Oktober 23, 2024

உலகச்செய்திகள்

ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி!

அரச அனுசரனையுடன் ஆண்டுதோறும் நடைபெறும் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு மாதாவின் ஆடி மாத பெருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியுமென மன்னார் மறைமாவட்ட ஆயர்...

ஸ்கொட்லாந்து விடுதியில் கத்திக்குத்து! மூவர் பலி!

பிரித்தானியாவில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் மேற்கு ஜார்ஜ் வீதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு விடுதிக்குள் திடீரென்று கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கு இருந்தவர்கள் மீது கத்தியால்...

மக்களுக்காக திருமணத்தை ஒத்திவைத்த பிரதமர்..!!

கொரோனா நெருக்கடி தொடர்பான ஐரோப்பிய கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. பெல்ஜியத்தின் தலைநகர்...

50ஆயிரத்தை எட்டும் தொற்றுக்கள், 750 பலிகள், கொரோனாவல் திணறும் தமிழகம்!

இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7 4,622  ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக...

கொரோனா! 2வது அலை வரக்கூடிய 10 நாடுகள்

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கான பொது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால், அமெரிக்கா ,ஈரான், ஜெர்மனி போன்ற 10 நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை அபாயம் உள்ளதாக நிபுணர்கள்...

சிறுவர்களை ஆட்சேர்த்த விவகாரத்தில் கருணாவை விசாரியுங்கள்: மிச்செல் பச்லெட் அம்மையார்…

குழந்தைப் போராளிகளை படைக்கு இணைத்த விவகாரத்தில் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) விசாரணைக்குட்படுத்த வேண்டுமென ஐ.நா மனத உரிமைகள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்...

போர்க்குற்றங்கள் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டார் கொசோவா அதிபர்

கொசோவோ அதிபர் ஹாஷிம் தாசி மீது ஹேக்கில் அமைந்துள்ள சிறப்பு சர்வதேச வழக்கறிஞரால் போர்க்குற்றங்கள் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொசோவா விடுதலை இராணுவத்தில் இருந்த கொசோவா அதிபர் உட்பட...

இஸ்லாமாபாத்தில் 10கோடி செலவில் முதலாவது இந்துக்கோயில்!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதல் இந்து கோயில். இக்கோயில் கட்டுமானத்திற்கு ரூ.10 கோடி செலவாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இன்று (புதன்கிழமை) இஸ்லாமாபாத்தின் எச்-9 பகுதியில்...

மக்கள் வீடுகளில் முடங்குவதை தவிர்க்க வேண்டும்! விஞ்ஞானிகள் ஆலோசனை

  புற ஊதாக் கதிர்கள் 90% கொரோனா வைரஸ் கிருமியை அழிக்கும் என்று வைராலஜிஸ்ட்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். புற ஊதாக் கதிர்கள் அரைமணி நேரத்திலிருந்து ஒரு...

கொரோனாவால் மரணத்தின் பிடியில் ஒரு நாடு..!! பெண்ணின் நேரடி அனுபவம்

23/06/2020 02:19 பிரேசிலின் São Paulo நகரில் சில மாதங்கள் தங்கியிருக்க நேர்ந்த சுவிஸ் இளம்பெண் ஒருவர் கொரோனா தொடர்பில் நேரடி அனுபவங்களை பகிர்ந்துள்ளார். பிரேசில் முழுவதும்...

கொரோனால் தெற்காசிய மக்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம்!! பிரித்தானிய ஆய்வு

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பினால் மற்றவர்களை விட தெற்காசிய மக்கள் மருத்துவமனைகளில் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு,...

பாகிஸ்தான் எல்லையில் அதிரடி காட்டிய இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் விமானம்.

பாகிஸ்தானினுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் கதுவா அருகே இன்று (20) காலை 5.10 மணிக்கு பறந்த போது...

சைபர் தாக்குதல்! திக்குமுக்காடுகிறது அவுஸ்ரேலியா!

அவுஸ்ரேலியா மீது சைப்பர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என அந்நாட்டின் பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதுவரை சைபர் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது என்றும் அதை எவ்வாறு...

பெர்லின் பூங்கா படுகொலைக்கு ரஷ்யா மீது குற்றம் சாட்டியது ஜெர்மனி

கடந்த ஆகஸ்ட் மாதம் பேர்லின் பூங்காவில் கொல்லப்பட்ட ஒருவரை கொலை செய்ய ரஷ்யா உத்தரவிட்டதாக ஜெர்மனி குற்றம் சாட்டியுள்ளது.  ஃபெடரல் வக்கீல்கள் "ரஷ்ய கூட்டமைப்பின் மத்திய அரசாங்கத்தின்...

சீனாவிடம் இருந்து மேலும் ஒரு தொகை கடனை பெறும் இலங்கை! முக்கிய செய்தி…

சீனாவிடம் இருந்து மற்றும் ஒரு கடன் திட்டத்தை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது. சீனாவின் அபிவிருததி வங்கியிடம் இருந்து 140 மில்லியன் டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது. இதில் இந்த மாதத்துக்குள்...

எல்லையில் கன ரக உபகரணங்கள், இராணுவ வீரர்களை குவிக்கும் சீனா! வெளியான முக்கிய தகவல்

இந்திய- சீன எல்லையில் சீனா ஏராளமான இராணுவ வீரர்களையும், கனரக உபகரணங்களையும் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும்...

அவுஸ்திரேலியாவை தேடிவந்த சிங்களத்தின் அச்சுறுத்தல்! இனவழிப்பு பற்றி கியு மக்டேமைற் உரை!!

இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மிகக்கொடிய போரின் அழிவுகளின் தாக்கம் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வாழும் என்னையும் எனது குடும்பத்தையும் பாதிக்கும் என நான் நினைத்திருக்கவில்லை என அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்ஸ்...

சீனாவில் மீண்டும் தீவிரமாகும் கொரோனா! பள்ளிகள், விமானபோக்குவரத்துக்கள் நிறுத்தம்!

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதால் தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அந்நாட்டில் மொத்த உணவு விற்பனை சந்தையுடன்...

தொடர்பு அலுவலகம் தகர்ப்பு! இரு கொரியா இடையே தொடரும் பதற்றம்!

வடகொரியா தென்கொரியா இடையேயான பதற்றம் அதிகரித்து வருகின்றது. நேற்று வடகொரியா மற்றும் தென்கொரிய நாடுகளிடையேயான தொடர்பு அலுவலகத்தை வடகொரியா வெடிமருத்து வைத்து வெடிக்க வைத்து தரைமட்டமாக்கியது. வட கொரியுடனான...

சொல்வதை கேட்பதில்லை:அதனாலேயே சைபர் தாக்குதல்!

டாம்போ June 17, 2020  இலங்கை இலங்கையில் பெரும்பாலான அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் உரிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமையே சைபர் தாக்குதலிற்கு காரணமென தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர்...

2020 ஆம் ஆண்டு முடியும் வரை அவுஸ்திரேலியாவில் எல்லைகள் மூடப்படும் – வர்த்தகத் துறை அமைச்சர்

2020 ஆம் ஆண்டு முடியும்வரை அவுஸ்திரேலியாவில் எல்லைகள் மூடப்படும் என்று அந்நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் காரணமாக...

மீண்டும் தீவிரமடையும் கொரோனா: சீனா தலைநகரில் பாடசாலைகள் மூடல்

சீனாவில் இரண்டாம் கட்ட அலையாக கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள...