Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கிட்டுபூங்கா பிரகடனம்

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்” என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய...

ஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி போராட்டம்!

 ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரி, ஊடக அமைப்புக்களினால் கறுப்பு ஜனவரி  (28) நேற்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது இதன்படி, கொழும்பு −...

வடக்கிலும் அபாயம்!

வட மாகாணத்தில் மீண்டும் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு...

தேர்தல் ஆணையாளரிடம் ஒற்றையாட்சிதான்!

13வது திருத்தச் சட்டத்தினை எதிர்க்கும் தமிழ் தேசிய முன்னணியினர் தமிழ் மக்களின் தீர்வாக எதனை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது அவர்கள் தீர்வு தொடர்பில் எடுக்கும் முயற்சி...

என்ன தான் புரண்டாலும் , ஏமாற்ற முடியாது!

எதிர்வரும் ஞாயிறு முன்னிணியின் பேரணி நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ன தான் புரண்டாலும் , தமிழ் மக்களையும்,புலம் பெயர் தமிழ் மக்களையும் ஏமாற்ற...

வடக்கில் நடைபெறுவது மக்களுக்கான நடமாடும் சேவையா? ஜெனிவாவுக்கான நாடகமாடும் தேவையா? ஜி.ஸ்ரீநேசன்

ஜி.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு. இலங்கையில் அவ்வப்போது ஆச்சரியமான சம்பவங்கள் நடைபெறுகின்றன.இவற்றை ஆசியாவின் ஆச்சரியங்கள் என்றும் கூறலாம்.அந்தவகையில் இப்போதும் ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடைபெறுகின்றது.அதாவது வடக்கு...

மாகாணசபை தேர்தலை எதிர்கொள்வோம்!!

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுமென கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று காலை அவர் யாழ்ப்பாணத்தில் இதனை தெரிவித்ததுடன் ஆனாலும்...

தயா மாஸ்டருக்கு விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட...

டென்மார்க்கில் 13 வது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

தமிழர் தாயகத்தில் தமிழ்க் கட்சிகளால் இந்தியாவிடம் 13ஆம் திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தக் கோரி அனுப்பப்பட்ட கடிதத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து டென்மார்க்கில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

சங்கரி வெளியே:மோசடி குழு கவனமாம்?

தமிழர் விடுதலைக்கூட்டணியின் புதிய தலைவர் மற்றும் செயலாளரை தெரிவு செய்ய இன்று யாழில் மத்திய குழு கூடுகின்றது.நாளை உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர்,மத்தியகுழு உறுப்பினர்...

பிரச்சாரமும் பரப்புரையுமே ஆயுதங்கள்!

விடுதலைப்புலிகள் தற்போது ஆட்டிலறிகளையும் தற்கொலை குண்டுதாக்குதலையும் பயன்படுத்துவதில்லை. பிரச்சாரமும் பரப்புரையுமே அவர்களின் ஆயுதங்கள் என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் தற்போது தற்கொலை குண்டுகளை...

வல்வெட்டித்துறை மீனவர்களை காணோம்!

வல்வெட்டித்துறையில் இருந்து கடற்றொழிலிற்குச் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லையென கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் இருந்து நேற்று மாலை 3 மணியளவில் 40 குதிரை...

மகனைத் தேடி வந்த மற்றொரு தாயும் உயரிழந்தார்!

வவுனியாவில் காணாமல்போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று (21) மரணமடைந்துள்ளார். வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த 78 வயதான கருப்பையா...

மடையர்களாக இருக்கப்போகின்றோமா?

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மூச்சும் விட்டு இருக்கவில்லை. மூச்சு விட்டிருந்தால் தான் நாம் ஆச்சரியப்பட்டு இருக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்...

மீண்டும் இந்திய மீனவர்களிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் , காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் , யாழ்.மாவட்ட...

கிளிநொச்சி தீபரவல்:பேரழிப்பு!

நேற்றிரவு கிளிநொச்சி வைத்தியசாலையின் தீக்கிரையான பகுதியை அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலரும் இன்று காலை பார்வையிட்டுள்ளனர். இதனிடையே விபத்து கிளிநொச்சி...

பிரான்சில் பறவைக் காய்ச்சல்! 2.5 மில்லியன் பறவைகளைக் கொல்ல உத்தரவு!

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2.5 மில்லியன் விலங்குகளை அழிக்க பிரான்ஸ் அரசாங்கம் விவசாயிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.நாட்டின் தென்மேற்கில் இப்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் வெட்டப்பட வேண்டும் என்று...

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை ஏமாற்றம் தவிர எம்மாற்றமும் இல்லை.ஜி. ஸ்ரீநேசன், மு-பா- உ- மட்டக்களப்பு.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கொள்கை விளக்கவுரையினை ஜனாதிபதி 18101 | 2022 அன்று நிகழ்த்தினார்.இக்கால சூழ்நிலையில் அவரது உரை எவ்வாறு அமையும் எனப்பல எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில்...

இரா.சாணாக்கியன் :கொரோனா தொற்று !

 மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணாக்கியன் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இதனிடையே கிளிநொச்சியில் கம்பன் விழா கும்பலின் கட்டட...

நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும் என்றால்! இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முன்வாருங்கள்!

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணம் உண்மையிலேயே ஜனாதிபதியிடம் இருக்குமாக இருந்தால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

13ஜ ஏன் இந்தியாவிடம் கோருகிறோம் சுமந்திரன் விளக்கம்!

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கையிடம் கோராமல் ஏன் இந்தியாவிடம் கோரியிருக்கின்றோம் என்று பலர் கேள்வியெழுப்பியுள்ளனர் எனத் தெரிவித்தார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத்...

கோடிகளை தின்ற கூட்டமைப்பு தலைகள்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின்  உள்ளுராட்சி மன்ற உறுப்பினரான கிருஸ்ணன்  வீரபாகுதேவர்  முகமாலையில் திருச் சபைக்குச் அருட்தந்தை ஒருவரால் வழங்கப்பட்ட காணியினை போலி ஆவணங்களை தயாரித்து 1 கோடியே 40...