Oktober 23, 2024

உலகச்செய்திகள்

நிலக்கீழ் தொடருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு! 16 பயணிகள் காயம்!

அமெரிக்கா நியூயார்க்கில் நிலக்கீழ் தொடருந்து நிலையத்தில்  நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயம் அடைந்தனர். புருக்ளின் நகர நிலக்கீழ் தொடருந்து நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலையில்...

அமெரிக்கா ரயில் நிலைய துப்பாக்கி சூட்டில் பலர்காயம்

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ப்ரூக்ளினில் சுரங்க ரயில் சேவை நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் ஊடகங்களில் வெளியான...

இலங்கையை அவதானிக்கின்றோம் – ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை

இலங்கையில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவை விடுத்துள்ள...

தென்கொரியா மீது அணுஆயுத தாக்குதல் நடத்துவோம்

வடகொரியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என்று தென் கொரியா பாதுகாப்பு துறை மந்திரி பேசியது மிகபெரிய தவறு. வடகொரியா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.இருந்த போதிலும்...

ரூபிளில் பணம் இல்லை என்றால் எரிவாயு இல்லை! முடியின் புதிய எச்சரிக்கை

ரஷ்யாவிடம் எரிவாயு வாங்கும் ரஷ்யாவின் நண்பர்கள் அற்ற நாடுகள் ரஷ்ய நாணயமான ரூபிளில் பணத்தைச் செலுத்தி எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் இல்லையேல் எரிவாயு நிறுத்தப்படும் என ரஷ்ய...

உக்ரைனின் வான்வழித் தாக்குதல்! ரஷ்ய எண்ணெய் கிடங்குகள் பற்றி எரிகிறது!!

ரஷ்யாவின்  வான்பரப்புக்குள் புகுந்த உக்ரைனிய உலங்கு வானூர்திகள் ரஷ்யாவின எண்ணெய் கிடங்கு மீது வான்வழியாக தாக்குதல் நடத்தியுள்ளன.   ரஷ்யாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய்...

உக்ரைன் படையினர் பிணைக் கைதிகளாக கொண்டு சென்ற ரஷ்யப் படையினர்!

உக்ரைன் - ரஷ்யா இடையே துருக்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து படைகளை குறைக்க ரஷ்யா முன்வந்தது. இதன் தொடர்ச்சியாக செர்னொபெல் அணு உலை பகுதியை தங்கள்...

பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பம்! நடுநிலை நிலையை ஏற்க உக்ரைன் சம்மதம்!

உக்ரைன்  மற்றும்  ரஷ்யா இடையே இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை துருக்கி இஸ்தான்புல் நகரில் நடபெற்றது.   இந்நிலையில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன்...

துருக்கியில் உக்ரைன் – ரஷ்யா பேச்சு

இன்று செவ்வாயன்று இஸ்தான்புல்லில் உக்ரேனிய மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது. உக்ரைனில் மனிதாபிமான சூழ்நிலையை எளிதாக்குவது குறித்து விவாதங்கள் கவனம் செலுத்தும்...

ஒஸ்கார் நிகழ்வில் நிகழ்ச்சித் தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்தார் வில் ஸ்மித்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தன் மனைவியை கேலி செய்ததாக நிகழ்ச்சி தொகுப்பாளரை நடிகர் வில் ஸ்மித் ஓங்கி அறைந்த சம்பவம்...

உக்ரைன் நாட்டை ரஷ்யா இரண்டாக துண்டாக்கலாம் – உக்ரைன்

உக்ரைன் நாட்டை ரஷ்யா இரண்டு துண்டாக பிரிக்கலாம் என்று உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முடியாததால் நாட்டை இரண்டு துண்டாக பிரிக்க ரஷ்ய...

அமெரிக்காவைத் தாக்கும் ஏவுகணை சோதனை! ஹொலிவுட் பாணியில் காணொளி வெளியிட்டது வடகொரியா!

