Oktober 23, 2024

உலகச்செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து மத்தியகிழக்கு நாட்டுக்குச் செல்லும் கோட்டா??

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இன்று வியாழக்கிழமை (14) காலை மாலைதீவில் இருந்து சவுதி...

கோத்தா வருகிறார்:சிங்கப்பூரில் காத்திருக்கும் ஊடகங்கள்!

இலங்கை விமானப்படை விமான மூலம் தப்பித்த கோத்தா தனியார் ஜெட் விமானம் மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் ஊடாக அரேபிய நாட்டிற்கு தப்பிக்கவுள்ளார். சிங்கப்பூர் பயணிப்பதற்காக குறித்த தனியார் ஜெட்...

பிரபஞ்சத்தின் ரகசியத்தை படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!

பூமியில் இருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கி அங்கிருந்து பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பி உள்ளது....

சுமூகமான அதிகார மாற்றம்:பர்ஹான் ஹக்!

இலங்கை அரசாங்கத்தின் சுமூகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்கும், நாட்டின் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்...

தீர்வைக் காண விரைவாகச் செயற்படுத்துங்கள் – அமெரிக்கா

நீண்ட கால தீர்வைக் காண விரைவாகச் செயற்படுமாறு இலங்கைத் தலைவர்களை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகத் தயாராகி வரும் நிலையில்,  தேசத்தின் முன்னேற்றத்திற்கான...

சுடப்பட்ட முன்னாள் ஜப்பான் பிரதமர் உயிரிழந்தார்

ஜப்பானில் பாராளுமன்ற மேல்சபைக்கு எதிர்வரும் வருகிற 10 ஆம் நாள் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ...

உன்னிப்பாக அவதானிக்கிறோம் – அமெரிக்கத் தூதுவர்

ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக நடைபெற வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.  ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை சகலரும் உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ...

எரிபொருள் வரிசை மரணம் தொடர்கிறது!

இலங்கையில் நாள் தோறும் எரிபொருளிற்கு காத்திருக்கின்ற மக்கள் மரணிப்பது வழமையாகிவருகின்றது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயாகல ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர், ...

உக்ரைனில் போரிட்ட பிரேசில் மொடல் அழகி ரஷ்யத் தாக்குதலில் பலி!

உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி தலிதா டோ வாலே கடந்த வாரம் யுன் 30 திகதி ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். துப்பாக்கி...

டெஸ்லாவைப் பின்னுக்குத் தள்ளி உலக ஆதிகத்தைப் பிடித்த சீன கார் நிறுவனமான பிவைடி

உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு சூடுபிடித்து வரும் நிலையில் இத்துறையில் முன்னோடியாக இருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ஆதிக்கத்தை விற்பனையில் பின்னுக்குத் தள்ளியுள்ளது சீனத் தயாரிப்பு நிறுத்தின்...

நீதி, சமத்துவம் என்பன பொருளாதார உறுதிப்பாட்டுக்கு மிகவும் அவசியம் – ஜுலி சங்

இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு நீதியமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குப் பங்களிப்புச்செய்யும் நோக்கில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் 15 மில்லியன் டொலர்களை வழங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர்...

பிரித்தானியாவில் நிதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் பதவி விலகினர்

பிரித்தானியாவில் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் அரசு நடைபெற்று வருகிறது. பழமைவாத கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார். இதனிடையே, கிறிஸ்...

டென்மார்க்கில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! ஆயுததாரி கைது!

டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் (ஃபீல்டின் ஷாப்பிங் மாலில்) நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். மேலும்...

லிபியாவில் பராளுமன்றத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு

லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் அமைந்துள்ள பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தாக்கி, கட்டிடத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியில்...

பொஸ்பரஸ் குண்டுகளை வீசுகிறது ரஷ்யா – உக்ரைன் குற்றச்சாட்டு

கருங்கடலில் உள்ள உக்ரைனின் பாப்பும் தீவிலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கிய ஒரு நாளுக்குப் பின்னர் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியன் தீபகற்பத்தில் இருந்து புறப்பட்ட இரு ரஷியன்...

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்: போயிங்கைக் கைவிட்டு ஏர் பஸ்ஸிடம் விமானங்களை வாங்கும் சீனா!

அமெரிக்கா - சீனா இடையே நிலவும் வர்த்தப் போரில் சீன விமான நிறுவனங்கள் ஏர்பஸ் விமானங்களை வாங்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் ஏமாற்றமடைந்துள்ளது. சீன...

மனிதக் கடத்தல்: டிரக் கொல்கலனில் 46 உடலங்கள் மீட்பு!

அமெரிக்காவின் டெக்சாஸின் சான் அன்டோனியோவில் ஒரு பாரவூர்தி கொல்கலனுக்குள் குறைந்தது 46 பேர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இது அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் மனித கடத்தல் முயற்சி எனத்...

வணிக நிலைய வளாகம் மீது ஏவுகணைத் தாக்குதல்: 10 பேர் பலி! 40 பேர் காயம்!

உக்ரைன் பொல்டாவா பகுதியில் அமைந்த கிரெமென்சுக்கில் வணிக நிலைய வளாகம் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலைத் நடத்தியது. இன்று திங்கட்கிழமை பிற்பகல் நடத்திய இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களில்...

காளை அடக்கும் நிகழ்வு: கொலம்பியாவில் 5 பேர் பலி! 300 பேர் காயம்!

கொலம்பியாவின் மத்திய பகுதியில் நடைபெற்ற காளையை அடக்கும் போட்டியில் விளையாட்டுத் திடலில் அமைந்திருந்த மரத்திலான பார்வையாளர் அரங்கதின் ஒரு பகுதிய இடிந்து வீழ்ந்தலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்....

யேர்மனியில் ஜி-7 மாநாடை புறக்கணிக்க கோரிய மக்கள் பேரணி

யேர்மனியின் முனிச் நகரில், ஜி 7 மாநாட்டினை புறக்கணிக்க வேண்டும் எனக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று பேரணியாக சென்றனர். ஜி 7 கூட்டணியை எதிர்க்க வேண்டும் என்றும்,...

3ஆம் போர் தொடங்கினால் பிரித்தானியா அழிந்துவிடும் – முன்னாள் ரஷ்ய ஜெனரல்

மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் பிரித்தானியா முழுமையாக அழிக்கப்படுவது உறுதி என்று ரஷ்யாவின் ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் ஈவ்ஜெனி புஷ்கின்ஸ்கை எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவின் புதிய...

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: நிலநடுக்கத்தில் 920 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 920 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 600 பேருக்கு மேற்பட்டர்கள் காயமடைந்துள்ளனர் என்று நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும்...