Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம், பளை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் கன்னிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரிவினரால், மனித எச்சம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்  பளை காவல்துறையினருக்கும் கிளிநொச்சி...

சுமந்திரனுக்கும் நம்பிக்கை இல்லையாம்!

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இன்றைய கொள்கை விளக்கப் பிரகடன உரை மிகவும் மட்டரகமான பேச்சு. அதைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது அவர் இலங்கையைப் பற்றித்தான் பேசுகின்றாரா அல்லது வேறு ஏதேனும்...

புலிகள் இருந்தால் கிட்ட வரமுடியாது!

முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முற்பட்ட புலிகளது ஆட்சிக்காலப்பகுதியில் இந்தியா மீனவர்களின் இழுவைப் படகு ஒன்றேனும் அத்துமீறி நுழைந்ததில்லையென தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையின்...

சென்றடைந்தது கடிதம்!

இன்று 18ம் திகதி செவ்வாய்கிழமை இந்தியப் பிரதமருக்கு தமிழ்  தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் மாலை 5.00 மணிக்கு இந்திய இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம்  இரா.சம்பந்தன் தலைமையில்...

கோத்தாவின் தேனீரை புறக்கணித்ததாம் கூட்டமைப்பு!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் வழங்கப்பட்ட சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசார நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் தமிழ்...

லயன் கண்ணன் அவர்களுடைய 2.5 மில்லியன் நிதிப் பங்களிப்புடன் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டம் 12ம் கட்டம்

கிளிநொச்சி லயன்ஸ் கழகம் ஊடாக லயன் கண்ணன் அவர்களுடைய 2.5 மில்லியன் நிதிப் பங்களிப்புடன் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டம் 12ம் கட்டம்...........................................................................கிளிநொச்சி லயன்ஸ் கழகம்...

சங்கரியை துரத்துகின்றது காலம்?

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள வீ.ஆனந்தசங்கரிக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் சுகவீனம் காரணமாக வீ.ஆனந்தசஙிகரிக்கு அன்டியன் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டதில் கொவிட்...

தமிழீழ விடுதலை புலிகள் தமிழை காதலித்தனால் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில்..

தமிழீழ விடுதலை புலிகள் தமிழை காதலித்தனால் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் கம்பன் விழாக்கள் வெகு விமர்சையாக நடந்ததாக கம்பவாரிதி இ.ஜெயராஜ் கூறியுள்ளார். யாழ்.மாநகரசபையின் ஒழுங்கமைப்பில் நல்லுார் துர்க்காதேவி...

13 இந்தியாவிற்கு ஏன் தேவை?

13 இனை பற்றி அடிக்கடி பேச வைக்க இந்தியா ஏன்முற்பட்டுள்ளதென்பதை தெளிவுபடுத்தியுள்ளார் கருத்து பதிஞர் ஒருவர். இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழருக்கும் ஒரே நேரத்தில் நல்ல பிள்ளையாக...

இலங்கையில் புதிய பயங்கரவாதிகள்!

இலங்கை அரசு தற்போது போராட்டங்களில் குதித்துள்ள தொழிற்சங்கவாதிகளை பயங்கரவாதிகளாக்க தொடங்கியுள்ளது.புகையிரத சேவைக்கு குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை பயங்கரவாதிகள் என கருதி கைதுசெய்யப்போவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுக தெரிவித்தார்....

பஞ்ச ஈச்சரங்களை புனிதப் பிரதேசங்களாக மாற்ற நடவடிக்கை எடுங்கள் வ- மா-மு-உறுப்பினர் சபா குகதாஸ்

இலங்கையில் உள்ள இந்து அமைப்புக்கள் இந்து குருமார் ஒன்றியங்கள் யாவும் இணைந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன தொன்மை மிக்க, பல அதிசயங்கள், அற்புதங்கள் நிகழ்ந்த சிவாலங்களான...

வடக்கு ஆளுநரை புறக்கணித்த டக்ளஸ்?

வடமாகாணசபையின் புதிய ஆளுநரது அழைப்பினை மாவட்ட இணைத்தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா,அங்கயன இராமநாதன்,திலீபன் என அனைவரும் புறக்கணித்துள்ளனர். இணைத் தலைவர்களை வடக்கு மாகாண ஆளுநர் தனது ஆளுநர் செயலகத்திற்கு...

நயினாதீவு ரஜமஹா விகாரை புனிதபூமியாம்!

 அரச வெசாக் விழாவிற்கு முன்னதாக நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம் வழங்கப்பட வேண்டும் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்....

கடற்படையே பழி தீர்த்தது!

மாதகல் கடலில் கடந்த செவ்வாய் கிழமையன்று இலங்கை கடற்படை படகு மோதி உயிரிழந்த மீனவர் எட்வேட் மரியசீலனின் மரணத்திற்கு நீதி வழங்க கோரி இன்று அவரது இல்லத்திற்கு...

யாழில் நடைபெற்ற விடுதலைப் பொங்கல்!!

அரசியல் கைதிகளின் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல் இன்று காலை 11 மணியளவில் யாழ். முற்றவெளியில் இடம்பெற்றது. பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைகளில்...

தமிழர்களை நோக்கி வரும் எதிர்க்கட்சிகள் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார்

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஆதரவான தொழில்சார் வல்லுநர்களுக்கான தேசிய அமைப்பும் புத்திஜீவிகள் மன்றமும் மேற்படி...

யாழில் முத்தமிழ் விழா !

 யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா  எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.முத்தமிழ் விழா தொடர்பாக...

யா-தொலைபேசி காதலனை நம்பி சென்ற பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு -!

தவறுதலான தொலைபேசி அழைப்பின் (missed Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர்...

யாழ்ப்பாண இடமாற்றம் இரத்து!

வடக்கு ஆளுநரது தலையீட்டினால் முன்னெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாக சேவை உத்தியோகத்தர்களிற்கான இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 7 நிர்வாக சேவையினருக்கு வழங்கப்பட்ட இடமாற்றமே இரத்துச் செய்யப்பட்டது. இலங்கை...

மாதகல் மீனவனை கொன்றது இலங்கை கடற்படை!

இலங்கை கடற்படையினரின் படகு மோதி மாதகலில் மீனவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். மாதகல் கடற்பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தின்போது மாதகல் மாரீசன்கூடலைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார்....

அரசாங்கத்தின் ஐனநாயகத் தோல்வியே தேர்தல் ஒத்திவைப்பு!வ- மா- மு-உ-சபா குகதாஸ்

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் ஆளும் அரசாங்கத்தின் ஐனநாயகத் தோல்வியே நாடு முழுவதிற்குமான உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிக் கால நீடிப்பு. உண்மையாக மக்கள் மத்தியில்...

விக்கினேஸ்வரன் கட்சியும் பதிவானது!

2021 ஆம் ஆண்டுக்காக மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர்...