Oktober 23, 2024

உலகச்செய்திகள்

“கொவிட் -19 இன் தோற்றம் குறித்து நடைபெற்று வரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்”

“கொவிட் -19 இன் தோற்றம் குறித்து நடைபெற்று வரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உங்கள் நாடு ஒத்துழைக்க வேண்டும். அதுவும், முதற்கட்ட சோதனை முடிவடைந்த நிலையில் இரண்டாம்...

2 நாட்களின் பின் நீந்திக் கரை சேர்ந்த காணாமல்போன மீனவர்!!

இரண்டு நாட்களாக காணமால்போயிருந்த மீனவரொருவர் நடுக்கடலிலிருந்து 30 கிலோ மீற்றர் தூரம் வரையில் நீந்தி மன்னார் கடற்கரைக்கு வந்து தப்பித்த சம்பவம் பதிவாகியுள்ளது.புத்தளம், கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த டிலான்...

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார்!

இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி பெஞ்சமின்-நேதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை....

சிரியா ஆஸ்பத்திரியில் ஏவுகணை வீசியதில் 13 பேர் பலி!

சிரியா நாட்டில் பல ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக கிளர்ச்சிப் படைகள், குர்தீஸ் படைகள், துருக்கி ஆதரவுப் படைகள் என பல...

2,160 கி.மீ பயணம் செய்த காண்டா மிருகம்!!

ஆப்பிரிக்காவில் வாழும் வெள்ளை நிற காண்டா மிருகங்கள் அழியும் நிலையில் உள்ளன.இந்த விலங்கினத்தை காப்பாற்றுவதற்கு தீவிர முயற்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் தைவான் நாட்டில் உள்ள...

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுப்படைகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில்...

சொந்தமாக விண்வெளி நிலையத்திற்குச் செல்லத் தாயராகும் சீன விண்வெளி வீரர்கள்!!

சர்வதேச விண்வெளி நிலைய திட்டத்தில் அமெரிக்காவின் ஆட்சேபணை காரணமாக சீனா அதில் பங்கேற்கவில்லை. இதையடுத்து சீனா தனக்கு என சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.'தியான்ஹாங்' எனப் பெயரிடப்பட்டுள்ள...

இந்துக்களை புண்படுத்திய இன்ஸ்டாகிராம் போஸ்ட்

இன்ஸ்டாகிராமில் ஒரு கையில் மதுபானம், மறு கையில் கைத்தொலைபேசியுடன் சிவபெருமான் அமர்ந்திருப்பது போன்று ஒரு ஸ்டிக்கரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் இருக்கும் இந்த ஸ்டிக்கர், இந்துக்...

பொலிவியா நாடாளுமன்றத்தில் கைகலப்பு

பொலிவியா நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் ஈவோ...

28 மனைவிகள் முன்னிலையில் 37 ஆவது திருமணம்

28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் 37வது மனைவியை திருமணம் செய்து கொண்ட தாத்தாவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. புராணக்கதைகளில் இப்படியான...

7.80 லட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரே ஒரு மீன்!

பாகிஸ்தானில் குவாதர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் சிலர் குரோக்கர் என்ற அரியவகை மீனை பிடித்த நிலையில் அதில் ஒரு மீன் ரூ 7.80 லட்சத்திற்கு விற்பனையானது பெரும்...

வெண்வெளிக்குப் பயணிக்கவுள்ளார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்

புளூ ஆரிஜின்' நிறுவனத்தால் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ள விண்கலத்தில், அமேசான்' நிறுவனர் ஜெப் பெசோஸ் பயணிக்க உள்ளார்.பிரபல தொழிலதிபரும், அமேசான் நிறுவனருமான ஜெப் பெசோஸ்,...

ஐ.நா பொதுச்சபை தலைவராக அப்துல்லா ஷாகித் தெரிவு!!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 75-வது தலைவராக துர்மெனிஸ்தான் நாட்டின் வோல்கன் போஸ்கிர்...

இலங்கையரால் முடங்கிய மெல்பன் நகர்

அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் பரவிய கொவிட்-19 வைரஸானது, இலங்கையர் ஒருவரின் ஊடாகவே பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட வீரியம் கொண்ட டெல்டா கொவிட் வைரஸ் கொத்தணி...

மெக்சிக்கோவில் உள்ள குருட்டுக் கிராமம்!

பூமியில் பல வினோதமான மற்றும் இயற்கைக்கு மாறான இடங்கள் உள்ளன. அவற்றில் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, சில இல்லை. கண்டுபிடிக்கப்பட்டவைஅனைவருக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. அத்தகைய ஒரு மர்மமான கிராமம்...

தொடருந்துகள் இரண்டு எதிர் எதிரே மோதியதில் 30 பலி!

பாகிஸ்தானில் 2 விரைவு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் சர் சையது...

தொடருந்துகள் 2 எதிர் எதிரே மோதல் 30 பலி!

பாகிஸ்தானில் 2 விரைவு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் சர் சையது...

கண்ணிவெடி கண்டறிந்த எலிக்கு தங்கம்!

கம்போடியாவில் கண்ணி வெடிகளை கண்டுபிடித்து தங்கப்பதக்கம் வென்ற எலி பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது. மகாவா (MAGAWA) என்ற இந்த எலி 7 ஆண்டுகளாக கண்ணி வெடி...

பர்கினோ பாசோவில் ஆயுததாரிகள் தாக்குதல் 132 பேர் பலி

பர்கினோ பாசோவின் யாஹா மாகாணம் சோல்ஹன் கிராமத்திற்குள் நேற்று இரவு துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் நுழைந்தனர்.அந்த கிராமத்தில் இருந்த மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக...

தடுப்பூசி போடுவதில் புதிய சாதனை படைத்த இத்தாலி!

  இத்தாலியில் நேற்று வெள்ளியன்று 600,000 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இத்தாலி உள்ள நிலையில்,...

நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை

நைஜீரிய நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் முகமது புஹாரி. இதற்கிடையில், நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சிவில் போர்...

இராணுவ மயப்படுத்தப்படும் இடைக்கால நீதிப் பொறிமுறை – ஜஸ்மின் சூக்கா

இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு போர்க்காலத்தில் பொலிஸ் அதிபராக இருந்தவர் நியமிக்கப்பட்டு முன்னைய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இடைக்கால நீதிப் பொறிமுறை முழுமையாக இராணுவமயப்படுகின்றது.இலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய...