரப்பூர்வமாக நிலைநிறுத்திக் கொள்வதற்கான புதிய ஒப்பந்தம், வரும் ஜூலை மாதம் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்...

ஆஸ்திரேலியா: அகதிகளை விடுவிக்கக்கோரி 300 இரவுகளாக மருத்துவர்கள் போராட்டம்

ஆஸ்திரேலியாவின் பல்வேறு குடிவரவுத் தடுப்பு முகாம்களில் 1,300க்கும் மேற்பட்ட அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, 300 இரவுகளாக வெளியில் தூங்கி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி...

பைலட் இல்லாமல் சண்டைக்கு தயாராகும் தேஜஸ் போர் விமானம்: சிறப்புத் தகவல்கள்!

உள்நாட்டிலேயே தயாரான முதல் இலகு வகை போர் விமானமான தேஜஸ் விமானப் படையில் சேர்க்கப்பட்டு விட்டது. தற்போது, தேஜஸ் போர் விமானங்களை கொண்ட விமானப் படை பிரிவுகள்...

குடியேறிகளை நாடுகடத்த வெளிநாட்டு தூதரங்களின் உதவியைக் கோரும் மலேசியா

சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படுபவர்களை நாடுகடத்த பல நாட்டு தூதரங்களின் உதவியை மலேசிய அரசு கோரியிருக்கிறது. தற்போதைய நிலையில், இதுதொடர்பாக இந்தோனேசிய மற்றும் சீன தூதரங்கள் சாதகமான பதிலை...

வல்வை_மகன்_சாதனை

வல்வெட்டித்துறையை சேர்ந்த Tourist அருணாசலத்தின் பேரனும், சிதம்பரதாஸ் கதிரேசு, காலம்சென்ற ஜீனதா சிதம்பரதாஸ் ஆகியோரின் மூத்த மகனும் ஆகிய ஜெகதீஸ் சிதம்பரதாஸ் California இல் உள்ள Google...

அமெரிக்காவின் சதியை முறியடிக்க ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அழைப்பு விடுத்துள்ள ஈரான்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் ஈரான் மீதான தடையை நீடிக்கவும் வலுப்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒரு கடினமான வழியை எடுத்து வருகிறது, அதன் நடவடிக்கை...

மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டை நிராகரித்த இலங்கை

கொரோனா வைரஸ் தகவல் வெளியீட்டு விடயத்தில் கைது நடவடிக்கைகளின் மூலம் இலங்கை அரசாங்கம் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்று குற்றம் சுமத்திய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...

கொரோனா இல்லாத நாடு எது தெரியுமா ??.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்!

உலகமெங்கும் கொரோனா வைரஸ் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், நியூஸிலாந்து நாட்டில் கடைசி கொரோனா நோயாளியும் குணமாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். நியூஸிலாந்து நாட்டில் இதுவரை மொத்தமாக 1,504 பேர் கொரோனா...

கொரோனா நிலவரம்! பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, சுவிஸ், நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம்

தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று நோயினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (07-08-2020) உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய் பரவல் குறித்த விபரங்களை கீழ்வரும் விரிப்பில்  அறிந்துகொள்ளலாம்: RELATED...

கொரோனா இன்றைய நிலவரம்! அமெரிக்கா, கனடா

தமிழர்கள் வாழும் வட அமெரிக்க நாடுகளில் கொரோனா தொற்று நோயினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (07-08-2020) உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய் பரவல் குறித்த விபரங்களை கீழ்வரும் விரிப்பில்  அறிந்துகொள்ளலாம்:

15 ஆயிரம் இலங்கையர்களுக்கு ஐரோப்பிய நாடு ஒன்று வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

இத்தாலியில் வாழும் சட்டவிரோத குடியேறிகள் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வதிவிட அனுமதி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இத்தாலி உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜுன் மாதம்...

அமெரிக்காவுடனான மோதல் விவகாரம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை,

அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது....

அதிகரிக்கும் போர் பதற்றம் : பேச்சுவார்த்தைக்கு தயாராகும் சீனா

நாளுக்கு நாள் அதிகரிக்கும் போர் பதற்றத்திற்கு நடுவில் இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இரு படைகளிலிருந்தும் லெப்டினன்ட் ஜெனரல்கள் மட்டத்திலான அதிகாரிகள்...

ஜேர்மனியில் இருந்து வெளியேற்றப்படும் அமெரிக்கா படைகள் எங்களுக்கு வேண்டும்! போலந்தின் பிரதமர் வேண்டுகோள்….

ஜேர்மனியில் இருந்து வெளியேற்றப்படவுள்ள சில அமெரிக்க படைகள் மீண்டும் போலந்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று நம்புவதாக போலந்தின் பிரதமர் மேட்டூஸ் மொராவெக்கி கூறினார். ஜேர்மனியில் உள்ள அமெரிக்க...

அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்…. பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்!

சீனாவை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் அமெரிக்காவிற்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. powered by Rubicon Project அமெரிக்கா சீனா சண்டை...

கொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (04-06-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை...

கொரோனா உயிரிழப்பு: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

தமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வியாழக்கிழமை (04-06-2020) கொரோனா தொற்று  நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:- பிரித்தானியா இன்றைய உயிரிழப்பு: 176...