Oktober 23, 2024

உலகச்செய்திகள்

பிரிவிணைவாதிகளின் தாக்குதலில் தப்பியோடும் உக்ரைன் படையினர் மற்றும் ஊடகவியலாளர்கள்!!

உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில், பிரிவினைவாத அமைப்பினர் நடத்திய பீரங்கி தாக்குதலில் இருந்து ராணுவத்தினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பதுங்கி ஓடும் வீடியோ வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டில்...

மனித உரிமைகள் பேரவையின் 13 ஆண்டுகால முன்னெடுப்புகள் கற்றதும் பெற்றதும் என்ன? பனங்காட்டான்

கடந்த வருட மார்ச் மாத 46:1 இலக்கத் தீர்மானத்தை ஒரு வருடத்துள் இலங்கை அரசு எவ்வாறு அணுகியது, எந்தளவுக்கு முன்னெடுத்தது, எவற்றை நடைமுறைப்படுத்தியது, அதனுடைய நம்பகத்தன்மை என்ன,...

உக்ரைன் விவகாரம்: வெட்டிப்பேச்சுக்களையும் குறையுங்கள்: ஐ.நா பொதுச்செயலாளர்

உக்ரைன் எல்லையில் ரஷ்ய துருப்புக்கள் குவிவதால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பனிப்போர் காலத்தை விட இப்போது உலகம் மிகவும் ஆபத்தான இடமாக இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்...

ஆட்டிலறி தாக்குதல்கள்: ரஷ்யப் படை எடுப்புக்கு காரணத்தை முன்வைக்கலாம்!

கடந்த இரண்டு நாட்களாக உக்ரைனின் கிழக்கில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் பிரதேசத்தை நோக்கி எறிகணை வீச்சுகள் இடம்பெற்றுள்ளன. இதனை  உக்ரைனை ஆக்கிரமிக்க ஒரு சாக்குப்போக்கான காரணத்தை தொடர்பு...

உக்ரைன் பதற்றம்: அணு ஆயுதப் பயிற்சிகளை பார்வையிகிறார் புட்டின்

உக்ரைன் - ரஷ்ய எல்லையில் 150,000 படைகளை ரஷ்யா குவித்துள்ளதால் உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கப் போவதாக அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் குற்றம் சாட்டியதோடு பதற்றத்தை அதிகரித்து...

கனடாவில் சுதந்திரப் பேரணிக்கு தலைமை தாங்கிய இரு தலைவர்கள் கைது!

கனடாவில் சுந்திர வாகனப் பேரணிக்கு தலைமை தாங்கிய இரு தலைவர்களை கனேடியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கனடாவின் தலைநகர் ஒட்டாவை நோக்கிய வருகை தந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பாரவூர்திகள்...

உக்ரைன் பதட்டங்கள்: ரஷ்யாவின் கோரிக்கைகள் பனிப்போருக்குத் திரும்புகின்றன ஜேர்மனி எச்சரிக்கை!

பனிப்போர் கால இராஜதந்திரத்தால் சமாதானத்தை ரஷ்யா ஆபத்தில் கொண் செல்வதாக ஜேர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் குற்றம் சாட்டியுள்ளார்.உக்ரைன் நெருக்கடியை தணிப்பதற்கு விரிவான நடிவடிக்கையை எடுக்குமாறு...

பிரேசில் நிலச்சரிவு: 100 பேர் உயிரிழப்பு!

பிரேசிலில் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோலிஸ் நகரம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது....

ரஷ்ய படைகள் திரும்புவது உறுதி படுத்தப்படவில்லை – நேட்டோ தகவல்..

ரஷியா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதை தணிக்க அமெரிக்கா உள்பட பல்வேறு கூட்டணி நாடுகள் முயற்சித்து வருகின்றன.  இந்நிலையில் உக்ரைன் மீது படையெடுக்கும்...

ஐரோப்பாவில் தேடுதல் நடவடிக்கை! 45 பேரைக் கைது செய்தது யூரோபோல்!!

ஐரோப்பாவில் போதைப் பொருள் வலைமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 45 பேரைக் ஐரோப்பிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பியத் துறைமுகங்கள், சரக்கு விமானங்கள், தனியார்...

