Oktober 23, 2024

உலகச்செய்திகள்

ஆஸ்திரியாவில் துப்பாக்கிச் சூடு! இருவர் பலி!

ஆஸ்திரியாவின் மத்திய வியன்னா நகரில் பரபரப்பான பகுதியில் திடீர் என புகுந்த துப்பாக்கிதாரிகள் கண்மூடித்தனமாக சுட்டனர்  இதில் 2 பேர்  பலியானார்கள் பலர் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.ஆறு வெவ்வேறு இடங்களில்...

பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு! 10 மாணவர்கள் பலி!

ஆப்கானிஸ்தான் காபூல் நகரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் மூன்று பயங்கரவாதிகள் நுழைந்து நடத்தியுள்ள துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர்.காபூல் நகரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் திங்களன்று வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில், மூன்று...

நெதர்லாந்தில் பாதுகாப்பு தடையை உடைத்து வெளியில் பாய்ந்த ரயில். தாங்கிய திமிங்கிலத்தின் வால்.

நெதர்லாந்து De Akkers metro ரயில் நிலையத்தில் ரயில் பாதுகாப்பு தடையை உடைத்துக்கொண்டு சென்று மெட்ரோ பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள திமிங்கில வால் சிற்பத்தில் மோதி வெளியில்...

2வது தேசிய பூட்டுதலை எதிர் நோக்கும் பிரித்தானியா

இங்கிலாந்திற்கு இரண்டாவது தேசிய பூட்டுதலை பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவிக்க உள்ளார்  எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.இரண்டாவது தேசிய பூட்டுதல் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும்...

விருந்தினராக மகிந்த! ஐ.நாவுக்கு கண்டனம் விடுத்த மனித உரிமை கண்காணிப்பகம்!

ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்விற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டமையானது, போர்க்குற்றங்கள்...

பெல்ஜியத்திலும் முடக்க நிலை அறிவிப்பு

பெல்ஜியத்திலும் கொரோனா வைரசில் இரண்டாவது அலையால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு தழுவிய முடக்க நிலைக்குத் திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசியமற்ற கடைகள் வணிக நிலையங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல்...

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு விமான டிக்கெட் முன்பதிவு 20 சதவீதம் அதிகரித்துள்ளது!

கொரோனா தொற்று பரவல் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் உள்நாட்டு விமான சேவை மட்டும் தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா அச்சம்...

துருக்கி ஜனாதிபதியின் கேலி சித்திரம் கடும் கண்டனம்!

சார்லி எப்தோவின் இந்த வார அட்டைப்படத்தில் துருக்கி ஜனாதிபதி டய்யிப் எர்டோகனின் கேலிச்சித்திரம் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகம்மதின் கேலிச்சித்திரம் சார்லி எப்தோவில் வெளியானதில் இருந்து...

அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு நடவடிக்கை..!!

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா,சாமிமலை நகரங்களிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச...

இந்தியாவல்ல-உக்ரேன்:கொரேனா மூலம் அம்பலம்!

உக்ரைனிலிருந்து வந்த விமானபணியாளர்கள் குழுவை சேர்ந்த ஒருவரே இலங்கையில் இரண்டாவது சுற்று கொரோனா பரவலிற்கு காரணம் என அருண செய்த்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. துருக்கியிலிருந்து வந்த விமானத்தில்...

வெளிநாட்டில் பிச்சை எடுத்து வந்த பெண்ணிண் வங்கிக் கணக்கில் இருந்த தொகை!

எகிப்தில் 57 வயது மதிக்கத்த பிச்சைக்கார பெண்ணின் வங்கிக் கணக்கில் 3 மில்லியன் எகிப்திய பவுண்டுகள் இருந்த நிலையில், அவருக்கு சொந்தமாக ஐந்து குடியிருப்புகள் இருப்பது விசாரணையில்...

பாடசாலைக்குள் துப்பாக்கிச்சூடு ; 8 சிறுவர்கள் பலி ..!

மத்திய ஆப்பிரிக்க நாடான மத்திய கேமரூனில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது எட்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கேமரூனின், கும்பா நகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றில்...

ஐரோப்பாவில் நேர மாற்றம் .( 25.10.2020)

ஐரோப்பாவில் ஏன் நேரம் மாற்றப்படுகிறது. ? புவி மேற்பரப்பில் காலநிலை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இலங்கை, இந்தியா மற்றும் அதன் அயல்நாட்டுப் பகுதிகள் மத்திய...

கொரோன தடுப்பூசி பரிசோதனையில் 28 வயது வாலிபர் பலி!

உலகை  மக்களை மிரட்டி வரும  கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.  இங்கிலாந்து நாட்டிலும்,...

பெல்ஜியத்தில் 4 வாரங்கள் பார்கள் உணவகங்களுக்குப் பூட்டு!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பெல்ஜியத்தில் விதிமுறைகள் இறுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சுகாதார அமைச்சர் பிராங்க் வாண்டன்ப்ரூக் எச்சரித்துள்ளார்.கொரோனாபரவலைத் தடுக்க புதிய நடவடிக்கைகள் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தன. அனைத்து...

மன்னர் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாணவர்கள்! தாய்லாந்து மன்னர் குடும்பத்துக்கு நெருக்கடி!

தாய்லாந்து நாட்டில் மன்னராட்சிக்கு எதிராக தற்போது எழுந்துள்ள மாணவர் போராட்டம், அந்நாட்டிலுள்ள பல குடும்பங்களில் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது.உலகளவில் மன்னர் குடும்பம் செல்வாக்கு பெற்று விளங்கும் ஒருசில நாடுகளில்...

கொரோனா தடுப்பூசியை வரிசையில் நின்று போடும் சீன மக்கள்

சீனாவின் கிழக்கு நகரான யுவில் Yiwu பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா ரைவஸ் தடுப்பூசி போடுவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று தடுப்பூசி போடுகின்றார்கள்.சீனாவில் கொரோனா தடுப்பூசி...

மீண்டும் பிரதமராகிறார் ஜெசிந்தா!

நியூசிலாந்தில் தற்போது லேபர் கட்சியின் தலைவரான ஜெசிந்தா அர்டர்ன் பிரதமராகப் பதவி வகித்து வருகிறார்.  நியூசிலாந்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் விகிதாச்சார வாக்கு முறை நடைமுறையில்...

யேர்மனி ஆபத்து பகுதிகளால் சூழப்பட்டுள்ளது!

  மத்திய அரசு நெதர்லாந்தை, கிட்டத்தட்ட அனைத்து பிரான்சையும், முதல் முறையாக, இத்தாலி மற்றும் போலந்தில் உள்ள பகுதிகளை கொரோனா ஆபத்து பகுதிகளாக அறிவித்துள்ளது. வகைப்பாடு சனிக்கிழமை இரவு...

இந்தியா சட்டவிரோதமாக உருவாக்கி உள்ளதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளார்!

இந்திய ராணுவத்துக்கும், சீன படைக்கும் இடையே கடந்த 5 மாதங்களாக கிழக்கு லடாக்கில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இரு தரப்பும் படைகளை குவித்துள்ளன. இப்பிரச்சினைக்கு தீர்வு...

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 30 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த 900 டிக்கெட்டுகள்!

கொரோனா பாதிப்பு விமான துறையையும் விட்டு வைக்கவில்லை, கொரோனா பரவியதற்கு விமான போக்குவரத்தும் மிக முக்கிய காரணம் என்று ஒருபுறம் சொல்லப்பட்டு வந்தாலும் விமான போக்குவரத்தில் பணிபுரிந்த...