Oktober 22, 2024

உலகச்செய்திகள்

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் முடிவு!

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளதாக நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. காசா-இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர பாலஸ்தீனத்தை...

ஈழ தமிழ் வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு அமெரிக்காவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

அமெரிக்காவில் வசிக்கும் ஈழ தமிழ் வம்சாவளி எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைக் கதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ்...

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலுவான சூரியப் புயல் வீசியது!!

கடந்த 20 வருடங்களுக்கு பின்னர் சூரியப் புயல் நேற்று வெள்ளிக்கிழமை பூமியைத் தாக்கியது. இது உலகம் முழுவதும் இரவில் கண்கவர் நிறங்களில் காணக்கூடியதாக இருந்தது. இந்த சூரிய...

பலத்த பாதுகாப்புக்கள் மத்தியில் ஒலிம்பிக் சுடர் பிரான்சை வந்தடைந்தது!!

பிரான்சின் தலைநகராக பாரிசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு 79 நாட்களுக்கு முன்னதாக, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தெற்கு துறைமுக நகரமான மார்செய்லியில் ஒலிம்பிக் தீபம்...

44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு!

பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் ரமழான் காலம் காரணமாக பொது...

பிரித்தானியாவிலிருந்து ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட முதல் புகலிடக் கோரிக்கையாளர்

ஐக்கிய இராச்சியம் தனது முதல் புகலிடக் கோரிக்கையாளரை ஒரு தன்னார்வத் திட்டத்தின் ருவாண்டாவின் தலைநர் கிகாலிக்கு (Kigali) நேற்று முன்தினம் திங்கட்கிழமை அனுப்பியுள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் ஒரு...

ஈரானிய ஜனாதிபதி நாளை இலங்கையை வந்தடையவுள்ளார்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு , நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன்...

இஸ்ரேலின் வான் தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தாயார்!

இஸ்ரேலின் வான் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானிய இராணுவத்தின் தரைப்படைகளின் தளபதியான கியூமர்ஸ் ஹெய்டாரி, வேறு ஏதேனும் சாத்தியமான வான்வழி அச்சுறுத்தல்களை...

இராஜாங்க அமைச்சர் பயணித்த காரில் தீ

பண்டாரவளை - ஹல்பே பகுதியில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது  இராஜாங்க அமைச்சர்...

எங்களைத் தாக்கும் ஒவ்வொரு கைகளையும் வெட்டுவோம் – ஈரான் இராணுவம்

எங்கள் நாட்டைத் தாக்கும் ஒவ்வொரு கையையும் நாங்கள் வெட்டுவோம் என ஈரான் இராணுவம் அறிவித்தது. நாங்கள் போரை விரிவுபடுத்த முற்படவில்லை. ஆனால் எங்கள் நாட்டைத் தாக்கும் ஒவ்வொரு...

ரஷ்ய சூப்பர்சோனிக் ஏவுகணை கப்பல் மத்தியதரைக் கடலுக்குள் நுழைந்தது

கின்சல் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஷ்ய கடற்படை போர்க்கப்பல் ஒன்று திட்டமிட்ட கடற்படை பயிற்சியின் ஒரு பகுதியாக சூயஸ் கால்வாய் வழியாக மத்தியதரைக் கடலுக்குள் நுழைந்ததாக ரஷ்யாவின்...

ரஷ்யாவில் கூலிப்படையினராக செயற்படும் சிங்கள இராணுவத்தினர்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய கூலிப்படைகளாக போரிடும் ஓய்வுபெற்ற  பேரினவாத சிறிலங்கா இராணுவத்தினர் பெரும் அவதிகளை எதிர்நோக்கியுள்ளதாக தினமின செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கடினமான பயணத்தின் பின்னர்...

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக கிறிஸ்டலினா மீண்டும் தேர்வு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1...

இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கு யேர்மனி உடந்தை: விசாரணைகள் ஆரம்பம்!!

யேர்மனியால் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ஆயுத விற்பனையை நிறுத்துமாறு நிகரகுவா ஐ.நா.வின் உச்ச நீதிமன்றத்தை கேட்டுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் போர்க் குற்றங்களுக்கு யேர்மனி உடந்தையாக...

ரஷ்ய போர் விமானங்கள் ஆறு உக்ரைனால் அழிப்பு

ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள ஒரு விமானத் தளத்தில் ஆறு ரஷ்ய விமானங்களை அழித்ததாகக் உக்ரைன் கூறுகிறது. இத்தாக்குதலில் மேலும் எட்டு விமானங்கள்...

ஏவுகணை செயலிழந்ததால் கடல் போக்குவரத்தை மூடியது டென்மார்க்

டென்மார்க் கடற்படைக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை விபத்துக்கு உள்ளானதால் உலகின் பரபரப்பான கடல் பாதையில் போக்குவரத்து நேற்று வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது. டென்மார்க் கடற்படையிரின்  பயிற்சியின் போது...

செங்கடலில் ரஷ்யாவின் போர்க் கப்பல்கள்: பதற்றத்தில் செங்கடல் பகுதி!

ரஷ்யாவின் பசிபிக் கடற்படைப் பிரிவின் போர்க் கப்பல்கள் பாப்-எல் மண்டேப் ஜலசந்தியைக் கடந்து செங்கடலுக்குள் நுழைந்ததாக அரசு நடத்தும் டாஸ் செய்தி நிறுவனம் கூறியது. இதனால் அப்பகுதியல்...

நேட்டோ நட்பு நாடுகளை போருக்குத் தயார்படுத்தி வருவதாக ரஷ்யா குற்றச்சாட்டு

நேட்டோ நட்பு நாடுகளை மோதலுக்கு தயார்படுத்தி வருவதாக ரஷ்யா கூறுகிறது. நேட்டோ நட்பு நாடுகளை மோதலுக்கு தயார்படுத்தி வருவதாக ரஷ்யா கூறுகிறது. இது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு கூடுதல்...

முதல் முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா

சவூதி அரேபியா மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் வரலாற்றில் முதல் முறையாக பங்கேற்கிறது. ரியாத்தில் பிறந்த மாடலும் உள்ளடக்கத்தை உருவாக்கியவருமான 27 வயதான ரூமி அல்கஹ்தானி, இந்தப்...

அமெரிக்காவின் பி-1பி பொம்பரை விரட்டியது ரஷ்யாவின் மிக்-31 போர் விமானங்கள்

ரஷ்யாவின் பேரண்ட்ஸ் கடல் எல்லைக்கு அருகே அமெரிக்க B-1B குண்டுவீச்சு விமானத்தை நெருங்கி வருவதைத் தடுக்க MiG-31 போர் விமானங்கள் அனுப்பப்பட்டது என ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம்...

ரஷ்யாவில் ஆயுததாரிகள் தாக்குதல்: 40 பேர் பலி! 100க்கு மேற்பட்டோர் காயம்!!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிற்கு புறநகரில் அமைந்துள்ள குரோகஸ் சிற்றி ஹால் இசை அரங்கில் கூடியிருந்த மக்கள் மீது ஆயுதம் தாக்கிய ஆயுததரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 40...

மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகம் மாற்றப்பட்டுச் சாதனை!!

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை அறுவைச் சிகிற்சை மூலம் 62 வயதுடைய மனிதனுக்கு மாற்றியுள்ளனர் அமெரிக்க நிபுணர்கள். மார்ச் 16 அன்று மேற்கொள்ளப்பட்ட நான்கு மணி நேர...