Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

விவசாய அமைச்சரும் வீட்டிற்கு?

இலங்கையில் கல்வி ராஜாங்க அமைச்சரை தொடர்ந்து விவசாய அமைச்சர் பதவியும் மாற்றப்படவுள்ளதாக தெரியவருகிறது. எதிர்வரும் 10ஆம் திகதி அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை...

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றம்!

 வடமாகாண கல்வித்திணைக்கள கணக்காளர் கே.எஸ்.கஜேந்திரன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வருடாந்த கணக்காளர் சேவை இடமாற்றத்தின் கீழ் எதிர்வரும் 10ம்...

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மக்களின் பெருமளவு நிதியை செலவிடுகின்றார். சிவாஜீலிங்கம்!

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றரெனவும், இதனை தன்னால் நிரூபிக்க முடியும் எனவும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K....

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான ஆவணத்தில் தமிழ்க் கட்சிகள் ஒப்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காக தமிழ் பேசும் தரப்புக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணம் ஒன்றில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகள் இன்று ஒப்பமிட்டன. கடந்த...

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவை இடைநிறுத்த தீர்மானம்!

தை பொங்கல் தினத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் கணிசமான எதிர்ப்பையடுத்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வருடா வருடம் தை...

யாழ். ஆரியகுள உரித்தை உறுதிப்படுத்துமாறு ஆளுநர் ஜீவன் தியாகராஜா…

யாழ்.ஆரியகுளத்தில் பொதுமக்களுடைய சமய உரிமையை மீறி செயற்படும் அதிகாரம் உள்ளமைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாநகர ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். யாழ்.மாநகர முதல்வரின்...

புலம்பெயர் உறவுகள் திருமணப்பிரச்சினை:டக்ளஸ் தீர்ப்பாராம்!

புலம்பெயர் நாடுகளில் இருந்து வருகின்றவர்கள் இலங்கையில் பதிவுத் திருமணம் செய்து கொள்வதற்கு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறைகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக வடக்கு மாகாண விவாகப் பதிவாளர்களின்...

மாகாணசபை பற்றி கதைக்கவில்லை!

இந்தியாவுடனான திருகோணமலை எண்ணைய் தாங்கி ஒப்பந்தத்துக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்த வலுசக்தி அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில,...

மாகாணசபை தேர்தல் பற்றி பேச்சில்லை!

மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக...

சுகாதர தொழிலாளி மீது தாக்குதல்! கண்டித்துப் போராட்டம்!!

சுகாதாரத் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஊழியர்களால் இன்று காலை 9 மணியளவில் பகிஸ்கரிப்பு...

பட்டம் பறக்க நாமலா?கூட்டமைப்பும் சீறுகிறது!

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவிற்கு முன்னணியை தொடர்ந்து கூட்டமைப்பும் எதிர்ப்பு குபுரல் கொடுக்க தொடங்கியுள்ளது. எதிர்வரும் தைப்பொங்கல் தினமன்று வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ள பட்ட திருவிழாவானது ஏற்பாட்டாளர்களின்னால் தமிழ் இனப்படுகொலை புரிந்த...

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. 07.03.2022

கொரோனா நோய்த்தொற்றினை கருத்திற் கொண்டு உறவுகள் அனைவரும் முகக்காப்பணி (மாஸ்க்) அணிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். காலத்தின் தேவை கருதி  அனைவரும்  மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு...

உணவுவின் விலை ஏற்றத்தை தடுக்க தற் சார்பு பொருளாதாரமே சிறந்த வழிவடக்கு மா-மு- உ- சபா குகதாஸ்

இலங்கைத் தீவின் ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரக் கட்டமைப்பு டொலர் இல்லாமை காரணமாக முற்றாக முடங்கி வருகின்ற அபாய சூழ்நிலை உருவாகியுள்ளது ஏற்கனவே இறக்குமதிகளில் ஆயிரத்திற்கு அதிகமான பொருட்கள்...

மாகாணசபை தேர்தலில்லை:கூட்டமைப்பின் மீதே குற்றச்சாட்டு!

இலங்கையில்  புதிய சட்டமூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான...

பட்டத்திருவிழா!! இனப்படுகொலையாளிகளின் பிரதிநிதிகள் அழைப்புக்குக் கண்டனம்!!

இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  தமிழ்தேசிய...

தமிழரசுக்கட்சியைத் தவிர்த்து கையெழுத்து!!

இலங்கை தமிழரசுக்கட்சி மீள் திருத்தப்பட்ட வரைவினை முழுமையாக நிராகரித்துள்ள நிலையில் அக்கட்சியை தவிர்த்து விட்டு ஏனைய தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு கூட்டு ஆவணத்தினை அனுப்புவதா இல்லையா...

கரைச்சி பிரதேச சபை:கொடி மற்றும் சின்னம் அறிமுகம்!

கரைச்சி பிரதேச சபையின் கொடி மற்றும் புத்துயிராக்கப்பட்ட சின்னம் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.15 மணியளவில் கரைச்சி பிரதேச சபையின்...

20 வருடமாக குந்தியிருந்து சாதனை!

யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் ஆயுள் முழுவதும் ஒரே பிரதேச செயகத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்களால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களில் 20 வருடங்களைத்...

தமிழ் பொலிஸார் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை...

ஒட்டகத்திற்கு இடம் வேண்டாம்: ஆனோல்ட்!

இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தில் மத்திய அரசிற்கு இடமளிக்க இணக்கம் தெரிவிப்பதாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவிப்பது அப்பட்டமான துரோகம் என மாநகர சபையின்...

வரைவு:தேவையில்லை -சிறீதரன்!

தமிழ் கட்சிகளின் கூட்டால் இறுதியாக எழுதிய  வரைபில்  முன்பிருந்த பல விடயம் நீக்கப்பட்டிருப்பதனால்  தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு அதனை முழுமையாக நிராகரித்துள்ளது என கூட்டமைப்பின்...

இது ஒரு வெற்று அரசாங்கம் – சிறீதரன்

இந்த அரசாங்கம் வெற்று அரசாங்கமாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன்  வரவேற்கும் நிகழ்வு ...