Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

13தேவையென்கிறார் சி.வி!

34வருடத்திற்கு முன்னராக விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட 13வது திருத்த சட்டத்திற்கு புத்துயிர் ஊட்டுபவர்களில் சி.வி.விக்னேஸ்வரனும் தனது நியாயப்படுத்தல்களை முன்வைத்துள்ளார். தற்போது தாயகத்தில் வேறுவழியில்லையென கோசத்துடன் அவர் அளித்துள்ள விளக்கத்தில்...

கிளிநொச்சி பாடசாலைகளிற்கும் பூட்டு!

இலங்கையில் பெய்து கொண்டிருக்கும் அடை மழை காரணமாக நாளையிலிருந்து மறு அறிவித்தல் வரும் வரைக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட...

கதிர்காம கந்தனிடமும் களவு!

கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 50 மில்லியன் பெறுமதியான இரத்தினக் கற்கள் காணவில்லை என  முறையிடப்பட்டுள்ளது. இந்த இரத்தினக்கற்கள் இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள இரத்தினக்கல் வியாபாரி ஒருவரினால்...

வெள்ள அனர்த்தம்! 20 ஆயிரம் பேர் பாதிப்பு!! 65 வீடுகள் சேதம்!!! 131 குடும்பங்கள் இடம்பெயர்வு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 65 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணி...

வெள்ளத்தில் மூழ்கிய யாழில்

வங்கக் கடலில் இன்று (9) உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 11ஆட் திகதி அதிகாலை வட தமிழக கடலோர பகுதியில் கரையை...

காணி பறிப்பு: விடாது துரத்தும் அரசு!

மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த கடற்படையினருக்கான காணி சுவீகரிப்புக்கான காணி அளவீடு செய்யும் பணி , பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், காணி...

வடகிழக்கு ஆயர்கள் மீளப்பெற வேண்டுகோள்!

இறந்தவர்களை நினைவு கூருவோம் எனும் அறிவித்தலை வடக்கு கிழக்கு ஆயர்கள் மீளப்பெற வேண்டும்: சமயம் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்” எனும் அறிவித்தலை வடகிழக்கு ஆயர்கள் மீளப்...

பெல்ஜியத்தில் நினைவேந்தப்பட்ட சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட ஏனைய மாவீரர்களின் நினைவு நாள்

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏனைய மாவீரர்களினை 07/11/2021 பெல்சியத்தில் எழுச்சிமிக நினைவுகூறப்பட்டத்து. 02.11.2007 அன்று கிளிநொச்சி நகர்ப் பகுதியில் சிறிலங்கா வான்படையின்...

இலங்கை :காய்கறியும் இல்லை!

இலங்கையில் பொருளாதார மையங்களுக்கு காய்கறி வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். பேலியகொட, மெனிங் சந்தைக்கான மரக்கறி வரத்து சுமார் 60 வீதத்தால் குறைந்துள்ளது. இதற்கு உர...

இரகசிய முகாம்கள் இருக்கினறனவா?

இறுதி யுத்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டவர்கள் தொடரந்தும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனராவென்ற சந்தேகம் வலுத்தே வருகின்றது. மீண்டும் மீண்டும் வன்னியில் முன்னெடுக்கப்படும்  புதைபொருள் அகழ்வு இதனை...

ஊழலும் மோசடிகளினாலும் நிரம்பியுள்ளது  இந்த அரசாங்கம் !

இந்த அரசாங்கமானது பொய்யான ஒரு அரசாங்கம். அனைத்து விடயங்களிலும் பொய்யும், ஊழலும் மோசடியும் மக்களுக்கு சுதந்திரமில்லாத ஒரு மோசமான அரசாங்கமாக உள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்...

நடு வீதியில் வைத்து மணப்பெண் கடத்திய இளைஞன்…!!

தெல்லிப்பளை பகுதியில் இளம் யுவதியொருவர் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக, உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (6) காலை இந்த சம்பவம் நடந்தது. தெல்லிப்பளை...

சி.வி சொன்னதை செய்யவேண்டும்!

சி.வி.விக்கினேஸ்வரன் தனது தேர்தல் வாக்குறுதியுடன் நிலைத்திருக்க வேண்டுமென தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். சி.வி.விக்கினேஸ்வரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில்...

தெல்லிப்பளையில் இளம்பெண் கடத்தப்பட்டார்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இளம் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்.ஹைஏஸ் சிற்றூர்தி வாகனத்தில் வந்தவர்களால் இளம் பெண் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என தெல்லிப்பழை...

மக்கள் விரட்டவில்லையென்கிறார் அங்கயன்!

காரைநகரிற்கு சென்ற தன்னை மக்கள் “விரட்டியடிக்கவில்லையென அங்கயன் இராமநாதன் மறுதலித்துள்ளார். தமிழ் மண்ணில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள்...

விரைவில் அமெரிக்கா செல்கிறது சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர் குழு

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து பரந்த அளவிலான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளும் நோக்கில் சட்ட வல்லுனர்கள் குழுவொன்று அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாகவும், தனிப்பட்ட சந்திப்புகள், மற்றும்...

இளம் பெண் கடத்தல் – தெல்லிப்பழையில் சம்பவம்

யாழ். தெல்லிப்பழை பகுதியில் இளம் பெண்ணொருவர் நேற்றைய தினம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹைஏஸ் வாகனத்தில் வந்தவர்களால் இளம் பெண் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என தெல்லிப்பழை பொலிஸ்...

வலி, கிழக்கில் மாணவர்கள் பயன்படுத்திய பாதையை மூடி மதில்!

யாழ்.வலி, கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு பயன்படுத்திய சுமார் 50 வருடத்திற்கு மேற்பட்ட பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. சம்பவம்...

எழுச்சியடைய சொல்கிறார் சுமா சேர்!

மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும் மாற்ற முடியும் தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும் என  எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார். வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வடமராட்சி...

சி.வியின் கூட்டணியும் சிறீதர் திரையரங்கில் சரணாகதி!

தேசியம் பேசி புறப்பட்ட சி.வி.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் டக்ளஸிடம் சரணாகதி அடைந்துள்ளது. சுp.வி.விக்கினேஸ்வரன் கட்சியை சேர்ந்தவரும் வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக ஈபிடிபி மற்றும் சுதந்திரக்கட்சி ஆதரவுடன் ...

நினைவேந்தலை மாற்றாதீர்கள்:மறவன்புலோ சச்சி!

போரில் இறந்தோரை நினைவுகூரும் வழமையான நாளை மாற்றாதீர். கலகத்தைக் கிளறாதீர் என ஆயர் பேரவையிடம் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோரிக்கைவிடுத்துள்ளார். இறந்தோரை நினைவுகூரும் சடங்குகளைச் சைவர்கள் போர்...

தோட்ட தொழிலாளர்களுடன் ஆசிரியர்கள் கூட்டு!

எதிர்வரும் 9ஆம் திகதி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் நடத்தும் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து,...