Oktober 23, 2024

உலகச்செய்திகள்

சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாவை குற்றம் சாட்டும் நோர்வே

நோர்வே நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் மாதம் மின்னஞ்சல் அமைப்பு மீது சைபர் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா மீது நோர்வே குற்றம் சுமத்தியுள்ளது.இதுகுறித்து வெளியுறவு மந்திரி ஈனே எரிக்சன் சொரைட்...

முடக்க நிலை நோக்கிய நகரும் ஐரோப்பிய நாடுகள்!

கோவிட் -19 வழக்குகளில் அதிகரித்து வருவதால் ஐரோப்பிய நாடுகள் அதனைக் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடி வருகின்றன.ஐரோப்பிய ஒன்றிய நாடான செக் குடியரசு மூன்று வார பகுதி முடக்க...

இந்தியாவிலிருந்து கொரோனாவை கொண்டுவரவில்லை?

இந்தியாவில் இருந்து தமது பணியாளர்கள் நாடு திரும்பும் போது எந்தவொரு நெறிமுறையையும் மீறவில்லை என்றும், இந்தியாவில் இருந்து எந்த பொருட்களையும் மினுவாங்கொட தொழிற்சாலைக்கு கொண்டு வரவில்லை என்று...

ஆஸ்திரேலியாவுக்குள் ‘அகதிகள்’ அனுமதிக்கப்படும் எண்ணிக்கை தடாலடியாக குறைப்பு

2020-21 ஆஸ்திரேலிய நிதியாண்டில் அந்நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கை முந்தைய எண்ணிக்கையை விட 25 சதவீதம் குறைக்கப்பட்டு 13,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு 18,750 அகதிகள் மனிதாபிமான...

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவியொருவர் விபத்தில் ப லியாவதற்கு காரணமான சாரதிக்கு பத்து ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவியொருவர் விபத்தில் ப லியாவதற்கு காரணமான சாரதிக்கு பத்து ஆண்டுகள் சி றைத் த ண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 வயதான நிசாலி பெரேரா என்ற...

பிரான்ஸ் இத்தாலி கடும்புயல்! 2 பேர் பலி! 24 பேரைக் காணவில்லை

பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் ஏற்பட்ட புயல் கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் குறைந்தது 2 பேர் இறந்துள்ளனர் மற்றும் 24 பேர் காணாமல் போயுள்ளனர்.வார இறுதி முழுவதும் பலத்த...

அணு ஆயுதப்போரின் பேரழிவின் நிழலில் உலகம்; ஐநா பொதுச் செயலாளர் எச்சரிக்கிறார் !

அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளினால் உலகம் அணு ஆயுதப்போரின் பேரழிவின் நிழலில் வாழ்ந்து கொண்டிருப்பதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழித்தல்...

கார்க்குண்டு தாக்குதல், துப்பாக்கிசூடு, 15 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற கார்குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலிபான் அமைப்புகளுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கானிகில் மாவட்டத்தில் காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு...

அமேசான் நிறுவன ஊழியர்கள் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா!

உலகம் முழுவதும் சுமார் 3 கோடியே 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனாவினால்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தொற்றிலிருந்து மக்களைப் பாதுக்காக்க ஒவ்வொருநாட்டின அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு...

ரஷ்யாவில் மேலும் 9412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டளது!

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4-வது...

தொடர்ச்சியான அடக்குமுறை, வங்கிக் கணக்குகள் முடக்கம்! வெளியேறுகிறது மனிதவுரிமை அமைப்பு!

சர்வதேச மனிதவுரிமை அமைப்பான  (amnesty international india) அமைப்பின் வங்கிக் கணக்குகள் இந்திய அரசால் முடக்கப்படுகிறதால் சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்வதாக...

இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, கதறி அழும் இளம் சீன ராணுவ வீரர்கள்!

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதால் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை அதிகரித்துள்ளது. இதனால் எல்லையில் பதற்ற நிலை நீடிக்கிறது. ஜூன் 15...

இது தெரியவில்லை என்றால் கொரோனா மீண்டும் மனிதர்களுக்கு பரவும்: WHO எச்சரிக்கை

கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே நிகழ்ந்த ஒன்று என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தலைவர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெள்ளிக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்....

நோபல் பரிசுத் தொகை 1.1 மில்லியன் அமெரிக்கன் டொலராக அதிகரிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், அறிவியல், வேதியியல், இயற்பியல், அனைதி, கலாச்சாஅம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு மதிப்புமிக்க நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் பரிசு...

பிரபல அணு விஞ்ஞானி சேகர் பாசு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மரணம் அடைந்தார்!

பிரபல அணு விஞ்ஞானி சேகர் பாசு (வயது 68). இவர் அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்தவர்.கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார்....

எந்த நாட்டுடனும் எங்களுக்கு போர் செய்யும் நோக்கம் கிடையாது – சீனா

எந்த நாட்டுடனும் எங்களுக்கு போர் செய்யும் நோக்கம் கிடையாது என்று சீன அதிபர் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கூறியுள்ளார். ஐ.நா. பொது சபையின் 75-வது ஆண்டு...

ஆளில்லா தீவில் சிக்கிக்கொண்ட வியாட்நாமியர்கள்

ஆஸ்திரேலியாவை செல்லும் முயற்சியில், கடந்த மார்ச் மாதம் இந்தோனேசியா சென்ற 11 வியாட்நாமியர்கள், அங்கிருந்து ஆஸ்திரேலியா நோக்கிய படகிற்காக மூன்று மாத காலம் காத்துக் கிடந்துள்ளனர்.பின்னர், ஜூன் 1...

இங்கிலாந்து உளவு விமானம் விரட்டியடிப்பு – ரஷ்யா

ரஷ்யா எல்லையை நோக்கி வந்த இங்கிலாந்து உளவு விமானத்தை தங்கள் நாட்டு போர் விமானங்கள் துரத்தியடித்ததாக அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.ரஷ்யா எல்லையை நெருங்கிய உளவு...

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,06886-ஆக அதிகரித்துள்ளது!

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,06886-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 582...

கொரோன சீனாவில் தயாரித்த வைரஸ்! ஆய்வுகூட பணியாளர் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

சீனாவில் உள்ள மருத்துவ ஆய்வுகூடம்  ஒன்றில் தான் கொரோனா வைரஸ் உற்பத்தியானது என்று அந்த ஆய்வுக்கூட ஆய்வாளர் மருத்துவர் லி மெங் யான் என்பவர் சமீபத்தில் தனது...

20வது திருத்தம் குறித்து கவலை வெளியிட்டார் ஐநா மனித உரிமை ஆணையாளர்!

தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் கவலைகளை எழுப்பினார். ஐ.நா மனித உரிமை...