Oktober 23, 2024

உலகச்செய்திகள்

சீனாவில் விமான விபத்து 132 போில் நிலை தெரியவில்லை!!

சீனாவில் 132 பேருடன் பயணித்த விமானம் இன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளானது என்று அந்நாட்டு சீனாவின் சிவில் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அறிவித்துள்ளது. விமானம் குவாங்சி மாகாணத்தில் வுஜோ நகருக்கு...

மேலே!மேலே:விண்ணை முட்டும் இலங்கை!!

இலங்கையில் முகக் கவசத்தின் விலையை 30 வீதத்தினால் அதிகரிப்பதாக இலங்கை முகக் கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த...

உக்ரைனுக்கு ஆதரவான வண்ணங்களா? நிராகரித்தது ரஷ்ய விண்வெளி நிறுவம்!!

பூமியிலிருந்து விண்வெளி நிலையத்திற்குச் சென்ற ரஷ்ய வீரர்கள் அணிந்திருந்த மஞ்சள் மற்றும் நீல நில விண்வெளி ஆடைகள் உக்ரைனுக்கு ஆதரவாக தேர்ந்தெடுக்கப்பட்டது என  மேற்கு உலக ஊடகங்கள்...

பகலில் இந்தியா:இரவில் சீனா?

இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. கடன்களை செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பிலும்,அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதிக்கான கடன் உதவி...

ரஷ்யாவுடன் போரில் இணைகிறது செச்சென் படைகள்

ரஷ்யாவுக்கு ஆதரவாக செச்சென் குடியரசின் படைகளை சேர்ந்த ஆயிரம் வீரர்கள் உக்ரைனில் தாக்குதல் நடத்த உள்ளதாக அந்நாட்டின் தலைவர் ரம்சான் கதிரவ் தெரிவித்துள்ளார். சோவியத் யூனியன் உடைந்த...

தாக்குதல்களை நிறுத்த முடியாது! சர்வதேச நீதிமன்ற உத்தரவை நிராகரித்து ரஷ்யா!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டிய உக்ரைன் அரசாங்கம், போரை உடனடியாக நிறுத்த உத்தரவிடக்கோரியும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நெதர்லாந்தை...

புடின் போர் குற்றவாளி பிடன்: இது பிடனின் குணாதிசயம்: ஏற்றுக்கொள்ள முடியாத சொல்லாடல் ரஷ்யா

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புடினை ஒரு போர்க்குற்றவாளி என்று விமர்சனம் செய்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ...

உக்ரைனில் நாடக அரங்கு மீது தாக்குதல்!! 1000 பேருக்கு மேல் பலி! தாக்குதலுக்கு ரஷ்யா மறுப்பு!!

உக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்துள்ள நாடக அரங்கு மீதான குண்டுத் தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பு அல்ல என ரஷ்யா தெரிவித்துள்ளது.மரியுபோல் நகரில் நாடக அரங்கு ஒன்றில் 1,000...

டென்மார்க்கில் 2010 க்குப்பின்னர் பிறந்தவர்கள் புகைப்பிடித்தல் தடை!

டென்மார்க் 2010 க்குப் பிறகு பிறந்த எந்தவொரு குடிமக்களுக்கும் சிகரெட் மற்றும் நிகோடின் தயாரிப்புகளை விற்பனை செய்வதைத் தடைசெய்யும் திட்டத்தை வெளியிட்டது.  அடுத்த தலைமுறை எந்தவொரு புகையிலையையும்...

அமெரிக்க விண்வெளி வீரரை பூமிக்கு கொண்டு வர ரஷ்யா ஒப்புக்கொண்டது!

விண்வெளியில் தங்கியிருக்கும் அமெரிக்க விண்வெளி வீரரை பூமிக்கு கொண்டுவர ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க விண்வெளி வீரரான மார்க் வந்தே ஹெய் 355 நாட்கள் விண்வெளியில் இருந்தவர். ரஷ்ய...

