Oktober 23, 2024

உலகச்செய்திகள்

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் 19 அம்சங்கள் கொண்ட தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கை தொடர்பான முக்கிய குழு, இலங்கை தொடர்பில் 19 அம்ச தீர்மானத்தை முன்வைத்துள்ளது. இந்த வரைவுத் தீர்மானம்...

ஜப்பான் வான்வழியாகப் பறந்த வடகொரியாவின் ஏவுகணை!! மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது ஜப்பான்

வட கொரியா முதல் முறையாக ஜப்பான் மீது ஏவுகணையை ஏவியது, இது ஜப்பானியர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. இதை தொடர்ந்து வடக்கு ஜப்பானில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது....

ஐரோப்பாவில் மிகப்பொிய பறவைக் காய்ச்சல்: 48 மில்லின் பறவைகள் கொல்லப்பட்டன!!

ஐரோப்பாவில் பறவைக் காய்ச்சலின் தொற்று மிகவும் அதிகமாக உள்ளது என சுகாதார அதிகாாரிகள் தெரிவித்துள்ளனர். இப்புள்ளி விபரங்களை ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையம் (EFSA), நோய் தடுப்பு...

உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை வழங்குவதாக ஜேர்மனி அறிவிப்பு

உக்ரைனில் சமீப சில வாரங்களில் ரஷிய படைகளின் ஆளில்லா விமானங்கள்(டிரோன்கள்) மூலம் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஈரானில் தயாரிக்கப்பட்ட காமிகேஸ் டிரோன்களின் மூலம் ரஷியா மேற்கொண்டு...

இந்தோனேசியா: கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட மோதலில் 125 பேர் பலி!!

இந்தோனேஷிய கால்பந்து போட்டியில் கலவரத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்களை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 125 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

ஆஸ்ரேலியாவில் சைபர் தாக்குதல்: சுமார் 10 மில்லியன் பேரின் தரவுகள் திருடப்பட்டன!!

ஆஸ்ரேலியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற இணைய (சைபர்) தாக்குதலில் சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டதாக ஆஸ்ரேலிய தொலைத் தொடர்பு நிறுவமான ஒப்டஸ் (Optus)  அறிவித்துள்ளது....

மலேசியாவில் விடுதலைப் புலிகளைத் தடைப்படியலிருந்து நீக்குவது தொடர்பன மேன்முறையீடு தள்ளுபடி!

மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதக் தடைப் பட்டியலிருந்து விலக்கும் மேல்முறையீட்டு மனுவை இன்று மலேசிய பெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குறித்த மேன்முறையீட்டை வாகன ஓட்டுநர்...

துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்டது 12,000 ஆண்டுகள் பழமையான பொது கட்டிடம்!!

தென்கிழக்கு துருக்கியில் உள்ள மார்டின் மாகாணத்தின் டார்கேசிட் மாவட்டத்தில் உள்ள இலிசு பகுதியில் உள்ள போன்குக்லு தார்லா என்ற இடத்தில் 12,000 ஆண்டுகள் பழமையான பொது கட்டிடத்தின்...

மின்சாரத்தில் இயங்கும் விமானம் அறிமுகம்!

மின்சாரத்தில் இயங்கக் கூடிய குட்டி விமானம், அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Eviation நிறுவனம் உருவாக்கியுள்ள அந்த விமானத்துக்கு Alice என்று பெயரிடப்பட்டுள்ளது. 30 நிமிடம் சார்ஜ் செய்தால், தொடர்ந்து...

வீடு செல்லும் கல்விப்பணிப்பாளரிற்கு இரண்டாயிரம் டொலர்!

யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் தென்கொரியா நாட்டில் இடம்பெறவுள்ள கொய்கா திட்டத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள கல்விச் சுற்றுலாவிற்கு பொருத்தமற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்விமான்கள் விசனம் வெளியிடப்பட்டுள்ளனர். இச்சுற்றுலா எதிர்வரும் ஒக்டோபர்...

ரஷ்யாவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி!

ரஷ்யாவில் பள்ளிக்குள் புகுந்து 15 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, தாக்குதல் நடத்தியவன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இசேவ்ஸ்க் பகுதியில் இத்தாக்குதல் நடைபெற்றது. இதில்...

இனப் பிரச்சினைகளுக்கான தீர்வினை முன்வைக்காமல் தேசிய பேரவையில் சேரப்போவதில்லை – சுமா

தமிழ் தேசிய இனப் பிரச்சினைகளுக்கான தீர்வினை அரசாங்கம் உடன் முன்வைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தேசிய இனப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு...

ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் பின்விளைவுகள் ஏற்படும் – எச்சரித்தது அமெரிக்கா

உக்ரைனில் மாஸ்கோ அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், பேரழிவு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஞாயிற்றுக்கிழமை, உக்ரேனுக்கு...

கனடாவில் புயல்: 500 ஆயிரம் பேர் மின்சாரம் இன்மையால் பாதிப்பு

பியோனா புயல் கனடாவின் கிழக்கு பகுதி நோவா ஸ்கோடியாவில் சனிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது.  கனடாவின் கிழக்குப் பகுதிகளில் மூன்று மாகாணங்களில் 160 கிமீ (99மீ) வேகத்தில்...

உக்ரைன் பிரதேசங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு தொடங்கியது பொதுவாக்கெடுப்பு

ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மற்றும் தற்போது ரஷிய படைகளம் வசம் இருக்கும் கெர்சன், ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களையும் ரஷியாவுடன் இணைப்பது...

இலங்கையில் உள்நாட்டுப் பொறிமுறைகள் தோல்வி: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அ இலங்கை ஜனாதிபதியின் தலைமைத்துவம் குறித்து நாங்கள் ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளோம்,அவரது அரசாங்கத்தின் கீழ் இடம்பெறும் ஒடுக்குமுறை குறித்த எங்கள் கரிசனையை எழுப்புகின்றோம் எனவும்  குறிப்பிட்டுள்ளனர். உள்நாட்டு பொறிமுறைகள்...

இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டு பிடிப்பு

இஸ்ரேலின் கரையோரத்தில் பழங்கால கப்பல் ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்கரை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கி.பி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களின் ஆட்சிகாலத்தில் மத்திய தரைக்கடல் பகுதியை ...

ரஷ்யாவை போர்க்குற்றவாளியாக்கி தண்டிக்க வேண்டும் – உக்ரைன அதிபர்

ரஷ்யாவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐநா.சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நியுயார்க்கில் நடைபெற்ற ஐநா.சபையின் 77வது கூட்டத்தில் பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைன்...

அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் – எச்சரிக்கையை உதாசீனப்படுத்த வேண்டாம் – புடின்

ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் என அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். தங்கள் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்க வீரர்களுக்கு ஆதரவு வழங்கப்படும்....

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவாவில் போராட்டம்!!

ஜெனீவாவில் 51வது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவாவில் முருகதாசன் நினைவுத் திடல் முன்பாக ஐரோப்பாவிலிருந்து ஒன்றுகூடிய தமிழர்கள் கனயீர்ப்புப் போராட்டம்...

கிரேட் ஸ்டாரை திருப்பி ஒப்படைக்க இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா வலியுறுத்தல்

தென்ஆப்பிரிக்காவில் சுரங்கத்தில் இருந்து 1905-ம் ஆண்டில் வைரம் ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது. பின்னர் காலனி ஆட்சியாளர்கள் அதனை இங்கிலாந்து அரச குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டனர். கிரேட் ஸ்டார்...

சித்திரவதைக்கு உள்ளான இலங்கையர்கள்

இலங்கையர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள் அவர்களது நகங்கள் பிடுங்கப்பட்டன ரஸ்யர்களிற்காக வேலைபார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி உக்ரேன் பத்திரிகையாளர் செய்தி வெளியிட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த...