அமெரிக்காவைத் தாக்கும் பலம் பொருந்திய புதிய ஹவாசோங் 17 வகை ஏவுகசணையை கிம் ஜாங் அன்னின் மேற்பார்வையில் வெற்றிகரமாக வடகொரியாவால் சோதிக்கப்பட்டது.  இச்சோதனை குறித்த காணொளி ஒன்றையும்...

போலத்தில் நிலைநிறத்தப்பட்டது ஏவுகணை தடுப்பு!!

உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து விமான நிலையத்தில் அமெரிக்க ஏவுகணை தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் Rzeszow பகுதியில் உள்ள போலந்து இராணுவ தளத்தில் அமெரிக்க...

கூகிளுக்குத் தடை!!

உக்ரைனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கை குறித்த போலிச் செய்திகள் மற்றும் ரஷ்யாவில் ஆர்ப்பாட்டங்களை தூண்டும் வகையிலான செய்திகளை அகற்றுவதற்கான, ரஷ்ய அரசாங்கத்தின் கோரிக்கைகளை புறக்கணிப்பதாக சமூக ஊடக ...

சட்டவிரோதமாக கடக்க முயன்ற 16 இலங்கையர்கள் கைது!

வாகனங்களிற்குள் மறைந்திருந்தவாறு ருமேனியாவின் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற  16 இலங்கையர்கள் உட்பட 38 குடியேற்றவாசிகளை கைதுசெய்துள்ளதாக ருமேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு சிறிய பேருந்துகள் டிரக்...

வடகொரியாவின் புதிய ஏவுகணை: அதிர்ச்சியில் அமெரிக்கா

வடகொரியா புதிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை இன்று வியாழக்கிழமை பரிசோதித்தது. இதுபற்றி ஜப்பானிய அதிகாரிகள் கூகூறும்போது:- இந்த ஏவுகணை 1,100 கி.மீ.  தொலைவுக்கு...

உக்ரைனுக்கு 6000 ஏவுகணைகளை வழங்கவுள்ளோம் – போரிஸ் ஜோன்சன்

ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு 6,000 ஏவுகணைகளையும் ஆயுதங்களையும் அனுப்பியுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். மேலும், போரால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சுமார் 25மில்லியன்...

ஐரோப்பாவுக்கு வழங்கும் எரிவாயுவுக்கு ரூபிளே செலுத்த வேண்டும் – புடின்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்படும் ரஷ்ய எரிவாயுவை ரஷ்ய நாணயமான ரூபிள்களில் செலுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் அரசாங்க கூட்டத்தில் கூறியுள்ளார். அங்கு அவர் மேலும்...

உக்ரைனின் மரிங்கா நகரைக் கைப்பற்றினர் ரஷ்ய ஆதரவு போராளிகள்!!

ரஷ்யாவால் தன்னாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் டோனட்ஸ்க் பகுதியிலிருந்து உக்ரைன் இராணுவத்தினர் விட்டுச் சென்ற ஆயுதங்களை ரஷ்ய ஆதரவு போராளிகள் கைப்பற்றினர். அங்குள்ள மரிங்கா நகரில்...

உக்ரைனின் ஆயுதக்கிடங்குகளை இலக்கு வைத்து அழிக்கும் ரஷ்யா!!

உக்ரைன் நாட்டின் ரிவ்னி நகரில் உள்ள ஆயுத கிடங்கை குறி வைத்து, ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்தி அழித்துள்ளதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.   இந்தத்...

சோத்துக்கு சிங்கி: புதிய சட்டம் வெற்றி!

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக) திருத்தச் சட்டமூலம் 51 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த சட்டமூலம் தொடர்பான  வாக்கெடுப்பில் ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35...

முற்றுகைக்குள் மரியோபோல் நகரம்: சரணடைய மறுக்கும் உக்ரைன் படைகள்!!

உக்ரைனின் துறைமுக நகரமான மரியோபோல் ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மரியபோலில் உள்ள உக்ரைன் படையினர் பாதுகாப்பாக வெளியேற ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் ரஷ்யா கோரியிருந்தது. அதற்கான காலக்கெடுவையும்...