Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

யாழிலும் கொரோனா மரணங்கள்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இறந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நெல்லியடி முருகமூர்த்தி வீதியை சேர்ந்த 74 வயதுடைய முதியவரே கொரோனா தொற்றால்...

சதிகளிற்கு பலியாகாதீர்கள்:சிவில் அமைப்புக்கள்!

தமிழ் மக்கள் தேசமாக ஒன்றிந்து எழவேண்டிய இப்போதைய சூழலில் அகப்பிரச்சினைகளை புறப்பிரச்சினைகளை கையாள்வது போல கையாளக்கூடாதென வடகிழக்கு சிவில் அமைப்புக்கள் கோரியுள்ளது. வடகிழக்கு சிவில் அமைப்புக்கள் சார்பில்...

நினைவகூரலைத் தடுத்தால் மக்கள் வீறுகொண்டு எழுவார்கள்!!

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால்  எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி...

தமிழ் தேசிய ஒற்றுமையை சிதைக்காதீர்:குருக்கள் துறவிகள்

தமிழ்த் தேசியப் பரப்பு மதவரையறைகளைக் கடந்து ஈழத்தமிழ் மக்களை ஈழத்தமிழ்த்தன்மையில் ஒருங்கிணைக்கின்றது.இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எமது தமிழ்த் தேசிய ஒற்றுமையை குலைக்க முயலும் ஆபத்துப்பற்றியும் நாம்...

வவுனியாவில் வீடு வீடாகச் செல்லும் பொலிஸார்!

வவுனியா நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக் கட்டளையை உரியவர்களுக்கு வழங்குவதற்காக சரியான முகவரிகள் இன்றி வவுனியா பொலிஸார் வீடு வீடாக சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வவுனியா...

மன்னார் மாவீரர் துயிலும் இல்லத்தின் பொதுச் சுடர் ஏற்றும் பீடம் இடித்தழிப்பு

மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் பீடம் முற்றாக இடித்தழிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக துயிலுமில்ல ஏற்பாட்டுக்...

யாழ்.பல்கலையில் ஏற்றப்பட்டது சுடர்!

யாழ்.பல்கலைக்கழக வளவினுள் கார்த்திகை விளக்கேற்றி இந்து மத அனுட்டானங்களை யாழ்.பல்கலைக்கழக  மாணவர்கள் இன்று முன்னெடுத்துள்ளனர். முன்னதாக மாணவர்களை  உள்நுழைய அனுமதிக்காத பல்கலை நிர்வாகம்: பாதுகாவலர்கள்  மூலம் முடக்க...

யாழில் சுற்றுலா பாய்க்கப்பல்

சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் இதுவரை காலமும் இல்லாத கடல்வழி பயண சேவையொன்று யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. எட்டுப் பேர் தங்கக்கூடிய நான்கு அறைகளைக் கொண்ட...

நாவலர் வெளியே வந்தார்!

 யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள நாவலர் கலாசார மண்டப நுழைவாயிலில் நாவலர் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணனின் முயற்சியின் பயனாக...

மாவீரர்நாளை குழப்ப முனையும் தீயசக்திகள்.

30 வருடங்களுக்கு மேலான தமிழீழத்தேசியத்தலைவரின் வழிகாட்டலில் தமிழீழ விடுதலைக்கான போராட்டத்திற்கு முதுகெலும்பாக இருக்கவேண்டும் என்பதற்காக தேசியத்தலைவரின் தீர்க்க தரிசனத்தில் உருவாக்கப்பட்டதுதான் அனைத்துலகக்கட்டமைப்பு இக்கட்டமைப்பானது தமிழீழத்தேசியத்தலைவரின் சிந்தனையின் செயல்வீச்சாக சர்வதேச நாடுகளில்...

வன்னியில் நகை திருடியவர் சுமந்திரன்?

வன்னியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களது நகைகளை திருடிக்கொண்டு ஓடியவர் எம்.ஏ.சுமந்திரன் என குற்றஞ்சுமத்தியுள்ளார் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன். இராசமாணிக்கம் சாணக்கியனை முகமது சாணக்கியன்  சக பாராளுமன்ற...

தியாகம் போற்றுதும்:தொடங்கியது தடை வருத்தம்!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் முகமாக முல்லைத்தீவு பொலிசாரால் 12 பேருக்கு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது . முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்...

மாவீரர் தினத்தை மாற்றும்படி கோரிய தகவல் திரிபுபடுத்தப்பட்டது!

எதிர்வரும் 20 ஆம் திகதியை, இறந்தவர்களுக்காக மன்றாடும் சிறப்பு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதேயன்றி மாவீரர் தினத்தை மாற்றும்படி கோரியதான தகவல் திரிபுபடுத்தப்பட்டதென வட கிழக்கு ஆயர் மன்றம் தெரிவித்துள்ளது....

சுமா, டக்கி மற்றும் அங்கயன் கூட்டு தோல்வி!

ஏம்.ஏ.சுமந்திரன் ,டக்ளஸ் மற்றும் அங்கயன் கூட்டில் ஆட்சி கதிரையேறிய சுயேட்சைக்குழு வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவு திட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. இன்றைய தினம் சுயேட்சைக்குழு தவிசாளர் செல்வேந்திரா தலைமையில்...

மாதகலில் காணி சுவீகரிப்ப! எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில், கடற்படையினரின் தேவைக்காக,  தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக, இன்று (17) முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள், மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளன. மாதகல்...

முன்னணியை சிதைக்க சதியென்கிறார் மணி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு உரிமை கோரியுள்ள வி.மணிவண்ணன் தரப்பு முக்கிய ஆய்வுக்கூட்டமொன்றையும் நடத்தியுள்ளது. திட்டமிட்டு சிதைக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவனமயப்படுத்தி வலுப்படுத்துவது தொடர்பாக...

காலைவேளையில் கிளிநொச்சியில் கொலை!

கிளிநொச்சி  பொலிஸ் பிரிவில் ஒரு பிள்ளையின் தந்தை இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி  பொலிஸ் பிரிவிலுள்ள பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் 27 வயதுடைய முத்தையா...

மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள 03 பேருக்கு தடை

வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல்  தமிழர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய வருடந்தோறும் கார்த்திகை 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி...

சிறீதரனை தள்ளிய காவல்துறை அதிகாரி! காணி அளவீடு முடியடிப்பு!!

கிளிநொச்சி பழைய வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள தனியார் காணியை இலங்கை பொலிஸாருக்கு அளவீடு செய்ய முற்பட்டமையை தடுக்க முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனை தள்ளி விழுத்த காவல்துறை...

சாவகச்சேரியில் சீன நிறுவன பணியாளருக்கு கொரோனா!

சாவகச்சேரியில் இயங்கும் சீன நிறுவனத்தின் 3 பேர் அடங்கலாக ஐவருக்கு சாவகச்சேரியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடன் சாவகச்சேரி நகர சபைத் தவிசாளருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.,...

மாகாணசபை நிதி சரியாக பயன்படுத்தப்படுவதில்லை…. ஆளுனர் ஜீவன் தியாகராஜா….

மாகாண சபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லை என வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் அரச...

தாயகத்தில் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு – எதிர்க்கத் துணியும் தமிழரசுக் கட்சி

  தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா...