Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

கிளிநொச்சி:காணி பிடி! காணி பிடி!!

 கிளிநொச்சி மாவட்டம் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பாளர்களால் திணறிவருகின்றது. பளை முகமாலை பிரதேசத்தில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரால் திருச்சபைக்கு சொந்தமான காணி சுமார் ஒன்றரைக்கோடிக்கு மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளமை...

கண் மூடியிருக்கும் காவல்துறை:வலிகிழக்கில் போராட்டம்!

வலி கிழக்கு பிரதேச சபை முன்றலில் பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுபட்டது. கடந்த சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச...

தமிழராய்ச்சி மகாநாட்டுப் படுகொலைகள்-1974 : இன்று 48 !

ஒன்பது தமிழர்களைப் பலி கொண்ட  தமிழராய்ச்சி மகாநாட்டுப் படுகொலைகள்-1974 - இன்று 48 ஆவது நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டள்ளது.  யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவு தூபி பகுதியில் நினைவேந்தல்...

பண்டிதருக்கு அஞ்சலி!

தாயக விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த பண்டிதர் அவர்களின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு பண்டிதர் அவர்களின்  இல்லத்தில் நடைபெற்றது. விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த போராளியான பண்டிதர் அவர்களின் 37ஆவது நினைவேந்தலில்...

வைத்தியர் சிவரூபனுடன் கைதானோர் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சித்ததாகவம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் சிவரூபனுடன்...

பதவியிலிருந்து ஆனந்தசங்கரி நீக்கம்?

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து வீ.ஆனந்தசங்கரி தூக்கி வீசப்பட்டுள்ளார். இன்றைய தினம் கிளிநொச்சியில் கூடிய மத்திய குழு கூட்டத்தில் கேள்விகளிற்கு பதிலளிக்க முடியாது வீ.ஆனந்தசங்கரி இடையில்...

ஜேவிபி சார்பு அகில இலங்கை பொது மீனவ சம்மேளனமும் களத்தில்!

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதருடன் ஜேவிபி சார்பு அகில இலங்கை பொது மீனவ சம்மேளன பிரதிநிதிகள் இந்திய மீனவர்களது அத்துமீறல்கள் தொடர்பில் சந்தித்து பேசியிருந்தனர். ஜேவிபியின் முன்னாள்...

மாகாண ஆளுநருக்கு அரசு அழுத்தம் !

நாட்டில் 13 ஆவது திருத்தத்தால் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது,அதை விட்டுவிட்டு ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு விடயங்களை வடக்கில் செய்கிறார் என வலிகிழக்கு பிரதேச...

கஜகஸ்தானில் போராட்டம்! பலர் பலி! படைகளை அனுப்புகிறது ரஷ்யா

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்று, கஜகஸ்தான். இது சோவியத் ரஷியாவில் இருந்து உடைந்து வந்த நாடு. எண்ணெய் வளமிக்க அந்த நாட்டில் எல்.பி.ஜி. என்று சொல்லப்படுகிற திரவ பெட்ரோலிய...

பணியாளர்கள் பற்றாக்குறை! இராணுவத்தினரை அப்பியது பிரித்தானியா!

பிரித்தானியாவில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க 200 இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள மருத்துவமனைகளில் பணியாளர்கள் இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஓமிக்ரான் மாறுபாடு அதிகரித்ததால் ஆயிரக்கணக்கானோர்...

தேச துரோகத்தை செய்ய வேண்டாமென்கிறார் வடக்கு ஆளுநர்!

பேச்சு சுதந்திரம், இருக்க இருக்கும் சுதந்திரம் என்பன  கிடைக்கின்றது  என்பதற்காக, தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது என தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண...

யாழில் வெளிவருகின்றது அம்புலு!

தென்னிந்திய திரைப்படத்திற்கு ஈடாக ஈழத்தில் தயாரிக்கப்பட்டு வரும் அம்புலு" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளைய தினம் சனிக்கிழமை (8) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  இன்றையதினம்...

மோடிக்கு கடிதம்:தமிழீழ வரைபாம்!

மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளைத் தவிர்த்து வடக்கு, கிழக்கு தமிழ்க்கட்சிகள் மாத்திரம் கையொப்பமிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆவணம் அனுப்பப்படுமாக இருந்தால் அது விடுதலைப்புலிகளின் கனவான...

மேலும் பல அமைச்சர்கள் வீதியில்!

விரைவில் நடைபெறவுள்ளதாக் கூறப்படும் அமைச்சரவை மாற்றத்தில் ஜி. எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன மற்றும் சரத் வீரசேகர ஆகிய அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத்...

நல்ல பேரம் :இந்தியா பாராட்டு!

ஒருவாறாக மோடிக்கு முக்கி தள்ளி தமிழ் தரப்பு கடிதம் எழுத மறுபுறம் இந்தியா கோத்தா அரசிற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி அபிவிருத்திக்கான உடன்படிக்கை...

முல்லைத்தீவு திரும்ப விரும்பியவர் கைது!

இலங்கையில் இருந்து 2021ஆம் ஆண்டு இந்தியாவிற்குச் சென்றவர் கடல் வழியாக இலங்கை திரும்ப முயன்ற சமயம் இன்று காலை தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த...

திருகோணமலையில் புதிதாக அமைக்கப்படவிருந்த புத்தர் சிலைக்கு கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை பெரியகுளம் ஆறாம் கட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் இந்நிகழ்வில்...

கிளிநொச்சியில் அமையவுள்ள மின்தகன மையானத்திற்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது

.கிளிநொச்சியில் அமையவுள்ள மின்தகன மையானத்திற்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது25 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த மின் மையானம் அமையவுள்ளது.மையான அபிவிருத்திக்குழுவின் தலைவர் நவரட்ணராஜா தலைமையில்...

கோத்தாவிடம் ஒன்றுமில்லை:அமைச்சரே ஒத்துககொண்டார்!

பொருளாதார வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்....

இரண்டு பைஸர்:ஜயாயிரம்

இலங்கையில் பைஸர் ஊசி பின்கதவால் சந்தைக்கு வந்துள்ளது.இரண்டு டோஸை பெற்றுக்கொள்ள ஜயாயிரம் ரூபா கட்டணத்தை செலுத்தி கொழும்பில் பெற்றுக்கொள்ள முடிகின்றதென உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து இலங்கையின்...

முற்போக்குக் கூட்டணி இன்று இறுதி முடிவு!

நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காகத் தமிழ் பேசும் கட்சிகளின் சார்பில் தயாரிக்கப்படும் பொது ஆவணம் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்று வியாழக்கிழமை இறுதி முடிவை எடுக்கவுள்ளது. இதற்காக...

இலங்கை பொலிஸ் காவலில் இருந்தவர் வைத்தியசாலையில்!

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர்; ஆபத்தான நிலையில் யாழ்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்றதாக...