Oktober 23, 2024

உலகச்செய்திகள்

சுவீடனில் முகக்கவசம் கட்டாயம், இரவு 8 மணியுடன் நாடு முடக்கம்!

ஸ்வீடனில் முகமூடிகளை பொதுப் போக்குவரத்தில் அணிய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது,பல புதிய நடவடிக்கைகளை அறிவித்த அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென்  செய்தி மாநாட்டில், பொது சுகாதார நிறுவனம்...

தங்கும் இடம் இன்றி தவிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள்!

மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதி இல்லை என்று மலேசிய மனிதவளத்துறையின் அமைச்சர் ஶ்ரீ M. சரவணன் அவர்கள் கூறியுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில் “தொழிலாளர்களுக்கு, முதலாளிகள் வழங்கும்...

ஜப்பானில் பனிப்புயல்! வீதிகளில் சிக்கித்தவிக்கும் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள்

ஜப்பானில் பலத்த பனிப் புயலைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக நெடுஞ்சாலையில் சிக்கித் தவித்த 1,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை மீட்க மீட்புப் படையினர் முயற்சி செய்கின்றனர்.டோக்கியோவை தலைநகர் டோக்கியோவை...

கிறிஸ்மஸுக்கு முன் முடக்க நிலைக்குள் செல்லும் ஐரோப்பிய நாடுகள்

சமீபத்திய வாரங்களில் தொற்றுநோய்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகள் கிறிஸ்மஸுக்கு முன்னதாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன.அத்தியாவசியமற்ற கடைகள், தியேட்டர்கள் மற்றும் ஜிம்கள் அனைத்தும் மூடப்பட்ட...

387 ஊடகவியலாளர்கள் சிறையில், அச்சுறுத்தல் கொடுக்கும் ஆண்டறிக்கை!

# அரசாங்க கட்டுப்பாடுகளைத் தாண்டி செய்தி வெளியிட்ட   நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள்  சிறையில் உள்ளனர் என்று எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் ஜெர்மன் கூறுகிறது.உலகெங்கிலும் உள்ள ஊடகத் துறையில் பணிபுரியும்...

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் தற்கொலை

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் தற்கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 18 வயதான வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு...

உருக்குலைந்த தோற்றப் படங்கள் பதிவேற்றம்! பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை!

சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் உருக்குலைந்த முகத் தோற்றத்தைக் கொண்ட படங்களை பதிவேற்றம் செய்த 19 வயதுடைய ஈரான் நாட்டுப் பெண் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இன்ஸ்டாகிராமில்...

பசிபிக் கடலில் ஏவுகணைகள் சோதனை செய்தது ரஷ்யா!!

ரஷ்யா பசிபிக் கடற்பரப்பில் அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.நேற்று சனிக்கிமை அணு ஆயுதங்களைக் காவிச் செல்லும்...

நோர்வேயில் கொரோனா சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டப்பணப்பட்டியல்

நோர்வேயில் கொரோனா சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டப்பணப்பட்டியல் காவல்த்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. தொற்று விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டப்பணவிபரம் போக்குவரத்தின் போது வாய்கவசம் பாவிக்கத்தவறின்: 2000kr வாடகைக் சிற்றூர்ந்து(Taxi) பயணத்தின்போது போது...

ஆஸ்திரேலியாவால் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள்

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைபவர்கள் ‘ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள்’ என்ற கொள்கையை ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலிய அரசு  கடைப்பிடித்து வருகிறது.இந்த கொள்கையின் கீழ் இன்றும் சுமார்...

கானா அதிபர் தேர்தலில் அதிபர் நானா அகுபோ அடோ குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் பதவியை தக்க வைத்துக்கொண்டுள்ளார்!

ஆப்பிரிக்க நாடான கானாவில் கடந்த திங்கட்கிழமையன்று அதிபர் தேர்தல் நடந்தது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் அதிபர் தேர்தல் நடந்ததால், அங்கு வழக்கமான அரசியல் பேரணிகள்...

9 மாத சிகிச்சைக்கு பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பெண் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்!

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 15 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும்போதும் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது....

கார் மோதி கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் வருமானவரித்துறை அதிகாரியின் தோழி மற்றும் கார் ஓட்டுநர் கைது!

கார் மோதி கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் வருமானவரித்துறை அதிகாரியின் தோழி மற்றும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர். வில்லிவாக்கத்தை சேர்ந்த கவுசிபி என்ற இளம்பெண் 4 மாத...

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியைத் தாண்டியுள்ளது!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து...

மூன்றாவது வைரஸ் அலை?

நத்தார் மற்றும் வருட இறுதிக் கொண்டாட்டங்கள் மூன்றாவது வைரஸ் அலை ஒன்றை உருவாக்கிவிடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் சிலர் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர். பிரான்ஸ் வைரஸின் இரண்டாவது அலையின்...

இந்தோனேசியா ஆரம்பம்?

சீனாவின் சினோவாக் (Sinovac Biotech ) நிறுவனம் தயாரித்த கொவிட் 19 தடுப்பூசி இந்தோனேசியாவுக்கு நேற்று இரவு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் 1.2 மில்லியன் டோஸ் இந்தோனேசியாவுக்கு வந்ததாக...

2030இல் 20.70 கோடி பேர் வறுமைக்குள்

கொரோனா வைரஸின் நீண்டகாலப் பாதிப்பால் 2030ஆம் ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமைக்குள் செல்வார்கள் என ஐ.நா. தெரிவித்துள்ளது.இதன்மூலம், மோசமான வறுமை...

பராமரிப்பு இல்லங்களில் முதியவர்களை கட்டித்தழுவ புதிய ஏற்பாடு அறிமுகம்!

கொரோனா தொற்று நோயின் காரணமாக பராமரிப்பு இல்லங்களில் பராமரிக்கப்பட்டுவரும் பெற்றோர்களை நோில் சென்று பார்வையிட முடியாத பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் திறன்பேசிகளில் காணொளிகள் மூலம் உரையாடி வந்தனர்.இந்நிலையில்...

நிலவில் தரையிறங்கி கொடி நாட்டிய சீனாவின் விண்கலம்!

நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்யும் நோக்கில்  சீனா சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை கடந்த 24-ம் தேதி விண்ணில் செலுத்தியது....

இலாப நோக்கற்ற நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இவான்கா ட்ரம்ப் பதவி நீக்கம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ‘2017 பதவியேற்புக் குழு’, நன்கொடையாளர் நிதியை தவறாகப் பயன்படுத்தியது என்று குற்றம் சாட்டிய வழக்கறிஞர்களால், இவான்கா ட்ரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்...

கொரோனா தொற்றின் விளைவுகளை பல தசாப்தங்ளுக்கு எதிர்கொள்ள நேரிடும் என ஐ.நா. எச்சரிக்கை!

கொரோனா தொற்று நோயினால் உண்டான பின்னடைவுகளை பல தசாப்தங்களுக்கு உலகம் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்....

ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்!

ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று...