உக்ரைனில் இதுவரை 636 பேர் உயிரிழப்பு – ஒ.எச்.சி.எச்.ஆர்

உக்ரைன் - ரஷ்ய போரில் மார்ச் 13 ஆம் திகதி வரை 46 குழந்தைகள் உட்பட 636 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என  ஐக்கிய நாடுகள் சபையின்...

ரஷ்யராவுக்கு உதவினால் சீனாவும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நோிடும் – அமெரிக்கா

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. பொருளாதார தடைகளில் இருந்து மீள்வதற்கு ரஷ்யாவுக்கு சீனா உதவி செய்தால் உலக நாடுகளில்...

போலத்து எல்லையில் அமைந்த உக்ரைன் இராணுவத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்

போலந்து எல்லையில் அமைந்துள்ள உக்ரைனின் இராணுவத்தளம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. தாக்குதில் வானவே சிவப்பு நிறமாக மாறியது. போலத்து எல்லைக்கு அருக்கில்...

சீனாவை நம்பி மோசம் போன இலங்கை..!! வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர் வேலைத்திட்டத்தை 520 மில்லியன் டொலருக்கு தற்போதைய அரசாங்கம் கையெழுத்திட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

16,000 போராளிகளை உக்ரைனுக்குள் களமிறக்குகிறது ரஷ்யா

ரஷ்யா - உக்ரைனை் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யா தனது உக்ரைமான தாக்குதலை நடத்திவருகிறது. ஆனாலும் உக்ரைனும் ரஷ்யாவுக்கு எதிராக முறியடிப்புத் தாக்குதல்ளை நடத்தி வருவதால்...

மேற்கு நாடுகளுக்கு பதிலடி: 200 பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை!

மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவிலிருந்து 200 வகையான பொருட்களின் ஏற்றுமதியை இந்த ஆண்டுவரை தடை செய்து ரஷிய அரசு  அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த தடையில்...

மெட்டாவை இழுத்து மூடவேண்டி வரும் – ரஷ்யா எச்சரிக்கை

ரொய்ட்டரில் வெளிவந்த இந்த அறிக்கை உண்மையாக இருந்தால் ரஷ்யாவில் மெட்டா பணியை நிறுத்த வேண்டியிருக்கும் என்று கிரெம்ளின் எச்சரித்துள்ளது. ரஷ்யர்கள் மற்றும் ரஷ்ய வீரர்களுக்கு எதிராக கருத்துக்கள்...

உக்ரைன் – ரஷ்யா போர்: இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் துருக்கியில் பேச்சு

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்பு ஒன்று துருக்கி அங்காராவில் நடைபெற்றுள்ளது என துருக்கியின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குலேபா ரஷ்ய...

ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்குமாறு உக்ரைன் அதிபர் கோரிக்கை

ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்குமாறு உக்ரைன் அதிபர் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காணொளி ஊடாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளின் அழுத்தத்தை அதிகரித்து...

12,000 ரஷ்யப் படையினர் பலி! உக்ரைன்தெரிவிப்பு!

உக்ரைனில் கடந்த 13 நாட்களாகத் தொடரும் போரில் உக்ரைனியப் படைகளின் தாக்குதலில் 12,000 ரஷ்யப் படைகள் கொல்லப்பட்டதாக உக்ரைனியப் படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். அத்துடன் ரஷ்யப் படைகளுக்கு ஏற்பட்ட...

ஐ.நா முன்றலை வந்தடைந்தது ஈருறுளி அறவழிப்போராட்டம்

தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி ஐ.நா முன்றலை வந்தடைந்தது ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம். கடந்த 16.02.2022 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சிறிலங்காப்...

சூடுபிடிக்கிறது :சீ-4 மருந்து வியாபாரம்

கைவிடப்பட்ட வெடிப்பொருட்களிலிருந்து சி-4 வெடிமருந்தை பெற்று விற்பனை செய்வது சாதாரணமாகியுள்ளது. புதுக்குடியிருப்பு, இரணைப்பாலைப் பகுதியில் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருந்த கணவனும் மனைவியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக்...