Oktober 23, 2024

உலகச்செய்திகள்

மக்களை வெளியேற்றிய விமானத்தில் பெண் குழந்தை பிறந்தது!!

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில் மக்கள் அமெரிக்க விமானம் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விமானத்தில் இடம்பெயர்து சென்றுகொண்டிருந்தபோது பெண் ஒருவர் விமானத்தில் பெண் குழந்தை பிறந்ததுள்ளது.ஆப்கானிஸ்தான்...

ஐரோப்பாவுக்குள் அகதிகள் வரவைத் தடுக்க கிறீசில் 40 கி.மீ தடுப்புச் சுவர்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து துருக்கி வழியாக ஐரோப்பாவுக்கு அகதிகள் வருவதைத் தடுப்பதற்காக கிறீஸ் நாடு துருக்கி எல்லையை மறித்து 40 கிலோமீற்றர் தூரம் தடுப்புச் சுவரை எழுப்பியுள்ளது.அத்துடன்...

தலிபான்களை நாங்கள் அங்கீகரிக்கவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்

தலிபான்களை அங்கீகரிக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் உர்சுலா வான் டெர்லேயன் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் ஒரு வாரம் கடந்த நிலையில் இன்று சனிக்கிழமை...

அவுஸ்ரேலியாவில் எதிர்பாளர்கள் காவல்துறையினர் மோதல்! பலர் கைது!!

ஆஸ்ரேலியாவில் மெல்பேர்ண் மற்றும் சிட்னி நகரங்களில் கோவிட் முடக்க நிலைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து போராட்டத்தை முன்னேடுத்தபோது காவல்துறையின் தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள்...

தனித்து விடப்படும் இந்தியா?

அருகாகவுள்ள இலங்கை முதல் நாலாபுறமும் எதிரிகளை சந்தித்து வருகின்றது இந்தியா.ஒருபுறம் கோத்தா அரசு சீனா பக்கம் சாய்ந்துவிட தமிழ் மக்களோ டெல்லியுடன் முறுகி நிற்கின்றனர். இந்நிலையில் தலிபான்களும்...

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசியால் கோடீஸ்வரனான 16 வயது சிறுவன்!

கொரோனா வைரஸின் பல வேரியன்ட்கள் பரவலாக மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனவே தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள பலரும் தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டி...

எனது காலணியைக்கூட எடுக்க முடியாத சூழலில் வெளியேற்றப்பட்டேன் – அஷ்ரப் கனி

எனது காலணிகளை கூட அணிய முடியாத சூழ்நிலையில் நான் வெளியேற்றப்பட்டேன் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்தார்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலீபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்நாட்டு அதிபர்...

தலிபான்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்திய பெண்.?

தலிபனுக்கு எதிராக போராடிய முதல் ஆப்கான் பெண் கவர்னர் சலீமா நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் ஆளும் அதிபர் அஷ்ஃரப் கனி தலைமையிலான...

நடுவானில் தீ பிடித்து வெடித்துச் சிதறிய விமானம் – ரஷ்யாவில் பயங்கரம்

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலுள்ள குபின்கா என்ற நகருக்கு அருகே அந்நாட்டு விமான‌ படைக்குச் சொந்தமான ஐஎல்-112 வி ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த நிலையில திடீரென...

அரசு ஊழியர்களை வேலைக்கு அழைக்கும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானை ன் முற்றும் முழுதாக தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அரசு ஊழியர்களை பணிக்கு திரும்ப தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகி கொண்ட நிலையில் தலீபான்கள்...

ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில் மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேற விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

பலகாலமாக ஆப்கானிஸ்தானில் அரசு ராணுவத்திற்கும், தலீபான்களுக்கும் இடையே யுத்தம் நடந்து வந்த நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறியதால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில்...

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தலிபான்களுக்கு தொடர்பா?

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என தலிபான் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன்...

ஐ.நாவில் இலங்கைக்கு இம்முறை கிடுக்கிப்பிடி!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார் இலங்கை தொடர்பில் காட்டமாகவே பிரதிபலிக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...

தனிபான்களின் முன்னேற்றம்!! ஆப்கானிஸ்தான் அதிபர் நாட்டைவிட்டு வெளியேறினார்! நிலைகுலைந்தது அரசாங்கம்!

ஆப்கானிஸ்தான் அதிபர் அந்நாட்டை விட்டுவெளியேறி பாதுகாப்பான இடம் சென்றுள்ளார். அந்நாட்டின் பெரும்பாலான இடங்களைத் தலிபான்கள் கைப்பற்றி வருகின்ற நிலையில் அந்நாட்டு அரசாங்க நிர்வாகம் நிலை குலைந்துள்ளது. குறிப்பாக இரத்தம்...

இலங்கை காவல்துறைக்கான பயிற்சிகளை பிரித்தானியா நிறுத்த வேண்டும் !! யஸ்மின் சூக்கா

திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்து வரும் இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானிய அரசாங்கமும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறோம் – டொமினிக் ராப்

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் சூழல் தொடர்பில்  தொடர்ச்சியாக கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா...

ஹைதி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 29 பேர் பலி என தகவல்!

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்  7.2 ஆக பதிவானது. ஹைதியின் போர்ட்-அயு- பிரின்ஸில் இருந்து 118...

ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்தில் 11 மாகாண தலைநகரங்களைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் கஜினி மற்றும் ஹெராத் நகரங்களை தாலிபான்கள் கைப்பற்றியதுடன் கடந்த ஒரு வாரத்தில் 11 மாகாண தலைநகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். கஜினி நகரைக்...

துருக்கியில் கொரோனா பாதிப்பு 59 லட்சத்தை தாண்டியது… வெளியான முக்கிய தகவல்!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம்...

ஈரான் மீது ராணுவ நடவடிக்கை..!!

தங்கள் நாட்டு எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஒய்நெட்...

இஸ்ரேல் ஹமாஸின் ஏவுகணை தளத்தினை இலக்கு வைத்து தாக்குதல்

காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுததாரிகளின் தளங்களை இலக்குவைத்து குண்டு தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. பலஸ்தீன பகுதியில் இருந்து ஏவப்பட்ட தீப்பிழம்புகளுடன் கூடிய பலூன்களுக்கு பதிலளிக்கும்...

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச விமானப் பயணம்

டோக்யோவில் நடைபெற்ற 2020 ஒலிம்பிக் தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில்...