உக்ரைன் நெருக்கடி: ரஷ்ய – ஜேர்மனி தலைவர்கள் சந்திப்பு: போரை விரும்பவில்லை!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் ஜெர்மனியின் சான்ஸ்சிலர் ஓலாஃப் ஷோல்ஸும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சந்தித்துப் பேசினர்.  உக்ரேனிய எல்லையில் இருந்து தனது படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளதாக...

கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் அவசர நிலை பிரகடனம்!

கொவிட் தடுப்பூசிக்கு எதிராக கனடாவில் பாரவூர்தி ஓட்டுநர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த 50 ஆண்டுகளுக்கு பின் அவசரகால நிலையை பிறப்பித்துள்ளார் கனேடியப் பிரதமர். பாரவூர்தி ஓட்டுநர்கள் கட்டாயம்...

உக்ரைனின் பிரிவினை கோரும் பகுதிகளை சுந்திரநாடாக அங்கீகரிக்க ரஷ்யாவில் வாக்களிப்பு!

உக்ரைனின் கிழக்குப் பிரதேசமான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இடங்களை சுதந்திரநாடாக அங்கீகரிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைக் கோரும் தீர்மானங்களுக்கு ரஷ்ய சட்டமியற்றுபவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வாக்களிக்கவுள்ளனர்....

புலம்பெயர் அதிகாரியை பேட்டி கண்டாரா?

இலங்கையின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஊடகவியலாளரின் வீட்டிற்குள் ஆயுதமேந்திய நபர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள அதேவேளை இந்த சம்பவத்திற்கு உள்ளுர் ஊடக அமைப்புகள்...

48 மணி நேரத்திற்குள் பேசுவதற்கு வாருங்கள்: ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்தது உக்ரைன்!

உக்ரைனில் ஏற்பட்டுள்ள பதற்றம் 48 மணி நேநரத்திற்குள் ரஷ்யாவை பேர்ச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளது உக்ரைன். இதற்கான அழைப்பை உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா விடுத்துள்ளார். ரஷ்யா...

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலை விரட்டியடித்தது ரஷ்யா!!

பசுபிக் பகுதியில் உள்ள ரஷ்ய கடல் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த அமெரிக்க நீர் மூழ்கிக் கப்பலை ரஷ்ய கடற்படையினர் விரட்டியடித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி இன்டர்ஃபாக்ஸ்...

நியூசிலாந்தில் காவல்துறையை நடனமாடி வெறுப்பேற்றிய போராட்டக்காரர்கள்

நியூசிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டித்து போராட்டத்தில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் அதிக சத்தத்துடன்பாடல்களை ஒலிக்கவிட்டனர். போராட்டக்காரர்களோ போராட்ட களத்தை விட்டு வெளியேறாமல் காவல்துறையினரின் பாடல்களுக்கு நடமாடி காவல்துறையினரை...

உக்ரைன் பதற்றம்: தூதரகத்தை மூடிகிறது அமெரிக்கா!

உக்ரைனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூடுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார். உக்ரைன் மீது படையெடுக்கலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாகவே தூதரகத்தை மூடுவதாக அமெரிக்கா நியாயப்படுத்துகிறது....

நேரு பேரனின் சாதனையால் இந்தியாவுக்கு வந்த சோதனை! பனங்காட்டான்

போர்க்குற்றத்துக்கு பொறுப்புக்கூறல், சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி என்பவைகளைஅடியோடு மறுக்கும் சிங்கள அரசின் பிரதிநிதி ஜி.எல்.பீரிஸ், ஏற்கனவே இடம்பெற்ற பிரச்சனைகளையிட்டு நேரத்தை வீணாக்க...

உக்ரைனில் உள்ள 150 படையினரை வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவு!

உக்ரைனில் உள்ள 150 அமெரிக்கப் படையினரை எச்சரிக்கையாக நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் காரணமாக உக்ரேனியப்...

பேய்க் கிராமம் வெளியே வந்தது!

ஸ்பெயின் - போர்ச்சுக்கல் எல்லையில் ஸ்பெயினின் வடமேற்கு கலீசியா பகுதியில் உள்ள அசெரிடோ கிராமத்தில் ஆல்டோ லிண்டோசோ நீர்த்தேக்கம்1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தால் ஏற்பட்ட ...

பொதுவெளியில் மக்கள் முககவசம் அணியத் தேவையில்லை – இத்தாலி அரசு

இத்தாலியில் பொதுவெளியில் மக்கள் முக கவசம் அணியத் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து மக்கள் முக கவசத்தை அணியாது...