Oktober 23, 2024

உலகச்செய்திகள்

4300 ரஷ்யன் படையினர் பலி – உக்ரைன்

உக்ரைனில் இதுவரை 4,300 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய துனை பாதுகாப்பு அமைச்சர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.இத்தகவலை சுயாதீனமாக எவராலும் உறுதிசெய்ய முடியவில்லை. ரஷ்யப் படையினருக்கு ஏற்பட்ட உயிர்...

ரஷ்ய விமானங்களுக்கு தடை விதித்த கனடா;

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகள் பல தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது....

பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் அசமந்தப்போக்கு!

இலங்கையின் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் உள்ள அசமந்தப்போக்கு தமது விசனத்திற்கு காரணமாக அமைந்துள்ளதென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்...

800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் அழிப்பு – ரஷ்யா அறிவிப்பு

800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் அழிக்கப்பட்டன என ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா இதுவரை 800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்களின்...

உக்ரைன் அரசை மாற்றுவதே ரஷ்யாவின் இலக்கு – நேட்டோவின் பொதுச் செயலாளர்

உக்ரைன் அரசை மாற்றுவதே ரஷ்யாவின் இலக்கு என்று நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார். உக்ரைன் படையினர் தைரியமாகப் போராடுகின்றன. ரஷ்யப் படைகளுக்கு இழப்புக்கள் ஏற்படுவதை...

உக்ரைனுக்கு உள்ள ஒரே ஒரு வழி நடுநிலமை வகிப்பதே – ரஷ்யாவின் புலனாய்வுத் தலைவர்

உக்ரைன் முன்னோக்கிச் செல்லுவதற்கு உள்ள ஒரே ஒரு வழி நடுநிலைமை மட்மே என்று ரஷ்யாவின் வெளிநாட்டு புலனாய்வுத்துறைத் தலைவர் செர்ஜி நரிஷ்கின் கூறியுள்ளார். நேட்டோ தொடர்பான நடுநிலை நிலையை...

பிரித்தானிய விமானங்கள் ரஷ்யா தடை: இந்தியா, பாகிஸ்தான் வழித்தடங்கள் மாற்றம்!

ரஷ்யாவின் விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கும், அதன் வான்வெளியைக் கடப்பதற்கும் பிரிட்டிஷ் விமான நிறுவனங்கள்தடை செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை...

86 உக்ரைன் படையினர் சரணடைந்தனர்!! கருங்கடலில் தீவைக் கைப்பற்றியது ரஷ்யா!

கருங்கடல் தீவை கைப்பற்றியதாக ரஷ்யா உரிமை கோருகிறது உக்ரைனின் தலைநகர் கீய்வின் புறநகர் பகுதிகளில் கடுமையான தாக்குதல்களை ரஷ்யப் படைகள் முன்னெடுத்துள்ளனர். பல்குழல் ஏறிகணைத் தாக்குல்கள், டாக்கித் தாக்குல்கள்,...

கிய்வ் அருகே உள்ள இராணுவ விமான நிலையத்தை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனின் தலைநகர் கிய்வின் தலைநகருக்கு வடக்கே புறநகரில் அமைந்துள்ள கோஸ்ட்மேல் விமான நிலையத்தைக் கைப்பற்றிய ரஷ்ய  விமானப்படையினர் தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

உக்ரைன் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா!!

உக்ரைன் மீது இன்று வியாழக்கிழமை ரஷ்யா போரைத் தொடுத்துள்ள நிலையில் உக்ரைனின் இராணுவ விமானம் ஒன்று தலைநகர் கெய்விற்கு அருகே 20 கிலோ மீற்றர் தொலைவில் ரஷ்ய...

உக்ரைனில் இருக்கும் தமிழ் மக்களுக்கு அவரச அறிவித்தல்

உக்ரைன் மீது ரஷ்யா இன்றையதினம் சரமாரியான தாக்குதலை தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் 5 விமானங்களையும் ஒரு உலங்கு வானூர்தியையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஆயுதப் படைகள் அறிவித்திருப்பதாக சர்வதேச...

சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்! உக்ரைன் பொதுமக்கள் பலி – உள் நுழைந்துள்ள ரஸ்ய படைகள்

ரஸ்ய படைகள் நடத்திய குண்டு தாக்குதலில் 7 பொதுமக்கள் உயிரிழந்ததாக உக்ரைன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒடெசாவிற்கு வெளியே போடில்ஸ்கில் உள்ள ஒரு இராணுவப் பிரிவு மீது நடத்தப்பட்ட...

நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாமில் பணயக்கைதிகள் நாடகம் முடிவுக்க வந்தது!!

நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாமில் லீட்செப்லின் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் நடந்த பணயக்கைதி தடுத்துவைப்பு முடிவுக்கு வந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 17:00 மணிக்கு ஆப்பிள் ஸ்டோருக்குள்...

அசராத ரஷ்யா: எந்தவித சமரசமும் கிடையாது என்கிறார் புடின்

ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு நலன்களில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் மேற்கு நாடுகளுடன் வெளிப்படையான விவாதங்களுக்கு இன்னும் தயாராக இருப்பதாக...

அதிரடி உத்தரவு பிறப்பித்தார் ரஷ்ய ஜனாதிபதி!

யுக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் கிழக்கு யுக்ரைனில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். மேலும் யுக்ரைன் இராணுவம் தனது...

சுவிஸ் வங்கியில் வைப்புச் செய்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

உலகில் மிகப் பெரிய தனியார் வங்கியான சுவிஸர்லாந்தின் Credit Suisse வங்கியில் வைப்புச் செய்துள்ள இலங்கையர்கள் உட்பட உலகம் முழுவதும் பல நாடுகளை சேர்ந்த பாரதூரமான குற்றங்களுடன்...

ரஷ்யாவின் 3 பணக்காரர்கள் மற்றும் 5 வங்கிகள் மீது பொருளாதாரத் தடை விதித்தது பிரித்தானியா

கிழக்கு உக்ரைனின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பகுதிகளுக்குள் படைகளை அனுப்ப விளாடிமீர் புடின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை பிரித்தானியா அறிவித்துள்ளது. ரஷ்ய...

உக்ரைனில் சுதந்திரம் கோரும் இரு தேசங்களையும் அங்கீகரித்தார் புடின்!!

கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பகுதிகளின் சுதந்திரத்தை புடின் அங்கீகரிப்பதார் என கிரெம்ளின் கூறியது. உக்ரைனிலிருந்து பிரிந்து சென்ற இரு டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில்...

ஈழத்தமிழ் யுவதி சாதனாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் கிடைத்த பெரும் அங்கிகாரம்

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடந்த மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (model united state) மாநாட்டில் நெதர்லாந்து நாட்டு இளையோர் சார்பில் ஈழத்தமிழரான ஜி. சாதனா...

ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க ஜோ பைடன் ஒப்புதல்

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை தவிர்க்க உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை நடத்தாமல் இருந்தால், ரஷ்ய அதிபர் விளாடிமிர்...

பல கோடி ரூபாய் ஏலத்திற்கு செல்லும் உலகில் மிகப்பெரிதான நீல வைரக்கல்

உலகின் மிகப் பெரிய நீல வைரக்கல்லை ஏலத்தில் விடவிருப்பதாக சோதபிஸ் நிறுவனம் கூறியுள்ளது. 15.1 கேரட் எடை கொண்ட டி பீர்ஸ் கல்லினன் வகை நீல வைரக்கல்...

ஈழத்தமிழ் யுவதி சாதனாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் கிடைத்த பெரும் அங்கிகாரம்

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடந்த மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (model united state) மாநாட்டில் நெதர்லாந்து நாட்டு இளையோர் சார்பில் ஈழத்தமிழரான ஜி. சாதனா...